தம்பிக்கு பாடிகாடா?… பின் தொடர்ந்த தெரு நாயை எட்டி உதைத்த அண்ணன்.. வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Kalesh b/w Dogesh and…

Read more

ஆச்சரியம்…! “தரையில் துடிதுடித்துக் கொண்டிருந்த மீனின் உயிரைக் காப்பாற்றிய கொக்கு”… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க.!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   பறவைகள் கூட உயிரை காப்பாற்றும்…

Read more

“போலீஸ்காரருடன் திருமணம்”.. 7 மாதம் ஆகுது… உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட புது பெண்.. வரதட்சணை கேட்டு கொலை செய்யப்பட்டாரா…? பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வித்யா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  சிவு என்ற 27 வயது வாலிபருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இதில் சிவு பெங்களூருவில்…

Read more

வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு… 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி ஆக உயர்வு… மாநில அரசின் அதிரடி உத்தரவு..!!!

தெலுங்கானாவில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு…

Read more

“ஃபுல் போதையில் தண்டவாளத்தில் ஆட்டோவை விட்ட குடிமகன்”…. வேகமாக வந்த ரயில்… துரிதமாக செயல்பட்ட மக்கள்… நொடி பொழுதில்… பதற வைக்கும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில், மெஹ்சௌல் ரயில்வே பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், நேர்முகமாக ஒரு பெரிய விபத்தைத் தடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பொதுமக்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் எடுத்த செயல்பாடும் ஒரு பெரும் உயிரிழப்பை…

Read more

“நடுரோட்டில் சென்ற காளை”… வம்படியாய் பிடித்து இழுத்து அமர்ந்து சவாரி செய்த இளைஞர்… ஒரு மணி நேரமாக நீடித்த அவலம்… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சாலையின் நடுவே ஒரு இளைஞர் காளையின் மீது அமர்ந்து சவாரி செய்த வினோதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரசால் சவுக் பகுதியில் சனிக்கிழமை காலை இந்தக் காட்சி பதிவானது. அந்த இளைஞர் சாலையில் நடந்து…

Read more

“இந்த பக்கம் கார் இந்த பக்கம் ஸ்கூட்டி”… இது ரயில்வே ஸ்டேஷனா இல்லனா ஸ்டண்ட் ஸ்டாண்டா…? நல்லவேளை ரயில் வரல… பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 6) காலை பயணிகளை அச்சமூட்டும் வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது வழக்கத்திற்கு மாறாக, ஒரு இளைஞர் தனது காரை நேராக பிளாட்பாரம் எண் 6-க்குள் ஓட்டிச்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு எப்படித்தான் கொல்ல மனசு வந்துச்சோ”… ரத்த வெள்ளத்தில் துடி துடித்த போது தாலி கட்டி சொந்தமாக்கிய காதலன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பூர்ணிமா (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் மைசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

“ரொம்ப அறிவாளிதான்”… உங்க புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்.. உடைந்த பம்புக்கு பதில் மரக்கட்டை.. அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வியப்பூட்டும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் எம்.ஜே.கே கல்லூரியில் உள்ள ஒரு கை பம்ப் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இக்கல்லூரியில், பழுதடைந்த கைப்பம்பை புதிய கைப்பிடி பதிக்காமல், அதற்குப் பதிலாக மரக்கட்டையைச் செயற்கையாக இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான…

Read more

  • July 6, 2025
காலையிலேயே குட் நியூஸ்..! “இனி ரயில்களில் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே”… இன்று முதல் அமலானது புதிய ரூல்ஸ்… குஷியில் ரயில் பயணிகள்..!!!

ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கான அட்டவணை வெளியீட்டு நேரம் தொடர்பாக மத்திய ரெயில்வே துறை முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதுவரை, ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான முன்பதிவு உறுதிப்பட்டியல் (Chart) ரெயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு…

Read more

“வேறு சாதி பெண்ணை காதலித்ததால்”… நடு ரோட்டில் மொட்டையடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்திய காதலி குடும்பம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் ஹயாகாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலாஸ்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும்…

Read more

இப்பதான் புதுசா கார் வாங்கினோம்…! “ஆசையாக ஓட்டி சென்ற தம்பதி”… பிரேக்குக்கு பதில் அக்சிலேட்டரை அழுத்தியதால்… கங்கை நதியில் பாய்ந்து… அதிர்ச்சி வீடியோ..!!

பாட்னா மாவட்டத்தில் மரைன் டிரைவில் ஒரு புதிய காரில் பயணித்த தம்பதிகள், தங்கள் வாகனம் நேராக கங்கை நதியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தவறுதலாக பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் இருவரும்…

Read more

பதறுதே..!! “குப்பையில் மூதாட்டி”.. காலை பிடித்து தரதரவென இழுத்து கொடூரமாக தாக்கிய பெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டம் டத்தோலி ரங்காட் கிராமத்தில், வயதான விதவை பிரேமோ தேவியை இரு பெண்கள் பட்டப்பகலில் தெருவில் வைத்து , காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உட்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மூதாட்டியின்…

Read more

“தேர்தல் பிரச்சாரம்”… ராகுல் காந்தியின் புகைப்படத்தோடு சானிட்டரி நாப்கின் விநியோகம்… உண்மை என்ன..? காங்கிரஸ் பரபரப்பு விளக்கம்.. வீடியோ வைரல்.!!!

பீகார் மாநிலத் தேர்தலையொட்டி, பெண்களை ஆதரிக்க மற்றும் அவர்களிடம் நேரடியாக செல்வதற்கான முயற்சியாக காங்கிரஸ் கட்சி சானிட்டரி பேட்களை இலவசமாக விநியோகித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சானிட்டரி நாப்கின்கள் மகளிருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால்,…

Read more

உஷாரய்யா உஷார்…! கையில் குச்சியுடன் நின்ற வாலிபர்…. ரயில் வந்ததும் ஒரே போடு…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

இப்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், கதவு அல்லது ஜன்னலருகில் செல்போனை பயன்படுத்துவதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், திருடர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக, கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற மொபைலைத் திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை…! “இளம்பெண்ணை உடலுறவுக்கு அழைத்த வாலிபர்…” நண்பரிடம் அழுது புலம்பி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த ஒரு இளம்பெண், குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்கு பராமரிப்பு பணியில்…

Read more

யாரை தான் நம்புவது..? “தெரிந்தவர் தானே என நம்பி சென்ற பள்ளி மாணவி”… ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து… மகளை அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய தாய்… 38 வயது நபர் கைது…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங் என்பவர் காரில் வந்துள்ளார். இவருக்கு…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தா..! நீ குடிச்சிட்டு வீட்டுக்கு வருவ.. தலைக்கேறிய வெறி… கணவனை பூரிக்கட்டையால் அடித்தே கொன்ற மனைவி… அம்பலமான பலே நாடகம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் பாஸ்கர் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்ருதி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி… தொடர்ந்து 3-வது நாள் 3 பேர் மாறி மாறி… தந்தையின் மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்…!!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பெண்ணின் தந்தை ஒரு…

Read more

“கல்யாணம் நடக்க நிர்வாண பூஜை”… உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பூஜை செய்த மனைவி, மாமியார்… போட்டோ எடுத்து உறவினருக்கு அனுப்பிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீகம் உள்ளிட்ட பல விஷயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதன்…

Read more

“இனி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு”… புதிய விதிமுறைகள் என்னென்ன..? CBSE அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!!!

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்பை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வரும் கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், இதில் ஒரு தேர்வு…

Read more

இந்தி எதிர்ப்பு பேரணி… 20 ஆண்டுகால அரசியல் மோதலுக்கு பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ்- ராஜ் தாக்கரே… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பாட்னவிஸ் தலைமையிலான அரசு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது 3ஆவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என தெரிவித்தது. இதனை அடுத்து அந்த அறிவிப்புக்கு எதிராக உத்தவ்…

Read more

தோல்வி ஒரு முடிவல்ல… பானிபூரி கடைக்காரரின் மகன் ஐஐடியில் 98%மார்க் பெற்று சாதனை… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

வளங்கள் இல்லாவிட்டாலும், முயற்சி, நம்பிக்கை மற்றும் உறுதியுடன் சாதனை சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் 19 வயதான ஹர்ஷ் குப்தா. இவர் மகாராஷ்டிராவின் கல்யாணியைச் சேர்ந்த ஒரு பானிபூரி விற்பனையாளரின் மகனாக இருந்தாலும், இன்று ஐஐடி ரூர்க்கியில் சேர்ந்துள்ளதோடு, நாட்டை உலுக்கும் உத்வேக…

Read more

அடச்சீ..! குழந்தைகளும் இந்த பாலை குடிக்கும்… உங்க வீட்டு பிள்ளைக்கு கொடுக்கிறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா… பாலில் அசிங்கம் செய்த பால்காரர்… வீடியோ வைரல்‌.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில், பால் விநியோகஸ்தர் ஒருவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பப்பு எனப்படும் ஷெரீப் என்ற இளைஞர், பால் பாத்திரத்தில் எச்சில் துப்புவது வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில்…

Read more

பார்த்தாலே சிலிர்க்குது…! அதுவும் ஒரு உயிர் தானே… “புறாவின் புத்திசாலித்தனமும் ஆப்ரேட்டரின் மனிதாபிமானமும்”… நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் அதிலும் விலங்குகள் பற்றிய வீடியோ என்றாலும் சொல்லவே வேண்டாம். பார்க்க பார்க்க ரசனை தான். அதிலும் சில விலங்குகளின் புத்திசாலித்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வகையில்…

Read more

ரூ.720-க்கு பெட்ரோல் போட்ட ஊழியர்….! “போலீஸ்காரரை சுற்றி வளைத்து அடித்து….” ஒரு நம்பர் மாறியதால் வந்த வினை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள சஹியாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெட்ரோல் பங்க் ஊழியர்களால் ஒரு போலீஸ்காரர் தாக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு,…

Read more

“வாலிபருடன் உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய்”… அவமானத்தால் சிந்தூரை தண்ணீரால் அழித்த கணவன்… அடுத்து நடந்த சம்பவம்… வாயடைத்துப்போன மக்கள்…!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தனது காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் என கூறப்படுகிறது.…

Read more

“இனிமேல் youtube-ல் இந்த வீடியோக்களுக்கு காசு கிடையாது”… ஜூலை 15 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

உலகளவில் பிரபலமான வீடியோ பகிர்வு தளமான YouTube, ஜூலை 15, 2025 முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள், குறிப்பாக original உள்ளடக்கங்களை ஊக்குவிக்கவும், காப்பி அல்லது மீள உருவாக்கப்பட்ட வீடியோக்களை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 🔹…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. அத்துமீறி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம் திருச்சூர் பெருஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(42). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் அறிவாளை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால்…

Read more

“சிறு வயது காதலனுடன் உல்லாசம்…” கணவர், குழந்தைகளை தீர்த்து கட்ட 2 முறை பிளான் போட்ட மனைவி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் கோபால் மிஷ்ரா மற்றும் நயினா சர்மா தம்பதிக்கு, சிராக் (4) மற்றும் கிருஷ்ணா (1.5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயினா, சிறு…

Read more

“இந்தியாவுக்கு ஒரே எல்லை தான்”… ஆனால் எதிரிகள் 3 பேர்… பாகிஸ்தானை பயன்படுத்தி 81% சதவீத ஆயுதங்களை கொடுத்ததே அந்த நாடுதான்… லெப்டினென்ட் ஜெனரல் பரபரப்பு பேட்டி…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை உலுக்கியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதலை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா,…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த பைலட்…. சுதாரித்து கொண்ட துணை பைலட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஏர் இந்தியா விமானத்தில் பைலட் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI2414 எனும் விமானம் பெங்களூரு கெம்பேகோடா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்தது. பிரதான பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் விமான…

Read more

“என்கூட வா… உனக்கு மேஜிக் காட்டுறேன்…” 8 வயது சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. சகோதரியின் அழுத மாணவி…. பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அருவருப்பான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த சம்பவத்தில், பள்ளி முடிவதற்கு முன், 8 வயது மாணவியிடம் “மந்திரம் காட்டுவதாக” கூறி, ஆசிரியர் ராஜ் குஷ்வாஹா (வயது…

Read more

நெடுஞ்சாலையில் நிற்காமல் சென்ற லாரி… கம்பியை வீசி டயரை கிழித்து நிறுத்திய ஆர்டிஓ அதிகாரிகள்… டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தின் டாஹோட் மாவட்டத்தில் உள்ள ஆசைதி கிராமம் அருகே உள்ள அகமதாபாத்-இந்தோர் நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனைச் சாவடியில் நிறுத்த மறுத்ததாக கூறி, லாரி டிரைவர் நசிர்பாய்…

Read more

பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே..! “வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்”… ஓடும் காரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்.!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் பகுதியில் 15 வயது தலித் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் பணியாற்றும் 35 வயது கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த குற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை…

Read more

எல்லாம் போச்சு…! “அரசு அலுவலகத்திற்குள் ருத்ர தாண்டவம் ஆடிய எருமை….” ஊழியர்களை விரட்டி முட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மீரட் மாவட்டத்தின் மவானா நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 2-ம் தேதி புதன்கிழமை ஒரு எருமை மாடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. அலுவலக வாயில் பொதுமக்கள் செல்ல திறந்தபோது  அந்த எருமை அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. தொடர்ந்து தோட்டங்களில் இருந்த செடிகளை அழித்தது.…

Read more

நாட்டையே அதிர வைத்த கொலை வழக்கு… கணவன் மாமனாரை வெளியூருக்கு அனுப்பி விட்டு மாமியாரை தீர்த்து கட்டிய கொடூர மருமகள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பூஜா ஜாதவ், தனது அப்பாவியான தோற்றத்தால் நம்பவைக்கும்படியானவராக இருந்தாலும், அவர் பின்னணி திருப்பங்கள் நிறைந்தவை. கடந்த ஜூன் 24ஆம் தேதி அவரது மாமியார் சுஷிலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்…! “தட்கல் டிக்கெட் புக்கிங்-ல் அதிரடி மாற்றம்”… இந்தியன் ரயில்வே அதிரடி..!!

இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட்டுகள், திடீரென பயணம் செய்யும் பொதுமக்கள் நம்பும் முக்கியமான வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் தற்போது, இந்தத் தட்கல் டிக்கெட்டுகள் ஏஜெண்டுகள் கட்டுப்பாட்டில் சிக்கி, சாதாரண பயணிகள் ஏமாறும் நிலை உருவாகியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுக்கு IRCTC தளம்…

Read more

“காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய 16 வயது சிறுமி”… பத்திரமாக மீட்ட போலீஸ் அதிகாரியே சீரழித்த கொடூரம்…? பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது வெளிவந்த பகீர் உண்மை…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரேலியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவருடன் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். கடந்த…

Read more

தயவுசெய்து யாரும் LOVE பண்ணாதீங்க..! “ஒரு பெண்ணை காதலிச்சாலே கடைசியில் சாக தான் செய்யணும்”… இன்ஸ்டால் லைவில் தூக்கில் தொங்கிய வாலிபர்…!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராகுல் அகிர்வர் என்ற 20 வயது வாலிபர் ஒரு பெண் youtube-ரை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் வாலிபரை காதலித்த…

Read more

அடக்கடவுளே..! “சட்டென சரிந்து விழுந்த இரும்பு கேட்”…. கண்ணிமைக்கும் நொடியில் காவலாளியின் மேல் விழுந்து… துடிதுடித்து போன உயிர்… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாதில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள் ஷோ ரூமின் இரும்பு ஸ்லைடிங் வாசல் திடீரென கீழே விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த பாதுகாப்பு காவலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு”… திருமணம் செய்ய சொன்னது ஒரு குத்தமா…? போர்வையில் சடலமாக மீட்கப்பட்ட காதலி… சிக்கிய காதலன்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

உத்தரபிரதேசம் வாரணாசியில், திருமண வற்புறுத்தல் மற்றும் பணம் கோரப்பட்டதற்காக, 22 வயது MSc மாணவியான அல்கா பிந்த் என்பவரை அவரது காதலன் சஹாப் பிந்த் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, மிர்சாமுராத் பகுதியில் உள்ள ரூபாபூரில்,…

Read more

வெள்ளத்திற்கு நடுவே தாயுடன் பைக்கில் வந்த மகன்…. அதிவேகமாக வந்த கார்…! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தானின் லோஹாவத் நகரத்தில் மழைக்குப் பிந்தைய வெள்ளப்பெருக்கால், சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், நை சதக் பகுதியில் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோதும், அதிவேகமாக கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் அதே வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய்…

Read more

BIG NEWS: வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் இதற்கு அபராதம் விதிக்கப்படாது”… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!!

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஜூலை 7, 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காததற்கான கட்டணத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்யவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.…

Read more

“குஜராத்தில் அமெரிக்க மாடல்”… 250 வங்க தேசத்தினரை கயிறு கட்டி ஏர்போர்ட்டுக்கு அழைத்து சென்ற போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் வதோதராவில், ஜூலை 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, சுமார் 250 வங்கதேசத்தினர் சிறப்பு விமானம் மூலம் தங்கள் தாய்நாடு டாக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. வதோதரா விமானப்படை தளத்திலிருந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கைகள்…

Read more

பாவம்…! அந்த வாயில்லா ஜீவன் என்ன பண்ணுச்சு…? 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத்தில் சாவித்ரி என்கிளேவ் பகுதியில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை (PWD) பொறியாளர் ஒருவர் தெருநாய் குரைத்ததாகக் கூறி, தனது ரிவால்வர் மூலம் 5 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சிக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

“இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்”… ஒரு இன்ச் அளவு கூட தோண்டக்கூடாது… கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்த நபர்… வீடியோ வைரல்…! ‌‌

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஆச்சரியமானதாகவும் சிரிப்பூட்டு விதமாகவும் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்கும் விதமாகவும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தான் இந்தியாவில் உள்ள…

Read more

மகன், மகளுடன் மாயமான மனைவி…! வீட்டுக்குள் சென்று பதறிய கணவர்…. திருமணத்திற்கு செல்வதாக கூறி 4 நாட்களாக…. அதிர்ச்சி சம்பவம்…..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சிமன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – மனைவி, மகள் மற்றும் மகன் திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் வீட்டிலிருந்து ரூ.4.75…

Read more

அம்மா என்னை மன்னிச்சிருங்க..! “கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய குழந்தை”… இரக்கமே இல்லாமல் பாத்திரத்தால் அடித்து எட்டி உதைத்த தாய்… பதற வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் சம்பவமொன்று சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், கோபமடைந்த தாய் ஒருவரால், தனது சிறிய மகன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த  வீடியோவில், சிறுவன் ஒரு சின்ன தவறை செய்ததற்காக…

Read more

நம்ம காரை யாராவது கவனிச்சாங்க’… மொத்த விலை ₹7.5 கோடி… ரூ.1.42 கோடி அபராதம் ஏன் தெரியுமா.?

கர்நாடகாவில், வரி செலுத்தாமல் சொகுசு ‘பெராரி’ காரை ஓட்டி வந்த நபர், அதிகாரிகளிடம் சிக்கியதுடன், சாலைவாரியாக ரூ.1.42 கோடி அபராதம் செலுத்தி தனது காரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஜெயநகர் மற்றும் லால்பாக் பகுதிகளில், மஹாராஷ்டிரா மாநில பதிவு…

Read more

Other Story