8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…
Read more