இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு…
Read more