மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…
Read more