உங்க ஆதார் தரவுகளை பாதுக்காக்க?…. உடனே இதை பண்ணுங்க….. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), மக்கள் தங்களின் ஆதாரின் தரவை தவறாக பயன்படுத்தாமல் இருக்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். இதற்கிடையில் விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட…

Read more

பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே பல மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பிற நகரங்கள் (அ) மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பொங்கல், மகர சங்கராந்தி, கங்காசாகர் ஆகிய பண்டிகைகளின் போது தங்களது வீட்டிற்குச் செல்ல ரயில்வேயை பயன்படுத்துகின்றனர்.…

Read more

இனி 24 மணி நேரமும்…. 5 விமான நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல்…

Read more

10 நாட்களில் ரூ.163 கோடி செலுத்த… ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவு..!!!

அரசு விளம்பரம் என்று கூறி கட்சி விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டி வரும் பத்து நாட்களுக்குள் 163 கோடி ரூபாய் செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அரசு பணத்தை வீணடிக்கும் வகையில்…

Read more

பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை….. மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அதிரடி…!!!

பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகைகள் என்னவென்றால் பாசுமதி அரிசி தான். இந்த வகை அரிசிகள் இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி தான் ஒரிஜினல் பாஸ்மதி அரிசி.…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு : பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாட்டின் தலைசிறந்த சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமான நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான சரத்…

Read more

BREAKING : முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான சரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான சரத் யாதவ் (75) வியாழக்கிழமை காலமானார். இதை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ்புக்கில்…

Read more

உறைபனியில் துடிதுடித்த கர்பிணி.!! அதிரடியாக களமிறங்கி மீட்ட ராணுவம் ..!!

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ…

Read more

“பள்ளி, விவசாயம், சுற்றுலா”…. மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…!! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திய மருத்துவர்கள்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை…

Read more

பலத்த பாதுகாப்பை மீறி…. பிரதமர் மோடியிடம் நெருங்கிய சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா?…. பரபரப்பை கிளப்பிய சம்பவம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பல திட்டங்களை தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலி வந்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பில் ஒரு சிறுவன் திடீரென்று பிரதமருக்கு அருகில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ…

Read more

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற UFBU கூட்டத்தில்…

Read more

ஜன.15-ஆம் தேதி தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில்… கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி…

Read more

OMG: மெட்ரோ ரயில் திட்டப் பணி… “சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்”… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “நம்ம மெட்ரோ” என்னும் பெயரிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பெங்களூர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து…

Read more

விசா வாங்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறி பேசிய ஊழியர்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

#BREAKING : பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை..!!

பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசியில் சேர்க்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

“வங்கியில் தனி நபர் கடன்”… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா…? இதோ முழு விவரம்….!!!!

பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 10 நாடுகளில் யுபிஐ சேவை…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர்.  இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது.  நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி… மத்திய வரிகள் வாரியம் அறிக்கை வெளியீடு…!!!!

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

“ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகள் சரி பார்ப்பு”….. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

போடு செம!…. “நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம்”…. அதிரடி அறிவிப்பு…..!!!!….

கர்நாடகா மாநிலத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளும் அடிப்படையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யாத்திரை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் யாத்திரை நடந்தது. யாத்திரையின்…

Read more

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சோனியா காந்தி…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சென்ற 4 ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியிலுள்ள கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர். அதன்பின் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது…

Read more

JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை…

Read more

தெலுங்கு கொடி உயரப் பறக்குது!… கோல்டன் குளோப் விருது வென்ற “ஆர்ஆர்ஆர்”…. படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன முதல் மந்திரி….!!!!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம்…

Read more

Other Story