பயங்கர அதிர்ச்சி..!100 வருட பழமையான கோவில் குளத்தில் மூளையை தின்னும் அமீபா… உயிருக்கு போராடும் 3 குழந்தைகள்… கேரளாவில் பரபரப்பு.!!!
திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயில் குளத்தில் மூளையை பாதிக்கும் வகையிலான அபாயகரமான அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…
Read more