நாடு முழுவதும் 4 நாட்கள்…. வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் தேசிய வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை நாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக…

Read more

I Love U SO Much மாமியார்! புதுமாப்பிளைக்கு 379 உணவு வகைகள்! மருமகனை அசர வைத்த சம்பவம்..!!

ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து வைத்த பெண் வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்தளிப்பது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள்…

Read more

திருமணத்திற்கு பின் கணவனால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!!

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை…

Read more

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்..!!!

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று…

Read more

நாய் வளர்த்தால் வரிகட்ட வேண்டும்..!!!

நன்றியுள்ள ஜீவனான நாயை செல்லப்பிராணியாக தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்தாலும் தொல்லை தரும் சில செல்லப்பிராணிகளால் ஒட்டுமொத்தமாக நாயை வெறுக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகராட்சியில் வசிப்போரில் 60% மக்கள்…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

“தேஜஸ்வி சூர்யா விமான கதவை தவறுதலாக திறந்து விட்டார்”…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்…!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தவறுதலாக அவசர கால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தின் அவசர கால…

Read more

மாருதி சுஸூகி நிறுவனம் 17,362 கார்களை திரும்ப பெற்றது… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய ஏழு மாடல் கார்களில் 17,362 கார்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஆல்டோ கே 10 ,எஸ்- பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா போன்ற ஏழு மாடல் கார்களின்…

Read more

அடடே!… இனி இப்படியும் ஆதார் முகவரியை புதுபிக்கலாம்…. இதோ சூப்பர் அப்டேட்….!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட்…

Read more

“வேலை பறிபோனதால் youtube சேனல் ஆரம்பித்த இளைஞர்”….‌ ரூ. 50 லட்சத்துக்கு கார் வாங்கி அசத்தல்….!!!

பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு…

Read more

RSS ஆ வாய்ப்பில்லை.. என் தலையை வெட்டிக்கொள்வேன்! ராகுலின் பரபரப்பு கருத்து..!!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா…

Read more

மக்களே..!! ஆதார் முதல் லைசென்ஸ் வரை…. அனைத்தும் பத்திரப்படுத்த இது மட்டும் போதும்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம் எந்த நகலையும் நாம் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்…

Read more

“விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன்”…. SBI வங்கியுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன்…

Read more

“நிலக்கரி உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு இலக்கு”….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!

இந்தியாவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி வாயிலாக மட்டுமே 70 சதவீத பங்களிப்பு இருக்கிறது. ஆனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதிய அளவு இல்லாததால் தட்டுப்பாடு…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்… நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்… ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியீடு…!!!!

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது பற்றிய தங்கள் முடிவை ஏற்கனவே கூறியுள்ளது. பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை கடந்த வருடம்…

Read more

ஓட்டுனர் உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்…. வெளியான புகைப்படம்….. வைரல்….!!!!

அஜித்துடன் மஞ்சுவாரியர் நடித்திருக்கும் “துணிவு” படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் துணிவு சூட்டிங் சமயத்திலும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார். இந்த பயணத்தின்போது மஞ்சுவாரியரும்…

Read more

அப்படிப்போடு..! இனி விரல்களுக்கு வலிக்காமலேயே…. வாட்ஸ் அப் கொண்டுவந்த சூப்பர் அப்டேட் …!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் …

Read more

“பிரதமர் மோடி பங்கேற்ற பேரணி”…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 தினங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள்…

Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து எவ்வாறு பெயர்கள் நீக்கம்…? தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!!!

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறபட்டுள்ளதாவது, நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும்…

Read more

நடுரோட்டில் கட்டிபிடித்த படி பைக்கில் சென்ற காதல் ஜோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்தரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி சென்ற  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இணையத்தில்…

Read more

2023: பட்ஜெட்டில் சிகிச்சைக்கான நிவாரணம்?…. வெளியாகுமா குட் நியூஸ்….எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்….!!!!

நாட்டில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் மருத்துவத்திற்கான செலவுகள் தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. அதோடு பணவீக்கம் உயர்ந்து இருப்பதால் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்து உள்ளது. மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டவர்கள் குறைந்தளவு இருப்பதும் இந்த பிரீமியத் தொகை…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(வியாழக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கர்நாடகாவில் ரூபாய்.10,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய்.38,800 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர்…

Read more

2023: “செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்”… இடம்பிடித்த 2 இந்திய அரசியல்வாதிகள்…. வெளியான தகவல்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பொது நல அமைப்பு உலக பொருளாதார மன்றம் ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்து நகரின் தாவோஸ் நகரில் நடந்து வருகிறது. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

Read more

அடடே சூப்பர்!… நாட்டில் முதல் முறையாக…. 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர்…

Read more

செம ஆஃபர்!… ரூ. 1119-க்கு டிக்கெட்…. விமானத்தில் பயணிக்க சூப்பர் சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

ஏர்லைன் நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நடப்பாண்டில் டிராவல் இந்தியா டிராவல் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையில் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஆஃபர் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில்…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

“திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்”….. பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்….!!!!

டெல்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது சில…

Read more

நீங்க இந்த இடத்திற்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.…

Read more

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்…. ஒரே நாளில் 10,000 பேர் பணி நீக்கம்?… அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும்…

Read more

“2020-க்கு பின் முதல் முறையாக”…. இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே புரட்டி போட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பொது முடக்கங்கள் ஏற்பட்டு மக்கள் அனைவரும் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசிகள்…

Read more

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கு தொடங்க போறீங்களா?…. அப்போ இந்த திட்டங்கள் பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கை துவங்குபவர்கள் இந்த 5 வகையான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம்…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்: 1.36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின்…

Read more

BREAKING: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு…!!!

மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 2:30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மேகாலயாவில் மார்ச் 15-ல், திரிபுராவில் மார்ச் 22 இல், நாகலாந்தில் மார்ச் 12 இல் சட்டப்பேரவியின் ஆயுட்காலம் முடிவடைய…

Read more

10,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம்….. மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் அமேஸான் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

அதிர்ச்சி வீடியோ: வண்டியை நிறுத்து!…. கார் ஓட்டுனரை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற நபர்…..!!!!

பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின்…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

128 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு…. NPPA அதிரடி அறிவிப்பு…!!!

மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

2-வது கல்யாணமா?… நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பற்றி…. லீக்கான புது தகவல்கள்…..!!!!!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர்…

Read more

BREAKING: டெல்லி விரைந்தார் ஆளுநர்…. முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி,…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

Other Story