ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

“ஆனாலும் இம்புட்டு தைரியம் ஆகாது…” காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தொங்கு பாலத்தைக் கடந்த நபர்… மத்திய அமைச்சரின் எக்ஸ் தள பதிவு…!!

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் அஞ்சாவ் என்ற மாவட்டத்தில் ஆற்றுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

அடேங்கப்பா..! இருந்தாலும் ரொம்ப ஓவர்தான்… இந்த வீட்டுக்கு ரூ.2.7 லட்சம் வாடகையா..? நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண 3BHK அபார்ட்மெண்ட் குறித்து ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வாடகை விவரத்தில், 1,464 சதுர அடி வீடுக்கு மாதம்…

Read more

“உயிரோடு இருக்கும் கணவர்கள்…” தங்களை விதவை என கூறி தில்லாலங்கடி வேலை பார்த்த பெண்கள்…. இப்படியும் இருப்பாங்களா….? உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஆன்லா தாலுகா பகுதியில், கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக பல திருமணமான பெண்கள் தங்களை விதவைகள் என கூறி, மகளிர் நலத்துறையிலிருந்து விதவை ஓய்வூதியம் பெற்று வந்தமை தற்போது வெளிவந்துள்ளது. இந்த முறைகேடு…

Read more

ராணுவ வீரரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து வீடியோ எடுத்த நபர்… எல்லையை பாதுகாக்க வீரர் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ..!!

இந்தியா-வங்காளதேச எல்லையில் பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர் எடுத்த தைரியமான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் 34 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒருவரை வீடியோ எடுக்காதே என்று எச்சரித்த பிஎஸ்எஃப் ஜவான், அந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்,…

Read more

“தாலி கட்டும் போது என்ட்ரி கொடுத்த போலீஸ்…” மணப்பெண் பெயர் கூட தெரியாமல் முழித்த உறவினர்கள்…. என்னப்பா நடக்குது….? பகீர் பின்னணி….!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தப்வாலி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் மணமகன் அமர்ந்திருந்த நிலையில், மணமகளும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார். உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நேரத்தில், ராஜஸ்தான் காவல்துறையினர்…

Read more

“நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு”…மலை உச்சியில் நின்று மரக் குச்சிகளை வீசிய இளைஞர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது  வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,  6 இளைஞர்கள் ஒரு மலைக் உச்சியின் விளிம்பில் நின்று காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென “ஒரு சோதனை” செய்ய முடிவு செய்கிறார். அவர் அருகிலிருந்து…

Read more

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது…

Read more

Breaking: முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான…

Read more

எப்புட்றா..! அதுக்குள்ள போய் உட்கார்ந்த.. தண்ணீர் நிரம்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்… போராடி மீட்ட சம்பவம்… விளையாட வேற இடமே கிடைக்கலையா..?

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 2 வயது சிறுவன், தண்ணீர் நிரப்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாகர் நகரின் சக்ரகாட் வார்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது அனுஜ் ஜெயின்…

Read more

அடியாத்தி..! இப்படி கூட நடக்குமா..? பலம் வாய்ந்த யானையை துரத்தி துரத்தி தாக்கிய குதிரை… பயந்து ஓடியும் விடல… தலை தெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டம் பால்சோடா படா அருகே, வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு வெள்ளை குதிரை, ஒரு பெரிய யானையை கடித்தும், துரத்தியும், தாக்கியும் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… சட்டம் படித்த insta பிரபலம் அதிரடி கைது… மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி செய்வது சரியல்ல… நடிகர் பவன் கல்யாண் கண்டனம்…!!!!

இந்தியா- பாகிஸ்தான் மீது சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட போது கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி பட்டப் படிப்பு முடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷர்மிஸ்தா பனோலி வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டார். அதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது அந்தப் புகாரை…

Read more

“தொடர்ந்து அரங்கேறும் புதிய வகை மோசடி”… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.83,00,000 அபேஸ்… மக்களே உஷார்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது, மறுமுனையில் உள்ளவர் தன்னை மும்பையை சேர்ந்த காவல் அதிகாரி என…

Read more

மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி… கதறும் குடும்பத்தினர்… அதிர்ச்சி பின்னணி..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் அம்பர்நாத் தாலுகா குஷிவ்லி கிராமத்தை சேர்ந்த  விவசாயி ஒருவர் சம்பவ நாளன்று  தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்போது நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கில்…

Read more

“கன்னட மொழி சர்ச்சை”… நாம் எதிரிகள் அல்ல நண்பர்கள்… இந்த விவகாரத்தை அரசியலாக்காதீங்க… நடிகர் கமலுக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆதரவு..!!!

பிரபல இயக்குனர் ‌மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, “கன்னடம் என்பது தமிழில் இருந்து தோன்றியது” என நடிகர் கமல்ஹாசன் கூறியதிலிருந்து சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த மே 24ஆம்…

Read more

“எருமை மாடு கூட்டத்துக்குள் என்னப்பா சாகசம்”… ஸ்கேட்டிங் செய்ய வேற இடமே கிடைக்கலையா..? பல்பு வாங்கிய சிறுவன்… அடி வேற.. பாவம் தான்.. வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் மக்கள் அசாதாரணமாகவும் ஆபத்தானதாகவும் செய்கிற ஸ்டண்ட்கள் இன்று பெருகியுள்ளன. ஸ்கேட்போர்டிங், பைக் ஸ்டண்ட், விலங்குகளுடன் சாகசம் என பலவிதமான வீடியோக்கள், ரீல்ஸ்களாக வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறுவன் ஸ்கேட்போர்டில் எருமைக் கூட்டத்தை கடக்க முயன்றபோது, ஒரு…

Read more

திருமண அலுவலகம் நடத்தும் பெண்… கணவனை, மணமகன் எனக் கூறி வேறொரு பெண்ணுடன் திருமணம்… ரூ. 6 லட்சம் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருமண அலுவலகம் நம்பி மணமகனைத் தேடிய பெண் ஒருவர், அதே அலுவலகம் நடத்தும் பெண்ணிடம் மோசடிக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சக்ரி பகுதியில் திருமண அலுவலகம் நடத்தி வந்த சித்ரா சவுத்ரி, தனது சொந்த கணவரான சஞ்சய்…

Read more

குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

சீச்சீ…!! “பள்ளி ஆய்வகத்தில் ரகசிய படுக்கை….” ஆசிரியருடன் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர்…. களத்தில் இறங்கிய விசாரணை குழு… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் மஹுவாவில் உள்ள ஹர்பூர் மிர்சாநகர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் மீது குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆசிரியருடன் தகாத உறவில் இருந்ததால் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 52 பாம்புகள்… ஒன்றன்பின் ஒன்றாக கொத்து கொத்தாக வந்ததை அடித்துக் கொன்ற கிராம மக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மீரட் மாவட்டத்தின் தௌரலா பகுதியில் உள்ள சமௌலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வியக்கத்தக்க மற்றும் பயமுறுத்தும் சம்பவம் நடந்தது. விவசாயி மஹ்பூஸின் வீட்டில் இருந்த அடைப்புப் பகுதியிலிருந்து திடீரென பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்ததால், முழுக் கிராமத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

அம்மாடியோ…! “4 பேருடன் சாக்கடைக்குள் விழுந்த பைக்…” புத்திசாலித்தனமாக நூலிலையில் உயிர் தப்பிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரை ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. சாலையில் பயணிக்கும் நான்கு நபர்களில் ஒருவர், தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மரணத்தை மயிரிழையில் தவிர்த்துள்ளார். இந்த வீடியோ, @garrywalia_ என்ற கணக்கில் X பக்கத்தில் பதிவேற்றப்பட்டதுடன், சில…

Read more

ரூ. 40 கோடி மோசடி…. ஐஐடி மாணவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. இறுதியில் எல்லாம் போச்சு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் வெளிவந்த ரூ.400 கோடி மதிப்பிலான பெரும் சைபர் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய கைது நடைபெற்றுள்ளது. இந்த மோசடிக்குழுவில் தொடர்புடைய தேவேந்திரபால் சிங் (37) என்ற எம்பிஏ பட்டதாரி, ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு…

Read more

தம்பி… இது உனக்கே ஓவரா இல்லையா…? “கிங் கோப்ராவுக்கு கரடி தொப்பி…” விடாமல் சீண்டிய வாலிபர்…. அடுத்த நொடியே…. திக் திக் வீடியோ….!!

நெட்டிசன்களுக்கு இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு ராஜ நாகம் (King Cobra) நீலம் மற்றும் ஊதா நிறம் கொண்ட ஒரு சிறிய கரடி தோற்றம் உள்ள தொப்பியை அணிந்து காணப்படுகிறது. இந்த வீடியோவை…

Read more

“தாய் வீட்டிற்கு செல்ல ஆசை….” 2 மாத குழந்தையை டிரம்மில் மூழ்கடித்து கொன்ற இளம்பெண்…. “ஆல் அவுட்” குடித்து மயங்கியதால் பரபரப்பு…. பகீர் பின்னணி….!!

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டம் மெஹாமில் உள்ள அஜைப் கிராமத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் மாவட்டத்தையே கலங்கச் செய்துள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த பிரியங்கா என்ற தாய், தனது 2 மாதக் குழந்தை ஜெய்விக்கையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்றதுடன், தானும் தற்கொலை செய்ய…

Read more

அடி மேல் அடி…! பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த துருக்கிக்கு மேலும் ஒரு செக் வைத்த இந்தியா.. அதிரடி உத்தரவு..!!

துருக்கியுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி தங்கள் விமானங்களை பழுதுபார்ப்பதற்காக துருக்கிய நிறுவனங்களின் நுட்பங்களை அதிகமாக சார்ந்திருக்க மாட்டோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.…

Read more

“நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண்”… செஞ்ச தப்புக்கு ஆட்டோ ஓட்டுனரிடம் கணவனும், மனைவியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது ஸ்கூட்டியின் மீது ஒரு ஆட்டோ லேசாக உரசியது. இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநரை அந்த பெண் செருப்பால் அடித்தார். அந்தப் பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரை ஹிந்தியில் திட்டிய…

Read more

மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் தொங்கிய லைன் மேன்… தனியாக ஏணி போட்டு காப்பாற்ற முயன்ற பணியாளர்… கடைசியில் நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், சுமர் சாகர் பகுதியில் மின்விநியோக பணிகளை செய்துகொண்டிருந்த லைன்மேன் ஒருவர் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஸ்திரி சௌக் துணை மையத்தில் RDSS திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் நடத்திய பணி…

Read more

“பெண்ணின் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… வேண்டுமென்றே செய்ததால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் பெண்ணின் கார் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். அதாவது மே 23ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அந்த பெண்ணின் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.…

Read more

குறுக்கே இந்த கௌசிக் வந்தா…! ஆக்ரோஷமாக பாய்ந்த நாய்…. உருண்டு புரண்டு பூனையை காப்பாற்றிய நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சோஷியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோ வைரலாகும். தற்போதைய ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது வீட்டின் அருகே ஒரு நாயிடம் இருந்து பூனையை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பாராட்டுகளும் கவனமும் பெற்று வருகிறது. இந்த வீடியோ, @momos.usa என்ற…

Read more

ஒண்ணுமே புரியலையேப்பா..! பொம்மை வீடா இல்ல உண்மையான வீடா..? 3 மாடி வேற இருக்கு… நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

பொறியியலில் பல அதிசயங்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோவில் உள்ள கட்டிடம் பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவொன்றில், வெறும் 3 அடி நிலத்தில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டிருப்பது…

Read more

உங்க டான்ஸ் சூப்பருங்க…! “மொட்டை மாடியில் ரீல்ஸ் எடுத்த பெண்….” ரகசியமாக வீடியோ எடுத்து Vibe செய்த வாலிபர்…. வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்….!!

சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவத்தின் மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில், ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில்  நடனமாடியதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் ரகசியமாக தனது கேமராவில் பதிவு செய்த…

Read more

போட்டிக்கு நாங்களும் வரலாமா…? சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம்…. கொஞ்சம் கூட அசரலையே…! வியக்க வைக்கும் வீடியோ…!!

கோவாவில் சிறுவனும், ஒரு காகமும் இணைந்து கால்பந்து விளையாடும் அரிய காட்சி இணையத்தை அதிரவைத்து வருகிறது. இந்த வீடியோவை @thegoanonline என்ற சமூக ஊடக கணக்கு X-ல் பகிர்ந்துள்ளது. “தெற்கு கோவாவில் சிறுவனுடன், ஒரு காகம் கால்பந்து விளையாடுவதைப் பார்க்க முடிகிறது.…

Read more

“முதலிரவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை…” கணவருக்கும், மாமியாருக்கும் போதைபொருள் கலந்த பாலை கொடுத்த மணப்பெண்…. போலி அத்தை-மாமாவுடன்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேசம், ஆக்ராவில் திருமணம் ஆன அன்று மணமகனுக்கும், அவரது தாய்க்கும் போதைப்பொருள் கலந்த பாலைக் கொடுத்து, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடி  மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆக்ராவின் சீதா நகர் பகுதியில்…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தையை கழுத்தை நெறித்து… சடலத்தை அலமாரியில் வைத்துவிட்டு தப்பி ஓடிய தாய்… அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வசித்து வந்த ரோஷன் பா என்ற பெண், தனது காதலன் மகாவீரருடன் இணைந்து தனது நான்கு வயது மகள் இஷிகாவை கழுத்தை நெரித்து…

Read more

மரண பயத்தை காட்டிருச்சு…! “செல்போனில் பேசிய வாலிபர்….” பின்னால் இருந்து முட்டி தூக்கி வீசிய காளை…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சாலைகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காளைகள், மக்கள் வாழ்க்கைக்கு நாளுக்கு நாள் அபாயமாக மாறி வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒருவரை, பின்புறம் இருந்து வந்த ஒரு…

Read more

அப்படி என்னதான் பிரச்சனை…? “காலேஜுக்குள் அடிதடி”… ஒருவருக்கொருவர் கடுமையாக அடித்துக் கொண்ட மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தில், B பிளாக் வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில்,…

Read more

“4 மகன்களுக்கும் திருமணம் ஆகிட்டு”… மருமகள்களின் நகையோடு 30 வயது காதலனோடு ஒடிய வயதான மூதாட்டி… கதறும் கணவன்… வினோதமான கள்ளக்காதல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான்கு திருமணமான மகன்களின் தாயாக இருக்கும் ஒரு வயதான பெண், தனது 30 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், தனது நான்கு…

Read more

அச்சச்சோ..! “மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு”… வயிறு வலி என பொய் சொல்லி லீவு போட்டுவிட்டு டூர் சென்ற ஊழியர்… மேனேஜரிடம் போட்டுக் கொடுத்த ரீல்ஸ்.. இனி அது கட்..!!!

பெங்களூருவில் வயிற்று வலி என கூறி லீவு எடுத்த ஒரு ஐடி நிறுவன ஊழியர், அதே லீவில் சுற்றுலா செல்லவதற்காக கூர்க் பகுதியை தேர்ந்தெடுத்ததாலேயே அவருக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இழக்க நேர்ந்ததென சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு சம்பவம்…

Read more

“6 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய்க்கு மகனை சந்திக்க அனுமதி”… ஜாமினில் வெளியே வந்த மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 மாத பச்சிளம் குழந்தையான ஆரூஹி என்ற குழந்தையின் மர்ம மரணம் வழக்கில்  புதிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடந்து 2008 ஆம் ஆண்டு சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமான நிலையில்…

Read more

“பேஸ்புக் மூலம் பழகி கள்ளக்காதல்”… 3 நாட்களாக கள்ளக்காதலி வீட்டில் தனிமையில்… தெருவில் கட்டிவைத்து தூய்மை சடங்கு நடத்திய மக்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் நகரம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த  மௌனிகா என்பவர், புபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுவாமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு, கள்ளக்காதலாக  மாறியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று…

Read more

ஒரே வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியின் தில்ஷாட் கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடைமுகாமில், சகோதரர் மற்றும் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட் ‘D’ பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீவிர வாசனை கிளம்பியதாக புகைப்படக்…

Read more

பைக்கை ஸ்டார்ட் செய்த வாலிபர்… திடீரென தீப்பிடித்து எறிந்த ராயல் என்ஃபீல்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை அருகே ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லெட் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து, இரு வாகனங்களும் முழுவதுமாக சேதமடைந்தன.…

Read more

இதுதான் நம்முடைய மரபு… கடற்கரையில் ஆடையுடன் குளிக்கிறார்களே?… ஆச்சரியமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் கடற்கரைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பெரும்பாலானவர்கள் முழு உடையுடன் கடலில் குளிப்பதைப் பார்க்கும் போது, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர். அதுபோல, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு…

Read more

“வீட்டில் விடுவதாக நம்ப வைத்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்று”… இரவு முழுவதும் காட்டுக்குள் வைத்து மாறி மாறி… 2 பேர் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், மைனர் சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மே 30ஆம் தேதி தனது தோழியுடன் டெல்லிக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்… “அமைதியாக இருந்தும் விடல”… ஸ்கூட்டியின் மீது இடித்ததாக கூறி அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ.!!

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஸ்கூட்டியின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த…

Read more

அடக்கடவுளே…! “தெருவில் நடந்து சென்றவரை 4 அடி உயரம் தூக்கி வீசி கொடூரமாக தாக்கிய மாடு”… உயிரே போயிடுச்சு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவிலுள்ள காந்திநகர் திராகா பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 40 வயதான சுஷீல் பாஜ்பாய் என்பவர் விலங்கினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை, தனது மைத்துனர் ஷுபமுடன்…

Read more

“எனக்கு இப்போவே வேணும்…” ஏர்போர்ட்டில் கத்தி கூச்சலிட்டு எல்லை மீறிய பயணி…. அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்…. வைரலாகும் வீடியோ….!!

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3-ல், பயணிகளை மத்தியில் ஒரு பெண் பயணி தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சண்டை போட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. சம்பவம் ஒரு தொழில்நுட்ப கோளாறால்…

Read more

கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள்…! சிகரெட் வாங்க வயது வரம்பு உயர்வு…. வெளியான தகவல்….!!

கர்நாடக அரசின் புதிய நடவடிக்கையின்படி, புகையிலை பொருட்கள் வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹூக்கா பார்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “உடலுறவுக்கு மறுத்த மனைவி….” உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மும்பை செம்பூர் அருகே வாஷி நாகா பகுதியில் தங்கியுள்ள தினேஷ் அவ்ஹாத் (46) என்பவர், தனது மனைவி ரேகா (38) உடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். வீட்டு வேலை செய்து வந்த ரேகாவிடம் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், தினேஷ் தனது மனைவியை…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

Other Story