“6 ஆண்டுகளாக சவுதியில் சிக்கி தவிக்கும் நபர்”… வறுமையில் வாடும் மனைவி மகள்கள்… நிதி திரட்டும் கேரள மக்கள்…!!

மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு…

Read more

“வெறும் 39 ரூபாய் முதலீட்டில் 4 கோடி வென்ற ஏழை வாலிபர்”… எப்படி தெரியுமா..? வியக்க வைக்கும் தகவல்..!!

உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் காசி ராம் கா பூர்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மங்கல் சரோஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக ட்ரீம் 11 ஃபாண்டாசி கிரிக்கெட் என்ற ஆப்பில் வெறும்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது. இரு…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “இது 3-வது மரணம்”… தெரு நாய் கடிக்கு தடுப்பூசி போட்டும் ரேபிஸ் தொற்றால் 7 வயது சிறுமி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது பெரும்…

Read more

“செல்போனில் ஸ்பீக்கர் போட்டு பேசாத மனைவி”… கோபத்தில் அடித்தே கொன்ற கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!

பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் உரையாடுவதற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை (வயது 43) அவரது கணவர் லோகேஷ் குமார்…

Read more

“இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்”… 24 மீனவர்கள் மீது தாக்குதல்… தமிழகத்திற்கு ஆதரவாக வந்த பவன் கல்யாண்…. என்ன சொன்னார் தெரியுமா..?

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம்…

Read more

“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…

Read more

“உடம்பில் ஒட்டு துணிகூட போடல”… தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்… ரொம்ப துணிச்சல் தான்… வைரலாகும் வீடியோ..!!!

கர்நாடகாவில் உள்ள பரபரப்பான பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் அசால்டாக தெருவில் நிர்வாணமாக நடந்து செல்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன்…

Read more

“சீமா ஹைதர் மீது கொலை முயற்சி தாக்குதல்”..? உண்மை என்ன… போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமா ஹைதரை குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்ட தகவல், பல…

Read more

“மேட்சின் கடைசி ஓவர்”… கோபத்தில் பேட்டால் தலையில் ஒரே போடு… துடிதுடித்து பலியான கிரிக்கெட் வீரர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரசோல்பூர் கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடைசி ஓவரின் தந்தை வீசும் போது திடீரென அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. அதாவது நண்பர்களாக இருக்கும் சக்தி என்ற…

Read more

“200 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவர்….” கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்…. அதுக்கு அவங்க சொன்ன காரணம் என்னன்னு தெரியுமா…??

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதில் அபிஷேக் 600 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். பிள்ளைகள் தோல்வி அடைந்தால் பெற்றோர் திட்டுவார்கள் அல்லது…

Read more

“என்கூட பேச மாட்டியா….?” 12-ஆம் வகுப்பு மாணவியை… சக மாணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உமர்பன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி 17 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால்”…? யாருக்கு பாதிப்பு அதிகம்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக இவை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, பன்னாட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் (Moody’s) தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.…

Read more

“எனக்கு பெண் மட்டும் போதும்”… வரதட்சணை வேண்டாம்… மண மேடையில் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுத்த மணமகன்… நெகிழ்ச்சி சம்பவம்.!!!

ஹரியானா மாநிலத்தில் 1 ரூபாய் கூட வரதட்சணை பெறாமல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஹரியானாவை சேர்ந்த விகாஸ்ராணா என்ற இளைஞர், தனது திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் வழங்கிய ரூபாய் 31 லட்சம்…

Read more

மரணத்திலும் 6 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையோடு நடத்தப்பட்ட இறுதி சடங்கு… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் வர்தன பேட்டையை சேர்ந்தவர் ரமணா (25). இந்நிலையில் சமீபத்தில் நடந்த டிராக்டர் விபத்து ஒன்றில் ரமணா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே 3ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரமணா மூளைச்சாவு…

Read more

“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்‌‌.!!

ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…

Read more

“ராபிடோ வாகனத்திற்கு புக் செய்த பெண்”… வீட்டிற்கு வரவா என கேட்ட டிரைவர்… வெளுத்தெடுத்த கணவன்… அம்பலமான பகீர் உண்மை..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின்…

Read more

BREAKING: நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை…. மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை,…

Read more

“கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது”… ஆனால் குழந்தை இல்ல… தினசரி மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி.. !!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கொடிமியாலா மண்டல பகுதியை ச் சேர்ந்தவர் அவதுர்த்தி மகேந்தர் இவருக்கும், கரீம் நகர் மாவட்டம் மல்லபூரை சேர்ந்த மம்தா (35) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால்…

Read more

BREAKING: பிரதமர் மோடி அவசர ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை,…

Read more

எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியர்… சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள்…. தீவிர விசாரணை…!!

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில், மே 3-ஆம் தேதி இரவு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி, அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) கைது செய்துள்ளனர். முகமது அஜ்மலின் மகனும், குஜ்ரன்வாலா மாவட்டத்தைச்…

Read more

தேர்வு எழுதி விட்டு வரும் வழியில் நடந்த விபத்து.. அக்கா-தங்கை பரிதாப பலி… இறப்பிற்கு கூட வர முடியாத நிலையில் சிக்கிய தந்தை…. கொடூர சம்பவம்..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் பெம்பி மண்டலம் லோதர்யா தாண்டா பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரெட்டி நாயக்- சுகுணா. இவர்களுக்கு அஸ்வினி (19), மஞ்சுளா (17) என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினரின் மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் நடைபெறும்…

Read more

இன்வெர்ட்டர் பேட்டரியில் வெடிப்பு…! பிரபல கோவிலில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பதைபதைக்கும் வீடியோ…!!

உஜ்ஜைனியின் புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலின் வசதி மைய நுழைவாயில் எண் 1 அருகே அமைந்துள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையின்படி,…

Read more

மீண்டும் பாகிஸ்தான் அட்டூழியம்..! இந்தியாவை குறி வைத்து சைபர் தாக்குதல்….. X தளத்தின் பதிவால் பரபரப்பு…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குழு இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியுள்ளது. “Pakistan Cyber Army” எனும் குழு X தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்திய…

Read more

“விடாமல் ஹாரன் அடித்த கார்க்காரர்”…கண்டித்ததால் போலீஸ்காரர் மீது பாய்ச்சல்.. நடு ரோட்டில் கடும் மோதல்… அதிர்ச்சி வீடியோ.!!!

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் தார் எஸ்யூவி ஓட்டுநர் ஒருவர், சிறிய தகராறில் பாதுகாப்பு காவலர் மீது காரை மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு, ராஜீவ் குமார் எனும் பாதுகாப்பு காவலர் வேலை…

Read more

“பஹல்காம் தாக்குதல்….” இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்ய அதிபர்…. பதற்றத்தில் பாகிஸ்தான்…!!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர்…

Read more

உங்களுக்கு தெரியுமா…? திருமணமாகாத மற்றும் மனைவியை இழந்த ஆண்களுக்கு ரூ.5,000 வரை பென்ஷன்…. விண்ணப்பிப்பது எப்படி…?

மத்திய அரசு ஒரு புதிய சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. பெண்களுக்கான ஏராளமான சிறப்பு திட்டங்களைப் போலவே, தற்போது ஆண்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணமாகாத (Unmarried Men) மற்றும் மனைவியை…

Read more

திடீரென வீசிய சூறைக்காற்று… மரம் முறிந்து விழுந்து இருவர் பலி… பெரும் சோகம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பரத்பூர் மாவட்டம் குஞ்சோரா கிராமத்தில் சனிக்கிழமை மாலை திடிரென இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது மரம் முறிந்து விழுந்து பிருந்தாவன் லோகி(50), பால்ராஜ் மோதி(35) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர்…

Read more

“2 வருஷமா மாணவிகளின் குளியல் அறையில் கேமரா”… மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய மாணவி… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள IIITDM கல்லூரியில் இடம்பெற்ற மோசமான நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரியில் B.Tech (CSC) இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் உள்ள…

Read more

“திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது”… ஆனா 6 வருஷமா கள்ள உறவில் இருந்த மனைவி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய கொடூரம்..!!

உத்தரப்பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜுக்லிகலா கிராமத்தில், 25 வயதான ஹரேந்திரா வர்மா என்பவர், தனது மைத்துனரின் திருமணத்துக்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரது மனைவி உமா தேவி மற்றும் அவரது காதலன் ஜிதேந்திரா வர்மா…

Read more

பஹல்காம் தாக்குதல்… “ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இந்தியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

Read more

என்னாது..‌? நீட் தேர்வு வினாத்தாளின் விலை ரூ.40 லட்சமா…? குடும்பத்தையே ஏமாற்ற முயற்சி‌.. எப்படிலாம் ஏமாத்துறாங்க..!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

“உள்நாட்டு பிரச்சனையவே அவர்களுக்கு அடக்க முடியல”… பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேருங்க… ஓவைசி காட்டம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொது…

Read more

உனக்கு இப்படி ஒரு நிலைமையா…? வாத்தை காப்பாற்ற ஓடோடி சென்ற சிறுமி…. ரேபிஸ் நோய்க்கு பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நியா ஃபைசல், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாத்தை காப்பாற்ற முயன்றபோது தெருநாய் கடித்ததால்  இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.…

Read more

“120 கி.மீ தூரம் இலக்கு…” 2-வது ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த பாகிஸ்தான்…. நீடிக்கும் பதற்றம்…!!

பாகிஸ்தான், 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட ‘ஃபத்தா’ குறுகிய தூர தரை முதல் தரை வரை ஏவப்படும் ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை ‘எக்சர்சைஸ் இண்டஸ்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.…

Read more

“சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அனு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்…” பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்….!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகிறது. அந்தச் சூழலில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்துள்ள பேட்டி…

Read more

“பயங்கர சத்தத்துடன் வெடித்த கழிப்பறை…”அந்தரங்க உறுப்பு, முகத்தில் காயம் ஏற்பட்டு அலறி துடித்த வாலிபர்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிவு 36-இல் உள்ள சுனில் பிரதான் என்பவரது வீட்டில் கழிப்பறை வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாடல் கழிப்பறையை பயன்படுத்திய 20 வயது ஆஷு நாகர்…

Read more

கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தில்…! “வைட்” என கூறியதால் மாணவரை மட்டையால் அடித்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் ரசூல் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்ற மாணவன் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த போட்டியின் கடைசி பந்தில் சக்தி…

Read more

” 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் Fail ஆன மகன்”… கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்… நெகிழ வைக்கும் காரணம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் அபிஷேக் என்ற 10-ம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 600-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று 6 பாடங்களிலும் தோல்வியடைந்தான். இது பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்திய…

Read more

“பாக். இராணுவத்தில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்”… பேரழிவு தான் அவர்களின் பிளானா..? வெளியான பரபரப்பு தகவல்..!!!

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர், உயிரிழந்தனர். தற்போது வெளியாகும் உளவுத்துறை தகவலின்படி, இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள “ஸ்பெஷல் சர்வீஸ்…

Read more

“பெண்ணுடன் கடும் வாக்குவாதம்”… திடீரென ஆட்டோவில் இருந்து யமுனை நதிக்குள் குதித்த நபர்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கீதா காலனி பகுதியில் இருந்து சந்தைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவிலில், 49 வயதுடைய ஆண் ஒருவர் தனது 55 வயது பெண் நண்பருடன் பயணம் செய்துள்ளார்.…

Read more

Breaking: பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க த தடை… “பாஸ்போர்ட்டை ஒப்படைக்கணும்”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காவல்துறை முன்னாள் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு சிபிஐ விசாரணை தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும்…

Read more

“முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பாதீங்க”… பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஹிமான்ஷியின் பேட்டிக்கு எழுந்த எதிர்ப்பு… NCW கடும் கண்டனம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூகத்தில் வெறுப்பும் அழுத்தமும் இல்லாமல் அமைதியையே விரும்புவதாகக் கூறியதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,…

Read more

“மனைவியை அடக்க மாந்திரீகம்”… புலிகளைக் கொன்ற கணவன்மார்கள்..‌ நகம், பல்லை வைத்து சூனியம் செஞ்சாங்களாம்… பகீர் வாக்குமூலம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு புள்ளிகள் சரணாலய பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு புலியின் உடல் கண்டெடுக்கப்பட்ட…

Read more

என் புருஷன் கூடவே கள்ளத்தொடர்பில் இருப்பியா…? “வீடு புகுந்து இளம்பெண்ணை தெருவில் இழுத்துப் போட்டு வெளுத்தெடுத்த மனைவி”… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தன் கணவன் இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் தன் கணவன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று…

Read more

“நீ ரொம்ப அழகா இருக்க”… அதிலும் உன் மூக்கை சாப்பிடலாம் போல இருக்கு… அழகை வர்ணித்து மனைவியின் மூக்கை மென்று சாப்பிட்ட கணவன்… பகீர் சம்பவம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் பாபன் ஷேக் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில்…

Read more

“வயிறு வலியால் துடித்த 8 மாத கர்ப்பிணி”… 5 மணிக்கே சென்றும் 9 மணிக்குத்தான் சிகிச்சை… அலட்சியத்தால் பறிபோன உயிர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாண்டூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெய் சிங் ( 28 வயது) என்பவரின்  மனைவி சுமித்ரா பாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பயங்கரவாதியின் பதுக்கும் இடம் கண்டுபிடிப்பு… ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்… ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், ராணுவம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பதுங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, ஐந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (IEDs), தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பல வகையான சந்தேகத்திற்கிடமான…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

Other Story