“வந்தே பாரத் ரயிலில் பயங்கரமாக சண்டை போட்ட ஊழியர்கள்”… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரியும் ஊழியர்களிடையே ஏற்பட்ட சண்டை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. ரயிலின் சீரான சேவைக்குப் பெயர்போன வந்தே பாரத் உள்ளிட்ட வேக ரயில்களில் இதுபோன்ற சச்சரவு நடைபெறுவதே பயணிகளையும் பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சி…

Read more

“பீர் பாட்டிலை உடைத்து ரீல் போட்ட பெண்… தேசிய நெடுஞ்சாலையில் நடனம்… வைரல் வீடியோ.!! போலீசாரின் கண்ணில் விழுந்த ‘ஜான்வி’!!”

சமூக ஊடகங்களில் புகழ் பெறும் நோக்கத்தில் சிலர் பொறுப்பற்ற செயலில் ஈடுபடுவது தொடர்ந்துவருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைனி கோட்வாலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காமாசின் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

பீகார்: பள்ளி மதிய உணவில் இறந்த பல்லி..! “உணவு சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு” – பெற்றோர் அதிர்ச்சி..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சதார் தொகுதியில் உள்ள ஹரிகிஷன்பூர் நடுநிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை (இன்று ) மதிய உணவு விநியோகத்தின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத்…

Read more

Breaking: நகைக்கடன் புதிய விதிகள் தளர்வு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!

இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக…

Read more

“ஒரு வழிச்சாலையில் வந்த பேருந்து….” எதிரே தாறுமாறாக வந்த போலீஸ் லோகோ வைக்கப்பட்ட போலேரோ… அடுத்த நொடியே…. பதைபதைக்கும் வீடியோ….!!

தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆந்திரா போக்குவரத்து போலீஸ்” என்ற எழுதப்பட்டிருந்த போலேரோ வாகனம், ஒரே வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் தவறான திசையில் சென்றது. அந்த நேரத்தில், தமிழ்நாடு…

Read more

  • May 30, 2025
“இனி ஆன்லைனில் இது வாங்க முடியாது..! “சத்தமில்லாமல் வந்த அதிரடி முடிவு..!! நாட்டு பாதுகாப்புக்காக CCPA அதிரடி வழிகாட்டுதல் வெளியீடு!”

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) வெளியிட்ட புதிய அறிவிப்பின் கீழ், இனி ஆன்லைனில் வாக்கி-டாக்கி போன்ற ரேடியோ சாதனங்களை சட்டவிரோதமாக வாங்குவது கடினமாகியுள்ளது. ETA (Equipment Type Approval), அதிர்வெண் தகவல் மற்றும் உரிமத் தகவல் இல்லாமல் விற்பனை செய்யப்படும்…

Read more

“ஒரு கை தட்டினால் ஓசை வராது…” திருமணமான 40 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்…! 23 வயது வாலிபரின் சிறைவாசம்…. நீதிபதிகளின் கருத்து….!!

ஜம்முவை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வாலிபர் நொய்டாவை சேர்ந்த திருமணம் ஆன 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். ஒரு விளம்பர படபிடிப்புக்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு…

Read more

“அதிர்ச்சி..! “வீட்டு முற்றத்தில் விளையாடிய எம்எல்ஏயின் 2 வயது பேரன் கடத்தல்”.! – 200 கி.மீ தூரத்தில் இருந்து 21 மணி நேரத்தில் மீட்டு அதிரடி..!!”

மத்தியப் பிரதேசம், ரைசன் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர படேலின் 2 வயது பேரன் கடத்தபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திடீரென காணாமல் போனது. இது குறித்து…

Read more

7 வயது சிறுமியின் தலையில் இருந்த ஆணி….. அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் உடலை காப்பாற்றிய மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ ட்ராமா மையத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய அதிசயமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது, 8 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணி, அந்த சிறுமியின்…

Read more

“தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்பேன்!” கண்ணாடி போல் பதில்..! கர்நாடக சர்ச்சையைப் புரட்டிய கமல்ஹாசன்..!!

“கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி” என்ற கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், அந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்பதில்லை என தெளிவாக தெரிவித்துள்ளார். இது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் மொழியியல் அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும்…

Read more

  • May 30, 2025
“1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா வாகனம்..! ஒருவர் உயிரிழப்பு – 8 பேர் மாயம்..! ராணுவம் தேடல் தீவிரம்!”

 வடக்கு சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து டீஸ்டா ஆற்றை நோக்கி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழக்க, இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில்,…

Read more

சும்மா நோண்டிக்கிட்டே இருப்பியா..? “சீறிப்பாய்ந்த சிங்கம்”… ரத்தத்தோடு அலறி துடித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை தொடர்ந்து தூண்டி கோவம் அடைய செய்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிங்கம், நெடுங்கால தூண்டுதலுக்கு பிறகு வெறித்தனமாக…

Read more

“15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு! மனைவியின் தலையை மொட்டையடித்து 3 முறை ‘தலாக்’ – 2 வயது குழந்தையுடன் வீதியில் துரத்தப்பட்ட தாய்!”

உத்தரப்பிரதேசம்  மாநிலம் மீரட்டில்  திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை எதிர்த்த மனைவியின் தலையை மொட்டையடித்து, பின்னர் மூன்று முறை ‘தலாக்’ கூறி, 2 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேற்றிய கணவரின் கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மீரட்டில் உள்ள லிசாடி…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கு…! எனக்காக வாதாட யாருமில்லை… சட்டம் படிக்க விரும்பும் முஸ்கான்.. அவரே வாதாட போகிறாராம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான முஸ்கான், தற்போது சிறையில் இருந்தபடியே சட்டப் படிப்பு (LLB) தொடர விரும்புவதாக ஜெயில்  நிர்வாகத்திற்கு எழுத்து வழியாக கோரிக்கை வைத்துள்ளார். தற்போது 75 நாட்கள் சிறை தண்டனை…

Read more

பெரும் சோகம்…! ஒடிசா முன்னாள் எம்.எல்.ஏ பிரசன்னா படநாயக் காலமானார்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஒடிசாவின் காமாக்யநகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்னா படநாயக் (வயது 74) இன்று காலை புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வியாழக்கிழமை…

Read more

“ஜன்னலிலிருந்து ரூ.500 நோட்டுகள்..! பண மழை வார்த்தையிலேயே ஊழல்..! தலைமை பொறியாளர் சிக்கினார்..! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி..!!”

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது முழு நாட்டையே திணற வைத்துள்ளது. மாநில ஊரக வளர்ச்சி துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றும் பைகுந்த நாத் சாரங்கி, தனது வருமானத்தை விட அதிகமாக சொத்துகள் வைத்திருப்பதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிடையே,…

Read more

“ஏம்மா ஏய்… என்ன இதெல்லாம்….” ரயில் மேல் ஏறி என்ஜாய் செய்த பெண்…. ஷாக்கான பயணிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் மீது ஒரு பெண் ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடனும், ஆவேசத்துடனும் தங்கள் கருத்துகளை பதிவு…

Read more

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட டாக்டர்… 4 வருடங்களுக்குப் பின் வெளியான ஆடியோ… பெரும் பரபரப்பு..!!!

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டில் இறுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில் 2021 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இந்த கொரோனா பரவலால் உலகமே ஊரடங்கால் முடங்கிய நிலையில் அதில் இந்தியாவிற்கும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் கடந்த 2021…

Read more

Breaking: குட் நியூஸ்…! புதிய நகைக்கடன் கட்டுப்பாட்டுகளை தளர்த்த முடிவு… ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை…!!!!

இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக…

Read more

“அது வேலைக்காரியின் மகள்”… ஜோதாவுக்கு அக்பருக்கும் திருமணமே நடக்கல… வரலாறை மாத்திட்டாங்க… ராஜஸ்தான் ஆளுநர் பேச்சு..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் ஹரிபாவ் பக்டே. இவர் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை மையப்படுத்தி ஒரு படம் கூட எடுக்கப்பட்டது. வரலாற்று புத்தகங்களும்…

Read more

“அர்த்த ராத்திரியில் வீட்டு வாசலில் எரிந்த நிலையில் கிடந்த பிணம்”.. பதறிப்போன கணவன்… கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பகீர்..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜகோத்ரா கிராமத்தில் சுரேஷ் கெங்கா பீமா அஹீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3 வயது மகன் நேற்று முன்தினம் திடீரென அழுததால் சத்தத்தை கேட்டு அவர் எழுந்து பார்த்தார். பின்னர் அவரது மனைவி கீதாவை அழைத்த…

Read more

“3 மாத பச்சிளம் குழந்தையை துடிக்க துடிக்க”… கல்லாகிப் போனதோ பெத்த மனம்.. மாமியாரிடம் நாடகம் ஆடிய தாய்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள மாவடா கிராமத்தில், மூன்று மாத குழந்தையை தாயே  கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 29ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 1 மணியளவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் 24…

Read more

“3 மனைவிகள், 9 குழந்தைகள்”… தொழிலோ திருட்டு… குடும்பத்தை கவனிப்பதற்கு கொள்ளையடிப்பது தான் வழி.. திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பபாஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும்…

Read more

“திருமணமாகி 5 நாள் தான்”… வீட்டுக்கு வந்த பரிசு பெட்டி… திறந்த புது மாப்பிள்ளை துடி துடித்து பலியான சோகம்… புதுபெண்ணுக்கு படுகாயம்… பேராசிரியர் கைது… கோர்ட் அதிரடி.!!!

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது பிப்ரவரி 25, 2018 அன்று மென்பொருள் பொறியாளர் சௌமியா சேகர் சாஹுவுக்கு திருமணம் நடைபெற்றது. அதாவது திருமணமான ஐந்து நாட்களில்…

Read more

“ஏழை விதவை தாயின் கண்ணீரை துடைத்த போலீஸ்”… மகளின் திருமணத்தை சொந்த செலவில் நடத்தி… சல்யூட் சார்… இந்த மனசு தான் கடவுள்…!!!!

உத்தரபிரதேசம், சஹரன்பூர் மாவட்டம் கங்கோ பகுதியில் காவல்துறையினரின் மனிதநேயம் நிறைந்த செயலுக்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது. வேலை செய்த இடத்தில் சம்பளத்தை பெற முடியாத ஒரு ஏழை விதவைப் பெண், தனது மகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் மனவேதனையில்…

Read more

“பெற்ற குழந்தையை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட தாய்”… ஓடி வந்து உசுரை காப்பாற்றிய தந்தை… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் கோகுல்தாம் சொசைட்டியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் கூரையில், குழந்தையைத் தலைகீழாக தொங்கவிட்ட அதிர்ச்சி சம்பவம் திங்கள்கிழமை மாலை 7:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.…

Read more

“என்னங்கடா பாதி உதட காணோம்” தெரு நாய்களின் கோரச்செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சமீபகாலமாக இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நான்கு வயது குழந்தை ஒன்றை நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும், குறிப்பாக ஆம்பூர்…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

தேர்வின் போது புகையிலை தயார் செய்ய சொன்ன ஆசிரியர்… பள்ளியில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூரில் செயல்படும் ராம் ஸ்வர்த் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உள் தேர்வு நடைபெறும் வேளையில், ஒரு பேராசிரியர் தேர்வில் இருந்த மாணவனை புகையிலையை கையில்…

Read more

வலுக்கட்டாயமாக லிப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நாய்… அருகில் இருந்தவரின் கையை கடித்து… கொடூர சம்பவம்…!!!

மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி…

Read more

“இவனுக்கு போய் இவ்வளவு அழகான பொண்டாட்டியா”..? பொண்ணு கிளி மாதிரி இருக்கா ஆனால் இவன்… தொடர் கேலியால் உயிரை விட துணிந்த வாலிபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிரௌலி பகுதியில், 25 வயதுடைய குருதேவ் என்ற இளைஞர், தனது திருமணத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புகள் மற்றும் கேலிக்குரிய பேச்சுகளால் மன உளைச்சலில் சிக்கி, ஒரு இரு மாடி கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை…

Read more

“வேறொருவருடன் காதல்”… சண்டை போட்ட Ex. காதலன்… உனக்கு என் கூட இருக்க தகுதியிருக்கா..? அசிங்கப்படுத்திய பெண்… துப்பாக்கியை எடுத்து… பதற வைக்கும் வீடியோ.!!!

பீகார் மாநிலம் பட்ட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் முன்னாள் காதலர்…

Read more

“6 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சி”… கோலாகலமாக நடந்த திருமணம்… முதலிரவில் ஷாக் கொடுத்த கணவன்… உறவுக்கார பெண் செஞ்ச துரோகம்… தீரா வேதனை..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி என்பவர், 6 ஆண்டுகள் காதலித்த தன் காதலரை திருமணம் செய்தார். இந்த திருமண விழாவும், புகைப்படங்கள் எடுத்த நிகழ்வுகளும் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் அதே நாளில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர்…

Read more

“ஆண்களின் கண்ணீரைத் துடைங்க”… என் காதலி 2 காதலர்களுடன் சேர்ந்து… என் சாவுக்கு அவங்க தான் காரணம்.. கதறி அழுத வாலிபர்… வீடியோ வெளியிட்டு தற்கொலை.!!!

உத்தரபிரதேச மாநிலம் லோனி, காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பவன் குப்தா என்ற இளைஞர், மே 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த…

Read more

ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு… திட்டமிட்டு திருடிய நபர்கள்… திக் திக் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரின் ரூர்கி பகுதியில், ஒரு வயதான பெண் தன் கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது, திடீரென இரண்டு மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே 28, 2025 அன்று மாலை 6:44 மணியளவில் இந்த…

Read more

“லீவு விட்டாலும் பரவாயில்லை”… கண்டிப்பா வேலை செஞ்சுதான் ஆகணும்… டார்ச்சர் செய்த மேலாளர்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஸ்க்ரீன் ஷாட்..!!!

சமீபத்தில் ஊழியர் ஒருவர், முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனது விடுமுறை நாளில் வேலை செய்யும் வகையில் மேலாளர் அழுத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வேலைக்கான எல்லைகள், ஊழியரின் உரிமைகள் குறித்து மீண்டும் ஒரு முறை விவாதங்களை கிளப்பியுள்ளது.…

Read more

“காதலுக்கு வயதில்லை”…ஓடும் ரயிலில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஓடும் ரயிலில், ஒரு முதியவர் தனது மனைவியின் நகங்களில் நெயில் பாலிஷ் பூசும் அழகான காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரது செயல் பலரது இதயங்களையும் வென்றுள்ளது. “காதலுக்கு…

Read more

“மனைவியைக் கொன்று விபத்து போல சித்தரிப்பு ..!! 4 நண்பர்கள் கூட்டு… ரூ.50,000, ஒரு வெற்று காசோலையால் ஒரு உயிர்… திட்டமிட்டு கொன்ற கொடூரம்..!!”

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவல்கர் பகுதியில் நடந்த சாலை விபத்து ஒன்று, போலீசாரின் விசாரணையில் ஒரு கொடூரமான கொலைசெயலாக கண்டுபிடிக்கப்பட்டது. சாஹிராம் சைனி என்ற நபர், தனது மனைவி கிருஷ்ணா சைனியை கொலை செய்து, ரூ.52 லட்சம் காப்பீட்டுத் தொகையை…

Read more

நடு ரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் காதலர்… வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு காதல் மோதல் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

பயணியை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர்… 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை…!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி சையத். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தனது ஆட்டோவில் பயணம் செய்த முகரம் அலி முகமது இப்ராஹிம் (56) என்பவருடன் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

“மோட்டார் சைக்கிளை மோதிய கார்… 3 பெண்கள் சில வினாடியில் உயிர் தப்பினர்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!”

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில், ஒரு கார்  கட்டுப்பாடு இழந்து நடந்த ஹிட் அண்ட் ரன் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு உயரவேக லைட் ப்ளூ கலருள்ள ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய…

Read more

ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

“அட… கல்யாணத்திற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட்…” மிரட்டலாக என்ட்ரி கொடுத்த விலங்கு…. ஆடிப்போன உறவினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

நேபாளத்தின் சிட்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், அழைக்கப்படாத விருந்தினராக ஒரு காண்டாமிருகம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த ராட்சத காண்டாமிருகம் திருமண மண்டபத்தின் வாயிலில் அமைதியாக நுழைந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுற்றித்…

Read more

“தன் கோழியை சாப்பிட்டதாகக் கூறி… தெரு நாயை பையில் அடைத்து எரித்த நபர்!”… கொடூரம் எல்லையைக் கடந்த சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்க் காலனி பகுதியில் ஹயாத் என்ற இளைஞர், தெரு நாய்கள் தனது கோழியை சாப்பிட்டுவிட்டதாகக் கூறி, கோபமடைந்து  அந்த நாயை முதலில் கட்டையை கொண்டு  பலமாக  அடித்தார்.…

Read more

“அட… நான் திருடல சும்மா எடுத்து பார்த்தேன்…” மணமேடையிலேயே மாப்பிள்ளை செய்த காரியம்…. அந்த ரியாக்ஷனை பார்க்கணுமே…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஒரு மணமகன் தனது மணமகளுக்கு உறவினர்கள் கொடுத்த பரிசுப் பணத்தை ‘திருட’ முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ sarcasm.flix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அருகே வந்த…

Read more

“45 நிமிடங்கள் சாலையில் துடித்தும்… வீடியோ எடுத்த மக்கள்! ‘என் பிள்ளைகளை யாரும் காப்பாற்றவில்லை!’ – தந்தையின் அழுகை, பரிதாப மரணம்..!!”

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், புதன்கிழமை அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற சகோதரியும் (அல்ஷிஃபா, 19) அவரது தம்பியும் (தௌஹித், 15) விபத்தில் சிக்கினர். தவறான திசையில் வந்த லோடிங் லாரி, அவர்களின் ஸ்கூட்டரை மோதியது. இதில் இருவரும் சாலையில் கடுமையாக…

Read more

“நானும் வரேன்….” ஜாலியாக குளித்த சுற்றுலா பயணிகள்…. குறுக்கே வந்த பாம்பு…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு நீர் பூங்காவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிக்கச் சென்ற நீச்சல் குளத்தில் திடீரென ஒரு பாம்பு நுழைந்து நீந்த தொடங்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

நடன புயலாக மாறிய மணமகன்..!! “திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மணமகன்” அதிர வைக்கும் வீடியோ..!!

திருமண விழாக்களில் சிரிப்பு, மகிழ்ச்சி, ஆடல் என எல்லாம் சாதாரணம்தான். ஆனால், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் ஒருவர் நேராக மைக்கேல் ஜாக்சன் போல நடனம் ஆடி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் அவர் நிகழ்த்தும் பிரேக் டான்ஸ் …

Read more

மன அழுத்த பிரச்சனையில் இருந்த 11ஆம் வகுப்பு மாணவி… 45வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… பரிதவிக்கும் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கோரேக்காவ் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவர் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

Other Story