பாப்பா..! என்கூட வா.. நான் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுக்கிறேன்… காருக்குள் ஏறிய சிறுமியிடம்.. நடன பயிற்சியாளர் எனக் கூறி வாலிபர் செஞ்ச கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது…

Read more

“காத்து பத்தல”… ஏர் கூலருக்காக திருமண வீட்டில் அடித்துக்கொண்ட உறவினர்கள்… தள்ளிப் போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா…? வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண விழாவின் போது மேடையில் இருந்த மணமக்களுக்காக வைக்கப்பட்ட கூலர் காற்று நன்றாக வரவில்லை. காரணம், சில விருந்தினர்கள் கூலரின் முன் அமர்ந்திருந்ததால் காற்று…

Read more

GAS, ஆதார், கிரெடிட் கார்டு, ஜிஎஸ்டி முதல் EPFO வரை… இன்று முதல் (ஜூன் 1) அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவது ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி பல முக்கிய மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூன் 1ஆம் தேதி என்பதால் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி பிஎஃப் பணம் எடுக்கும்…

Read more

50 ஆயிரம் சன்மானம்…!! துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி… நீண்ட நாட்களாக போக்கு காட்டி சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் ராணிகஞ்ச் என்ற கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பிரபல ரவுடியான அனுல் ஹசன் என்பவர்…

Read more

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

இன்ஸ்பெக்டரை மிரட்டிய விவகாரம்…! காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டலுக்கு ஜாமீன்…. வெளியான தகவல்…!!

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்பிரதா மண்டல் ஆவார். போல்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தர் என்பவர் வேலை பார்த்து…

Read more

பயங்கரம்….!! 15 வயது சிறுவனுடன் அடிக்கடி தகராறு…. இரக்கமில்லாமல் சக மாணவர் செய்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற பகுதியை சேர்ந்தவர் தீக்ஷித்(15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் தீக்ஷித்திற்கும் இடையில் பல நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்…

Read more

“ரூ.40,00,000 சம்பளம்”.. இந்தக் குடை கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்… நேர்காணலில் விடை தெரியாமல் தவித்த நபர்… வேலை போச்சு..!!

பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை…

Read more

“நாங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்…” இளம்பெண்ணை வலையில் சிக்கி வைத்து….! பிளான் போட்டு ரூ.1.85 கோடியை சுருட்டிய கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

மும்பை மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நவிமும்பையில் வசித்து வருகிறார். மருத்துவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு  கும்பலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 85 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்தார். பின்பு தான்…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

அடேங்கப்பா…! 639 கோடியில் வீட்டை வாங்கிய பெண் தொழிலதிபர்… அதுக்கு GST மட்டும் இவ்ளோவா…? தெரிஞ்சா ஆடி போயிருவீங்க….!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர் லீனா காந்தி திவாரி. இவர் மும்பை மாநிலத்தில் பன்னாட்டு மருந்து கம்பெனி ஒன்று நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த நமன் சனா என்ற பகுதியில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட…

Read more

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் பலி… பெரும் சோகம்…!!

அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அசாம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக…

Read more

மணமேடையிலேயே காவல்துறையினருக்கு போன் செய்த மணமகள்… அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார்…அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன்…

Read more

“தினுசு தின்னுசா புதுசு புதுசா”.. பெண்கள் கூட பேசுவாங்க… அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதீங்க.. அரங்கேறும் புதுவகை மோசடி… உஷார் மக்களே..!!

இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விட டேட்டிங் செயலிகள் மோசடிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று குண்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நாம் இருவரும்…

Read more

“பாகிஸ்தானுடன் மோதல்”… இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? மறைமுகமாக ஒப்புக்கொண்ட முப்படை தளபதி அனில் சவுகான்… வைரலாகும் வீடியோ..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்த மோதலில் இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்த…

Read more

மக்களே உஷார்..! உண்மையான ரூபாய் நோட்டுகளை போலவே அதிகம் புழங்கும் ரூ. 500 கள்ள நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

நாட்டில் கள்ளநோட்டுப் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் புது அறிக்கையில் வெளியாகியுள்ளது. குறிப்பாக ரூ.500 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கடந்த நிதியாண்டில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் மட்டும் 1.18 லட்சம் கள்ள ரூ.500 நோட்டுகள்…

Read more

“பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்காம”… 4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் போலீஸ்…

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கடந்த திங்கட்கிழமை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது 4 வயது சிறுமியை கிஷோர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் குற்றவாளியான கிஷோர்…

Read more

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!

கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…

Read more

ஒரே நாளில் அடுத்தடுத்து… 3 பெண்களிடம்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஷிவாலிக் நகர் மற்றும் சிட்குல் பகுதிகளில் பெண்களை குறிவைத்து மேற்கொண்ட சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை, ராணிப்பூர் காவல்துறையினர் கடந்த மே 29-ஆம் தேதி வியாழக்கிழமை இடைவிடாத துரத்தலுக்கு பின் கைது…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல்”… மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கண்ணீரோடு ஆசி வழங்கிய கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

உ.பி.யின் புலந்த்ஷஹரில் நடந்த ஒரு சம்பவம்,  தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 2 குழந்தைகளின் தாய், தனது கணவரை ஏமாற்றி, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அகமதுகர் பகுதியில் நடந்துள்ளது. திடீரென,…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… பட்டப்பகலில் முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்க செயினை பறித்துச் சென்ற திருடன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது…

Read more

“மனைவி மீது சேற்று நீர் பட்டதால்…” கை விரலை கடித்து குதறி… நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை…. பரபரப்பு சம்பவம்…!!

மழைநீர் சாலையில் சிதறியதற்காக ஏற்பட்ட கோபத்தில், ஒரு நபர் மற்றொரு நபரின் மோதிர விரலை கடித்து காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஜெயந்த் சேகர் என்ற நபர் விரலுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.…

Read more

சாம்பார் வைக்க தகராறு….! தூக்கில் தொங்கிய பெண்…. “என் மகளை கொன்னுட்டான்…” கதறிய தாய்…. பகீர் பின்னணி….!!

பெங்களூரு மாவட்டம் தேவனஹள்ளி தாலுக்கா சவக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக ரத்னா. இந்த பெண்ணுக்கு 38 வயது ஆகிறது. சம்பவம் நடந்த அன்று நாகரத்னா சாம்பார் வைத்துள்ளார். அப்போது அது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன…

Read more

“பாம்பை கண்டால் படையே நடுங்கும்…” ஆக்ரோஷமாக சீறிய பாம்பு… விடாமல் தாக்கிய கீரி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு, கீரி ஆக்ரோஷமாக சண்டை போடுகிறது. பாம்பு கீரியை தாக்க முயற்சி செய்கிறது. ஆனால் கீரி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக…

Read more

“இதுதான் பண மழையா…?” ஜன்னல் வழியாக கொட்டிய 500 ரூபாய் நோட்டுகள்…. சிக்கிய அரசு உயர் அதிகாரி…. அதிரடி நடவடிக்கை….!!

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளராக வேலை பார்ப்பவர் வைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வைகுந்த நாத் சாரங்கிக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு…

Read more

மலைப்பகுதியில் நிலச்சரிவு…. காரில் பயணித்த 3 பேர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மலைப்பகுதியில் இருந்து பெரிய கற்கள் உருண்டு கீழே விழும் காட்சியும், அருகில் சென்ற கார்கள் தப்பிக்க முயற்சிக்கும் பரபரப்பும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளில், ஒரு கார்…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி….” ஆட்டோவில் அழைத்து சென்ற தாத்தா…. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் செங்கலா பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உஸ்மான் 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்ற…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

“திருமணம் ஆகி ஒரு வருடத்தில் விவாகரத்து செய்யலாம்”… அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பாக…

Read more

டேய்..! குட்டி பையா..? பாம்பின் வாய்க்குள் கைவிட்ட 2 வயது குழந்தை… சீறிப்பாய்ந்தும் பயப்படல… பதற வைக்கும் வீடியோ.!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கிளப்பியுள்ளது. இந்த காணொளியில், ஒரு சிறு வயதுக் குழந்தை, ஒரு பெரிய பாம்புடன் (கோப்ரா) பயமின்றி விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அந்த குழந்தை பாம்பின்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. ஒரே பாத்திரத்தில் ஒரே நேரத்தில் 2 சமையல்…. இனி ரொம்ப ஈசி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு புதிய புத்திசாலித்தனமாக வீடியோ வைரலாகி வருகிறது. @byomkesbakshy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஒரு பாத்திரத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒரே நேரத்தில் இரண்டு வகை காய்கறிகளை சமைப்பதைக் காண…

Read more

அடச்சீ…!! “பட்டப்பகலில் மொட்டை மாடியில் நின்று”… ஆபாசமாக சுய இன்பம் செய்த வாலிபர்… பயந்து போன பெண்… பரபரப்பு போட்டோ…!!!!

ஒரு பெண் என்று நம்பப்படும் ரெடிட் (Reddit) பயனர், தனது வீட்டருகே உள்ள மொட்டை மாடியில் நின்ற ஒருவர், தன்னை பார்த்தபடியேஆபாசமாக நடந்து கொண்டதாக திகிலுடன் பதிவு செய்திருக்கிறார். அந்த நபர், தனது கால்சட்டையின் ஜிப்பை அவிழ்த்து கொண்டு, மாடியில் நின்றபடியே…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

“நள்ளிரவில் 2 சிறுமிகளை துடிக்க துடிக்க”… கொடூர கொலை வழக்கில் 90 நாட்களில் தீர்ப்பு… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி…!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிகழ்ந்த கொடூர இரட்டை சிறுமி கொலை வழக்கில், சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதில் தொடர்புடைய 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக…

Read more

நாட்டையே உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கு… பாஜக முன்னாள் தலைவரின் மகன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை நாட்டையே உலுக்கியது. அதாவது பாஜக முன்னாள் தலைவரின் மகன் புல்கித் ஆர்யா என்பவரது ரிசார்ட்டில் பணிபுரிந்த இளம் பெண் அங்கிதா பாண்டரி கொலை செய்யப்பட்டார். கடந்த 2022 ஆம்…

Read more

பாக்‌. மோதல்… ஆதரவு கொடுத்த துருக்கி… மீண்டும் செக் வைத்த மத்திய அரசு… இண்டிகோ நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு… முடிவுக்கு வருகிறது முக்கிய ஒப்பந்தம்..!!!

பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்த துருக்கியின் செயல்பாடுகள் காரணமாக, இந்தியா துருக்கி நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவிற்கு, துருக்கியின் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான விமான குத்தகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட்…

Read more

“கூரையிலிருந்து கொட்டிய தண்ணீர்” ஒரே அறையில் தங்கிய மாணவர்கள்… தப்பே செய்யாமல் கொடூரமாக தாக்கிய விடுதி வார்டன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்தரபிரதேசத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் கே.பி ஆண்கள் விடுதியின் வார்டன் டி.கே சவுகான், தாழ்வாரத்தில் தண்ணீர் சிந்தியதால் மாணவர்கள் இரவு நேரத்தில் தங்கள் அறையை பகிர்ந்ததுள்ளனர். இதன் காரணமாக வார்டன் நான்கு மாணவர்களை தடியால் அடித்த வீடியோ ஒன்று…

Read more

எப்புட்றா..! அம்புட்டு தேனீக்கள் பறந்தும் ஒன்னு கூட கடிக்கலையே… அலேக்காக தேன்கூட்டில் இருந்து தேன் எடுத்த வாலிபர்.. வியப்பூட்டும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் பாதுகாப்பு சீருடை அல்லது கையுறை இல்லாமலேயே, ஒரு பெரிய தேன் கூட்டில் இருந்து அமைதியாக தேனை எடுத்து வைக்கிறார். இந்த அதிர்ச்சியான…

Read more

“அது உசுர காப்பாத்துற வண்டி”… இப்படியா பண்ணுவீங்க..? பெண்ணின் கவர்ச்சி நடனம்… நெட்டிசன்களிடம் கோபத்தை ஏற்படுத்திய வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில், அரசு ஆம்புலன்சின் கூரையில் ஒரு பெண் நடனக் கலைஞர் நடனம் ஆடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில், ஆம்புலன்ஸ் ஒரு கூடாரத்தடியில் நிறுத்தப்பட்டு, அதன்கூரையில் கலைஞர் ஒருவர் உற்சாகமாக…

Read more

அடச்சீ…! அழுக்கு தண்ணீரில் ஆட்டம் போட்ட பெண்… லைக் வாங்க இப்படியா…? நடுரோட்டில் அலப்பறை… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பையில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், சீமா கனோஜியா என்ற இன்புளூயன்சர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மழைக்குப் பிறகு அழுக்கு நீர் நிரம்பிய சாலையில், சாலையின் நடுவே படுத்து, நீச்சல் குளத்தில் குளிப்பது…

Read more

“ஐயோ ஓடுங்க…” சவாரி ஜிப்பை கவிழ்க்க முயன்ற காண்டாமிருகம்… நூலிலையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் மனாஸ் என்ற பகுதியில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. நேற்று அந்தப் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் சவாரி ஜிப்பில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காண்டாமிருகம் ஜீப்பின் முன்பு முட்டி மோதி ஜீப்பை கவிழ்க்க முயற்சித்தது.…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…! சிம்ம சொப்பனமான பெண் பிஎஸ்எப் வீராங்கனைகள்…. ஆட்டம் கண்ட பாகிஸ்தான்…!!

இந்திய எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் கொண்ட பிஎஸ்எப் (BSF) குழு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நேரடியாக தாக்குதல் நடத்தி, வெற்றிகரமாக பதிலடி வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் பகுதியில், உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமையில் செயல்பட்ட இந்த…

Read more

வயசானவருன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டீங்களே….! அட்ரஸ் கேட்ட வாலிபர்கள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

டெல்லியில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் முதியவரிடம் அட்ரஸ் கேட்பது போல பேசி உள்ளனர். அதன் பிறகு அந்த முதியவர் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறித்து விட்டு…

Read more

அய்யோ! இந்த மீனா… உலகம் அழிய போகுதா?… தமிழக மீனவர்களின் படகில் சிக்கிய அரிய வகை மீன்… வைரலாகும் வீடியோ…!!

ஜப்பானிய மக்களின் கதைகளில் ஆழமாக நம்பக்கூடிய ஒரு நம்பிக்கை “டூம்ஸ்டே மீன்” இந்த வகையான துடுப்பு மீன்கள் கடல் கடவுளின் தூதர் என கருதப்படுகிறது. இந்த மீன் பொதுவாக ஆழ்கடலில் வாழக்கூடியவை. குறிப்பாக பூகம்பங்கள் அல்லது சுனாமிகளுக்கு பிறகு கடலின் மேற்பரப்பிற்கு…

Read more

வாகன மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள்… ஆண், பெண் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட அடிதடி… வைரலாகும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டம், ராணிபோகரி பகுதியில் உள்ள போக்பூரில் கடந்த  வியாழக்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது இரண்டு வாகனங்கள் மோதியதையடுத்து, இரண்டு குழுக்களுக்கிடையே சண்டை வெடித்தது. அதில் இளைஞர்கள் மற்றும் சில பெண்களுக்கு இடையே தகராறு…

Read more

“எங்களுக்கு வேற வழி தெரியவில்லை, விஷம் குடிக்கிறோம்”… பத்திரிக்கையாளர் மற்றும் அவரது மனைவி தற்கொலை முயற்சி… பரபரப்பு வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பத்திரிகையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஊழல் சம்பந்தமான தகவலை வெளியிட்டதற்குப் பிறகு தொடர்ந்து காவல்துறையிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக  கூறி, பத்திரிகையாளர் இஸ்ரார் மற்றும் அவரது மனைவி இருவரும்…

Read more

“இது பொது இடம் தானே எனக்கு உரிமை வேணும்”… ரயிலில் பயணிகளிடம் ஏற்பட்ட மோதல்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் பயணிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சிறுவன் மற்றும் மேல் பெர்த்தில் படுத்திருந்த பயணி இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டை, ‘இது பொது இடம்……

Read more

“மகிழ்ச்சியாக மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகள்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… மணமகள் பலி… மணமகன் படுகாயம்… இப்படியா நடக்கணும்..?

பீகார் மாநிலத்தில் உள்ள  பிஹியா-பிஹ்தா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிகார்த்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிக்ரால் பெட்ரோல் பம்ப் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்ற 21 வயதான புதுமணப் பெண் லலிதா…

Read more

Other Story