நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்கள்…! “கொடூரமாக தாக்கி விரலை வெட்டி….” நடுரோட்டில் அராஜகம் செய்த கும்பல்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடும் பெண்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகாதேவ் காட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு பிறகு, நள்ளிரவில் பெண்கள் வீடு திரும்பும் வழியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.…
Read more