நேதாஜியின் அஸ்தி இந்தியா கொண்டுவரப்பட வேண்டும்..! நேதாஜியின் மகள் கோரிக்கை..!!!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை தைவான் நாட்டில் இருந்து இந்தியா கொண்டுவர அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நேதாஜியின் மகள் பேராசிரியர் அனிதா போஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நேதாஜி 126-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜெர்மனியில்…

Read more

அப்போ நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்!…. எலான் மஸ்க் டுவிட்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.  ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா..!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு…

Read more

உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கணும்?…. சுவாரசிய பதில் சொன்ன ராகுல்காந்தி….!!!!

கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத…

Read more

SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…

Read more

ரீல்ஸ்காக ரூல்ஸை மீறிய இளைஞர்…. வெளியான வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர்…

Read more

உங்கக்கிட்ட 5 ரூபாய் நோட்டு இருக்கா?…. அப்போ 6 லட்சம் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!!

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடி பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல லட்சங்கள் வரை நாம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள்…

Read more

“அந்தமான் நிக்கோபார் தீவில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்கள்”…. பிரதமர் மோடி கௌரவிப்பு….!!!!

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் இன்று டெல்லியில் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

இனி Twitter-ல் அந்த 2 பிரச்சனைக்கும் தீர்வு வரப்போகுது?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கியமான பதவிகளில் உள்ள நபர்களை…

Read more

“அரசு ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால் ஊதிய உயர்வு”…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் தான் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தில் பிறப்பு…

Read more

அதிகாலை 2 மணிக்கு முதல் மந்திரியிடம் பேசிய ஷாருக்கான்… நடந்தது என்ன..?

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அதில் பேஷாராம் யங் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

கொடூரம்… வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை… டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்…!!!!!

டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம்…

Read more

“குடியரசு தின அணிவகுப்பு”…. இத்தனை அலங்கார ஊர்திகள் பங்கேற்பு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

செம ஆஃபர்..! ரூ. 1705-க்கு விமான டிக்கெட்… ஏர் இந்தியாவின் அசத்தல் சலுகை… உடனே முந்துங்கள்…!!!!

இந்தியாவில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விமான டிக்கெட் சலுகை ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்…

Read more

திருப்பதிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டண உயர்வு பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை…

Read more

“இனி வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் கிடையாது?”…. மத்திய அரசு பரிந்துரையால் விரைவில் வரும் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து சிறிய வங்கிகள் மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக பிடித்தம் செய்யப்படும். வங்கி கணக்கில் பணம் ஏறியவுடன்…

Read more

“நடு ரோட்டில் வயதான ஆசிரியர் மீது கொடூர தாக்கல்”…. பெண் காவலர்களின் அத்துமீறிய செயல்…. வலுக்கும் கண்டனம்….!!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நவால் கிஷோர் பாண்டே (65) என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததால்…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

யாரிடம் கேட்க வேண்டாம்..! விருப்பப்பட்ட ஆடையை எடுத்துக்கலாம்…. இலவசமாக வாரிவழங்கும் மால்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரே ஒரு பள்ளிக்குள்ளே…. ஒரே ஒரு மாணவன்., ஒரே ஒரு ஆசிரியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த…

Read more

HAPPY NEWS: பெட்ரோல் விலை விரைவில் குறையும்…. கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் தகவல்…!!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

நீங்கள் NRI ஆதார் கார்டை பெறணுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய பாஸ்போர்ட்டை கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்தில் இருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது தெரிவித்துள்ளது. ஒரு NRI ஆதார் கார்டை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். #…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..! விளம்பரத்தில் டீச்சருக்கு டெஸ்ட் வைத்த பள்ளி…. நம்பரை கண்டுபிடிங்க பார்ப்போம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் பக்தாஷ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பாக கணித டீச்சர் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கணித டீச்சராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…

Read more

அம்மாடியோ..! இம்புட்டா.. ராகுலின் முதல் மாத சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…? அவரே சொன்ன தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடையும்.…

Read more

வாகன ஓட்டிகளே..! பெட்ரோல் விலை விரைவில் குறையுமாம்…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 116 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 82 டாலராக குறைந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் பெட்ரோல்…

Read more

EPFO பயனாளர்களே…. இதை செய்யா விட்டால் இனி Login செய்ய முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை பலன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது EPFO கணக்கின் கீழ் உள் நுழைவதற்கு தங்களின் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும். இந்த…

Read more

ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ரூ.4.78 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு?…. PIB கூறுவது என்ன….????

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல்…

Read more

வட்டி விகிதம் திடீர் உயர்வு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8…

Read more

இனி இது கட்டாயம்…. ஆன்லைன் பிரபலங்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்கள் அழிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை நிறுத்தம்…. அதிரடி உத்தரவு….!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க ஜனவரி 23)…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

நாடு முழுவதும் இன்று (ஜன…23)…. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம்?…. சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

PF வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய சேவைகளை தற்போது கொண்டு வந்துள்ளது. உறுப்பினர் போர்ட்டலில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டு விருப்பத்தின் கீழ்…

Read more

“அதிகாலை 2 மணிக்கு போன் போட்ட ஷாருக்கான்”…. அப்படி என்னதான் நடந்தது…. முதல்வரின் திடீர் ட்வீட் பதிவு….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவம் குறித்து அசாம்…

Read more

WHATSAPP: வந்தாச்சு பல வருஷம் எதிர்பார்த்த அப்டேட்…. என்னென்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தற்போது உலகெங்கிலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்களது தகவலை பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது என்று சொல்லலாம். Whatsapp நிறுவனம் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் whatsapp பயன்படுத்தும் பலரும்…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…. 6 பேர் மீது மோதிய கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும்…

Read more

“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக்…

Read more

ஜாக்கிரதை!…. “நீங்க அனுப்பிய பார்சலில் போதைப் பொருள்”…. மோசடி வலையில் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்…

Read more

இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…

Read more

வயதான ஆசிரியரை நடுரோட்டில் வைத்து…. சரமாரியாக அடித்த பெண் காவலர்கள்…. இதுதான் காரணம்?…. பரபரப்பு வீடியோ…..!!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே…

Read more

இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருப்பதியில் அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் மூலமாக செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கும் அறைகளும் விடுதிகளும் உள்ளன. 30…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. ஜனவரி 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது கால…

Read more

வீடியோ!… தொழிநுட்ப உதவியால் சமூக பாதிப்பு….. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!!

சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஊடகங்களின் பணி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அவற்றின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதும் அவசியத்திற்குள்ளான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பகூடிய சமூக ஆபத்துகள் குறித்து…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

Amazon, Google, MicroSoft, Meta நிறுவனங்களில்…. தொடரும் பணிநீக்க நடவடிக்கை…. CEO அதிகாரிகள் விளக்கம்…..!!!!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கடந்த வருடங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். தற்போது 2023 ஆம் வருடம் துவங்கிய நிலையில், பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தொடங்கி 1…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவன்… கண்களை தானம் செய்ய பெற்றோர் முடிவு…!!!!

தர்மபுரியில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தர்மபுரி அருகே தடங்கம் என்னும் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தர்மபுரியை சேர்ந்த…

Read more

Other Story