அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பின்னணியில் இருப்பது யார்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த…

Read more

பூமிக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்…. மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

உத்தரகாண்ட் இமயமலை அடி வாரத்தில் அமைந்து இருக்கும் சிறு நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்புவாய்ந்த நகரத்திற்கு பெரும் சோதனை வந்துள்ளது. இந்நகரம் நில வெடிப்புகளாலும், நிலச் சரிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு…

Read more

குட் நியூஸ்…!! குடும்ப தலைவிகளுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முதல் பெண்களுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி இலவச கேஸ் சிலிண்டர்கள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. இந்த இலவச…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து…. 3 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் மச்சல் செக்டார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில் சாலையில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்ததால் அவ்வழியே ராணுவ வீரர்கள் சென்ற ‌ வாகனம்…

Read more

உலகின் நீண்ட நதி தூர பயணம்…MV Ganga vilas சொகுசு கப்பல்… ஒரு நாள் டிக்கெட் கட்டணம் இவ்வளவா…?

உலகின் நீண்ட தூர நதி பயணம் மேற்கொள்ளும் எம்.வி  கங்கா விலாஸ் எனும் சொகுசு சுற்றுலா கப்பலை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த…

Read more

காஷ்மீரில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து விபத்து : ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலி..!!

குப்வாரா அருகே மாச்சலில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (மாச்சல்) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

மருத்துவ காப்பீடு: 2 மருத்துவ காப்பீடுகளை ஒரே நேரத்தில் க்ளைம் செய்யலாமா….? இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ…

Read more

பகீர்… மனைவி, மகனை 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலர்…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் பிலோதா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய கிணற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் சடலம் 22…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

உஷாரய்யா உஷாரு….!! மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறி ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கான்ஸ்டபிள்…

Read more

இளைஞர்களே உஷார்….. ரயில்வேயில் 19,800 வேலை….. ரயில்வே நிர்வாகம் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே அமைச்சகம் தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்த…

Read more

அப்படிப்போடு!… 2 கேஸ் சிலிண்டர் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு தடாலடி…..!!!!!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனை பெறக்கூடிய பயனர்களுக்கு இந்த வருடம் ஹோலிப்பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போது இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?…

Read more

2023 ஆம் ஆண்டுக்கான CA தேர்வு அட்டவணை வெளியீடு…. ICAI முக்கிய அறிவிப்பு….!!!

2023 ஆம் ஆண்டு நடைபெறும் பட்டய கணக்காளர் (CA) தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ICAI அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சி ஏ தேர்வுகள் ஜூன் 24, 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் இடைநிலை குரூப்-1 தேர்வுகள்…

Read more

வீடுகளின் விரிசலுக்கு மத்திய அரசே காரணம்… கண்ணீருடன் வெளியேறும் 4000 பேர்..!!!

சுரங்கப்பாதை பணிகளால் ஜோசிமத் நகரில் விரிசல்கள் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு என்டிபிசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்திலுள்ள ஜோசிமத்தில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அண்மைகாலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

சாப்ட்வேர் வேலையில்லை…. மாதம் ரூ.11 லட்சம் வருமானம்…. காண்போரை வியக்கவைக்கும் 65 வயது மூதாட்டி…..!!!!

குஜராத் மாநிலத்தில் 65 பெண் ஒருவர் பால் வியாபாரம் செய்து மாதம் 11 லட்சம் சம்பாதிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவ்வாறு வருடத்திற்கு 25 லட்சம் கோடி லாபத்துடன் பால் வியாபாரம் செய்து வருகின்றார். குஜராத் மாநிலம் பணஸ்கந்தா மாவட்டத்தில்…

Read more

OMG: பள்ளியில் மதிய உணவில் பாம்பு…. 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மேற்குவங்க மாநிலத்தில் பிர்பும் என்ற மாவட்டத்தில்உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு சோதனை செய்ததில்…

Read more

இளைஞர்களே உஷார்! COOL LIP பெயரில் புதிய போதைப்பொருள்!!

புதுச்சேரியில் கூல் லிப் என்ற பெயரில் புதிய போதை பொருள் விற்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் எளிதாக கிடைப்பதாக தெரிவித்தார். தற்போது புதிய ஒரு போதை…

Read more

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு யுஜிசி புதிய அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிப்பதற்கு அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை கடந்த ஆண்டு…

Read more

மதிய உணவில் இருந்த பாம்பு..!! பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்..!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மயுரேஸ்வரர் பகுதியில் முதன்மை நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம்?…. மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!

இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய பென்சன் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டிலிருந்து பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பென்ஷன் திட்டத்தில் பழைய பென்ஷன்…

Read more

இன்று(11.1.23) பால் விலை ரூ.46 ஆக உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பான்லே என்ற அரசு நிறுவனம் மூலமாக  பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மாநிலத்திற்கு தினமும் 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. இருப்பினும்  உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே அந்நிறுவனத்திற்கு  கிடைக்கிறது.…

Read more

ஹோட்டல்களில் ரப்பர் இட்லி விற்பனை…? உரிமையாளர் கொடுத்த விளக்கம்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில…

Read more

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. படிப்பதற்கு சட்டப் புத்தகங்களை கேட்டு குற்றவாளி கோரிக்கை….!!!!

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார். அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று…

Read more

சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பாண்டு…

Read more

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு…. நாளை (ஜன,.11) முதல் அமல்…. வெளியான உத்தரவு….!!!!

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே வாயிலாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி புதுச்சேரிக்கு 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. எனினும் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே பான்லேவிற்கு  கிடைக்கிறது. இதன் காரணமாக…

Read more

2 GB டேட்டா, 160 நாட்கள் அன்லிமிடெட் கால்ஸ் ரூ.997க்கு….. BSNL வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் போன் கால்கள் திட்டங்கள் தனியார் சேவைகளில் அதிக விலையில் கிடைக்கின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி பொது நிறுவனமான பிஎஸ்என்எல் 2ஜிபி டேட்டா மற்றும்…

Read more

“இந்திய பிரதமர் மோடியின் மருத்துவ செலவுகள்”…. ஆர்.டி.ஐ வெளியிட்ட தகவல்…..!!!!

சென்ற 2014 ஆம் வருடம் மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து 8 வருடங்களாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கான மருத்துவ செலவுகள் பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவை சேர்ந்த…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம்…

Read more

இலவச சேனல்களை பார்க்க டி.வி யிலேயே செட் டாப் பாக்ஸ்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மத்திய அரசு இலவச சேனல்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டியிலே செட்டாப் பாக்ஸ் அனைத்து கருவிகளுக்குமான ஒருங்கிணைந்த சி டைப் சார்ஜர் ஒரே மாதிரியான கண்காணிப்பு கருவி போன்றவற்றிற்கு சர்வதேச தர நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இலவச மற்றும் கட்டண…

Read more

அடடே சூப்பர்!…. 5,000, 10,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட அவங்களுக்கு உரிமை இருக்கா?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

சென்ற 2016ம் வருடம் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. அதற்கு பதில் அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது. அண்மையில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என தீர்ப்பு வழங்கியது. ஒரு…

Read more

தெரியாமல் வேற அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…..!!!!!

உங்களது வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பி விட்டால் உடனே அத்தகவலை வங்கிக்கு தொலைபேசி (அ) மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். அதே சமயத்தில் பணம் மாற்றப்பட்ட வங்கியானது உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல்…

Read more

BSNL பயனர்கள் கவனத்திற்கு!…. இனி அந்த 2 திட்டங்களும் கிடையாது…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

புத்தாண்டுக்கு பின் BSNL நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL மலிவான விலையில் வழங்கி வந்த சில ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நிறுவனமானது…

Read more

பாம்பன் பாலம்: மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும்….. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாம்பன் பாலத்தின் வழியே ரயில்கள் போவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டு உள்ளது. சென்ற டிச 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தபோது, அப்பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி முதல்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மத்திய உணவில் பாம்பு…. 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பெருவில் வெடித்த கலவரம்…. நொடியில் பறிபோன 17 உயிர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்…

Read more

சபரிமலை பக்தர்கள!… இனி அதெல்லாம் கொண்டு போக கூடாது…. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

சபரிமலை சன்னிதானத்துக்கு போகும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அத்துடன் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை பக்தர்…

Read more

OMG: வாடகை வீடு பார்க்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய புரோக்கர்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

“அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்”…. டி-ஷர்ட் அணிவது குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில்,…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

BREAKING: சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள்…

Read more

இந்தியாவின் 8-வது வந்தே பாரத் ரயில் சேவை…. எப்போது தொடக்கம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை…

Read more

Other Story