“மகள் இல்லாத ஏக்கம்”… கடைசியாக மகனுக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்த தாய்… குடும்பத்தோடு சேர்ந்து தண்ணீர் டேங்கில் குதித்து… துடி துடித்து பலியான 4 உயிர்கள்..!!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சிவ்லால் மேக் வால் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இவர்களது இளைய மகன் ராம்தேவுக்கு எட்டு வயதாகிறது. இந்நிலையில் இந்த குடும்பத்தைச்…

Read more

“என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா”… டார்ச்சர் தாங்க முடியல… இனிமேல் வாழ முடியாது… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட கணவன்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் தொடர் மனதளவிலான சித்திரவதை காரணமாக, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் அவர் தனது மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும்…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? “படுக்கையறையில் பெண்ணின் பிணம், குளியல் அறையில் மகன்”… முதலாளியின் குடும்பத்தையே… ஓட்டுநர் வெறிச்செயல்…!!

டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

“போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய சித்தராமையா”…. அவமானத்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்… சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறப்பு பணி வழங்க முடிவு…!!!

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த சில வாரங்களாக உள் அரசியல் குழப்பங்களும், அதிகாரிகளுடன் மோதல்களும் மூலம் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதே நேரத்தில், பெலகாவி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக…

Read more

“என் கூட வீட்டுக்கு வரமாட்டியா”..? மனைவியை அழைத்து செல்ல மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.…

Read more

“பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்”… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்கள்… ஆப்ரேஷன் இல்லாமல் உயிரை காத்த சம்பவம்..!!!

டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள்…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

இனி பதஞ்சலி நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்..!!

பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள்…

Read more

“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனி இப்படி கடனை அடைத்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது”.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும்…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்த வாலிபர்… திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிட்டை குடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் உள்ள பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை…

Read more

அந்த சின்ன பையனை பாருங்க….! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு….! நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

புனே நகரத்தில் உள்ள லட்சுமி சாலையில் ஒரு சிறுவன் சாலையோரத்தில் ஆற்றும் தனித்துவமான விளையாட்டு காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @godavari_tai_munde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காணொளியில், அந்த சிறுவன் வித்தை காட்டும் முயற்சியில் தலையில்…

Read more

“நம்மை நம்பிய 20 உயிர்கள்… புலி வாழும் காட்டில் இப்போது அமைதி மட்டும்தான்!” “காட்டு நடுவே கதறிய உயிர்கள் யார் இந்தக் கொடியவர்கள்?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் மீதான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை அடுத்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில்  தற்போது மேலும் 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ள…

Read more

அம்மாடியோ….! பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? நீங்களே வீடியோ பாருங்க….!!

சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற…

Read more

நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை,…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

மாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!

இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

“சொத்துக் கொடுத்தும் பத்தல”… மொத்தத்தையும் ஆட்டைய போட நினைத்த பேராசை மனைவி… கணவனை ஏவி சொந்த தந்தையையும் சகோதரனையும் கொல்ல வைத்த கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் கார்…

Read more

பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு..!!

டாபர் நிறுவனத்தின் உற்பத்தி 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதற்கு எதிராகத்தான் பதஞ்சலி நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு வந்தது. அதில் குறிப்பாக பதஞ்சலியின் தயாரிப்பு தரம் கூடியது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்படுகிறது. ஆனால் டாபர் நிறுவன…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 35 வயது நபர்… திடீரென சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

புதுடெல்லி ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம், உடற்பயிற்சி நெறிமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 35 வயதான பங்கஜ் என்ற இளைஞர், ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு எனப்படும் பயிற்சியை செய்தபோது, திடீரென தரையில் விழுந்து,…

Read more

பரபரப்பான சாலை….! திடீரென கடைக்குள் வந்து துப்பாக்கியை காட்டிய நபர்… அடுத்தடுத்த 5 பேர்…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில், ஆயுதமேந்திய மர்மநபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, சந்தையின் நடுப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான்… கட்டிருந்த பசுவின் முன் நின்று வெறுப்பேத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில், மக்களிடம் கவனமும் லைக்குகளும் வாங்கும் பேராசைப்பட்டு, சிலரிடம் மனிதபண்பை மறந்து போகச் செய்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஒரு பெண், கட்டப்பட்டிருந்த பசுவின் முன் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக…

Read more

படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்….! “குளியலறையில் மகனை துடிதுடிக்க….” கார் டிரைவர் செய்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம்…

Read more

“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

மேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“குடும்பத்தினருக்கு ஆபாச மெசேஜ்”… கல்லூரி வளாகத்தில் வைத்தே ஜூனியர் மாணவன் மீது கொடூர தாக்குதல்… சீனியர் மாணவர்கள் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும்…

Read more

“போட்டோவுக்கு லைக் போட்டு மன்மத லீலைகளில் ஈடுபட்ட வாலிபர்”… 30 பெண்களுடன் உல்லாசம்… 15 வயது சிறுமியின் ஆபாச போட்டோவை தாயின் ஆபீசுக்கு அனுப்பி…பரபரப்பு பின்னணி…!!!!!

புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… என் சாவுக்கு என் மனைவி தான் காரணம்… சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட கணவன்… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல”.. என்ன சொன்னாலும் பழக மாட்டேன்… விடாப்பிடியாய் மறுத்த பெண் தோழி… தந்தையின் கண்முன்னே கழுத்தறுத்து கொன்ற நண்பன்…!!!

மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம்…

Read more

“பள்ளி கழிவறையில் கை, கால்களை கட்டி போட்டு”… 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த காமக்கொடூரன்… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 11 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை உறவுக்கார வாலிபரான 22 வயது நபர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை…

Read more

“கொழுந்தனுடன் உல்லாசம்”… குழந்தையை பெற்றெடுத்த அண்ணி… மாமியாரைக் கொன்று தங்கச்சியுடன் சொந்த வீட்டிலேயே கைவரிசை‌.. பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதான சுஷிலா தேவி என்கிற வயதான பெண் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்த…

Read more

பட்டப்பகலில் நகை கடைக்குள் ஹெல்மெட் அணிந்து புகுந்த திருடர்கள்… துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4…

Read more

“கஷ்டம் நீங்கி கடன் தீரனும்னா உங்க மகளை என் கூட அனுப்புங்க”… சிறுமியை 3 நாட்களாக பலாத்காரம் செய்த மந்திரவாதி… மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பிரகலாத் மேகர் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாந்திரீகர் என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியில் வலம் வந்த நிலையில் தற்போது போலி சாமியார் என்பது தெரியவந்த நிலையில் இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

5 ஆண்டுகளுக்கும் நானே முதல் மந்திரி… பல சர்ச்சைக்கு மத்தியில் சித்தராமையா பரபரப்பு பேட்டி…!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

“நம்ம 2 பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”… வாலிபரை பாலின மாற்றம் செய்ய வற்புறுத்திய இளைஞர்… பிறகு உல்லாசமாக இருந்து… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேசம் போபாலில் அதிர்ச்சியூட்டும் பாலின மாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதுடைய ஒருவரின் புகாரின் பேரில், அவரது முன்னாள் காதலருக்கு எதிராக காந்திநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

Read more

“கடைசி நேரத்தில் வேலை கொடுத்த மேலாளர்….” பழிவாங்க ஊழியர் செய்த காரியம்….!! கடைசியில் அவரிடமே சென்று புலம்பி…. சுவாரஸ்ய சம்பவம்….!!

கார்ப்பரேட் உலகத்தில் மேலாளர் சிக்கல்கள் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கு காணப்படும் இயல்பான பிரச்சனை. இந்நிலையில், ஒரு ரெடிட் பயனர் தனது முதலாளியின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான  யுக்தியை கையாண்டுள்ளார். தனது சிந்தனையால் அவர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் சிரிப்பையும்…

Read more

ரயில் பாதையில் அமர்ந்து PUBG விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்… வேகமாக வந்த ரயில்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… கையே போயிடுச்சு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கம்பூர் காவல் நிலையப் பகுதியில், மொபைல் கேமிங் அடிமையால் ஒரு இளைஞன் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டு, வாழ்நாள் ஊனமுற்றது போன்ற வருத்தமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்து PUBG விளையாட்டில் மூழ்கியிருந்த…

Read more

“சீனாவில் படிக்கும்போது பாகிஸ்தான் நபருடன் திருமணம்”… குழந்தைக்கு தாயான பிறகு இந்திய தொழில் அதிபருடன் 2-ம் கல்யாணம்… மனைவி பாக். உளவாளி என கணவன் பரபரப்பு புகார்…!!!

டெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி, சீனாவில் எம்பிபிஎஸ் படிக்கும் காலத்தில் பாகிஸ்தான் இளைஞரை திருமணம்…

Read more

  • July 3, 2025
தொடரும் சோதனைகள்… மைக்ரோசாஃப்ட் திடீர் முடிவில் 9,000 பேர் பணிநீக்கம்!… ஐ.டி துறையில் அதிர்ச்சி அலை..!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், மீண்டும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் 6,000 பேர் வரை பணிநீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் 9,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்க…

Read more

“செங்கல் சூளையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வாலிபர் பிணம்”… கள்ளக்காதல் மோகத்தால் மனைவியே துடிக்க துடிக்க கொன்று வீசிய கொடூரம்… உ.பியில் பகீர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்திய கொலைவழக்கு ஒன்று நேற்று முன்தினம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதாவது மதுரா கோசிகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐன்ச் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற 28 வயது இளைஞர், கடந்த வாரம்…

Read more

உலகளாவிய எச்சரிக்கை..!! மூளை முதல் கருமுட்டை வரை நம்மை நோக்கி நுழையும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் – புதிய ஆய்வு அதிர்ச்சி!

‘பிளாஸ்டிக் அல்லாத ஜூலை’ என்ற விழிப்புணர்வு மாதம் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கடுமையாக ஊடுருவியுள்ளதைக் கூறும் புதிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை, மனித ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட…

Read more

“இது என் மருமகன் தான்”… உயிரிழந்ததாக நினைத்து வாலிபரை அடக்கம் செய்த குடும்பம்… சிறிது நாட்களில் வீடியோ கால் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் வழக்கு… என் சகோதரியை ஒரு முறை பார்த்து ஏன் ராஜாவை கொன்றாய்? என கேட்கணும்… சோனமின் சகோதரர் பரபரப்பு பேட்டி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உட்பட ஐந்து பேர் தற்போது ஷில்லாங்…

Read more

Other Story