“குஜராத் கலவரம்”… மோடிக்கான கேள்விகள் என்ற ஆவணப்படம் youtube-ல் இருந்து நீக்கம்….!!!

குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை யூடியூப் நிறுவனம் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது youtube நிறுவனம் அதை தளத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2002-ம்…

Read more

SHOCK: பான் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இவ்வளவு முக்கியமான ஒரு ஆவணத்தை நீங்கள் எங்காவது தொலைந்து விட்டால் பெரும் பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும்.…

Read more

“இந்தியாவின் பணக்கார கட்சிகளின் பட்டியல்”… முதலிடத்தில் எந்த கட்சி தெரியுமா….? முழு லிஸ்ட் இதோ…!!!!

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் படி அரசியல் கட்சிகளின் வருவாய் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த வகையில் தற்போதும் தேர்தல் ஆணையம்…

Read more

நாடு முழுவதும் இன்று…. 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!!

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தொடங்கி வைக்கப்பட்ட அன்றைய தினமே முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை…

Read more

“குடும்ப ஓய்வூதியம்”… இவர்களுக்கு கண்டிப்பாக வழங்கக்கூடாது…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் இறந்து போன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறொரு பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டால் அந்த பிள்ளைக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய விதி அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாமல் ரேஷன் அட்டைதாரர்கள் நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில்…

Read more

இனி NET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசு வேலை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் power grid, CTUIT, Damodar valley corporationஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் assistant officer trainee, management trainee உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.…

Read more

இனி உங்க வீட்டு மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்…. மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் புதிய கருவி….!!!

இன்னும் ஓரிரு மாதங்களில் கோடை காலம் தொடங்க இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் குழந்தைகள் இருந்தால் மின்விசிறிகள் மற்றும் ஏசி மிக அதிகமாக பயன்படுத்தப்படும். இதனால் மின் கட்டணம் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மற்றும்…

Read more

14 வயது பூர்த்தியானால் போதும்…. தையல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட 101 படிப்புகள்…. மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு…!!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் 14 வயது பூர்த்தியானால் நேரடியாக பத்தாம் வகுப்பு படிக்கலாம். 10, 12 ஆம் வகுப்புகள் தவிர தேனி, காளான் வளர்ப்பு மற்றும் தையல் உள்ளிட்ட 101 வகையான…

Read more

ஊடக விதிகளில் அதிரடி திருத்தம்! போலி செய்தியை தடுக்க சட்டம்..!!!

போலி செய்திகளை பற்றிய ஐடி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிக்கை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. போலி செய்திகளை ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கும் வகையில் மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021…

Read more

72 மணிநேர கெடு.! நிரூபித்தால் தூக்கில் தொங்குவோம் மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி..!!!

வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்தில் பதில் அளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் திடீரென நேற்று மதியம் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மல்யுத்த கூட்டமைப்பின்…

Read more

குஜராத் கலவரம்… பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம்… மத்திய அரசு கடும் கண்டனம்…!!!!

“இந்தியா: மோடி மீதான கேள்வி”எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படத்தில் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி -மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில்…

Read more

கிரிக்கெட் வீரர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய கடிதம்… மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்…!!!!!

ஒடிசாவை சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் புதுச்சேரி செல்லும் அணியின் இறுதி பட்டியலில்…

Read more

கல்லூரியில் அசைவ உணவுக்கு திடீர் தடை! கொதித்தெழுந்த மாணவர்கள்..!!!

டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவால் விடுதி உணவகம்…

Read more

கவலை வேண்டாம்! வந்தது ‘108 பைக் ஆம்புலன்ஸ்’ இனி வீட்டிற்கே வந்து முதலுதவி..!!!

மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல…

Read more

SSC தேர்வை தமிழில் எழுதலாம்! மத்திய அரசு உத்தரவு..!!!

SSC தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகளை நடத்தி பணியமர்த்தி வருகின்றது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும்…

Read more

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில்…

Read more

மர்மம்: இரத்த நிறமாக ஓடும் கூனி நதி! மனிதர்களை உள்ளிழுத்து கொல்வது உண்மையா?

உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு…

Read more

15 லட்சம் பணத்துடன் சட்டசபையில் இது லஞ்ச பணம் என மிரட்டிய MLA..!!!

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கம்… எளிதாகும் ரயில் பயணம்… அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில்வே அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே…

Read more

சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்… “பணம் சம்பாதிக்க இது போதும்”… உடனே போங்க…!!!!

பணத்தை முதலீடு செய்வதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது தேவை மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள்…

Read more

“டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க”…. 32,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை…. வெளியான தகவல்…!!!

இந்தியா முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதன் பிறகு டெல்லியில் குடியரசு தின விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும். இந்நிலையில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து…

Read more

வருமான வரியில் கூடுதல் விலக்கு பெற என்ன செய்ய வேண்டும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாலோ பண்ணுங்க….!!!!!

2022-2023 நிதி ஆண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதால் FY23-க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது கூடுதல் விலக்குகளை பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துக்கொள்வோம். வீட்டுவாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) என்பது ஊழியர்களுக்குரிய பொதுவான சம்பளக் கூறு ஆகும். இதற்கு முற்றிலும்…

Read more

இந்தியாவில் என்ஆர்ஐ வீட்டுக்கடன் பெறுவது எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் வீடுகட்ட, வீட்டுக் கடன் வாங்க விரும்பினால் அதற்குரிய செயல்முறை என்ன.?, அவர்கள் எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்?, கடனை விரைவாக பெறுவது எப்படி? ஆகியவற்றிற்கான பதில்களை இப்பதிவில் காணலாம். இந்தியாவில் வீடுகட்ட (அ) வாங்க,…

Read more

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்!…. நண்பருக்கு பரிசாக கொடுத்த போன்…. மாட்டி கொண்ட பலே திருடர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திட்டமிட்டு காய்நகர்த்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் செய்த பெரிய தவறால்…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க வங்கி கணக்கில் ரூ. 147-ஐ காணவில்லையா….? SBI வங்கி விளக்கம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து தற்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வங்கி கணக்கிலிருந்து 147.50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை தற்போது எஸ்பிஐ…

Read more

SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்… 120% லாபம்….. வெறும் ரூ. 500 முதலீடு செய்தால் போதும்….!!!!

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சொத்தை அடிப்படையாகக் கொண்ட கான்ட்ரா பண்ட் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டம் ஒரே வருடத்தில் 100% வளர்ச்சியை எட்டியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30…

Read more

இனி அந்த வானங்களை இயக்க முடியாதா?…. மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள மத்திய-மாநில அரசுகளின் வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 வருடங்களுக்கு…

Read more

video: நைசாக வந்த வங்கி கொள்ளையர்கள்…. உஷாரான பெண் காவலர்கள்…. அப்புறம் நடந்த ட்விஸ்டை நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி…

Read more

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…

Read more

“பாலியல் குற்றச்சாட்டுக்கு 72 மணி நேரத்தில் பதில்”…. மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைமை மாற்றப்பட வேண்டும்…

Read more

அதிகாலை 3 மணி..! எனக்கே பாதுகாப்பு இல்ல….. மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல்…. பரபரப்பு ட்விட்..!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலிடம் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

பட்ஜெட்(2023): எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

“இந்தியாவில் அதிக ஊழியர்கள் வேறு வேலைக்கு செல்ல திட்டம்”…. காரணம் என்ன….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்தியாவில் பல்வேறு ஊழியர்கள் நடப்பு ஆண்டில் தங்கள் வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது தொழில்முறை சமூக சேவை வலைதளமான LinkedIn நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 2021-ம் ஆண்டு டிசம்பர்…

Read more

கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்…. இதுதான் காரணமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில்…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு…. வியக்க வைக்கும் பக்தர்களின் வினோத நம்பிக்கை…..!!!!!

சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள்…

Read more

“போலி செய்திகள்”… ஐடி விதிகளில் திருத்தம் குறித்து பத்திரிகை துறையினருடன் ஆலோசனை… மத்திய அரசுக்கு கோரிக்கை….!!!!

இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செல்ஃபி எடுக்க போறேன்னு சிக்கி தவித்த நபர்…. “அதற்கு வாய்ப்பில்லை ராஜா”…. வைரல் வீடியோ…..!!!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட்…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

அதிர்ச்சி முடிவு! ஷேர்சாட்டின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம்..!!

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

ALERT: பெண்களே உஷார்! சமையல் எண்ணெயில் விலங்கு எலும்பு கொழுப்பு கலந்து விற்பனை..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை…

Read more

Other Story