அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களும் மற்றும் ஒரு வயது மகனும் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர…

Read more

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால்…

Read more

உயிரிழந்த காதல் மனைவி…. 9 லட்சம் செலவு செய்து தத்துரூபமாக சிலை அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி தான் ஈஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தந்து உறவினரான சரவணகுமார் என்பவருடம் டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும்…

Read more

விருதுநகரில் காணாமல் போன 3 பேர் இன்று சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது சேத்துரைச் சேர்ந்த ராமுதாய் என்பவர் தன்னுடைய மகள் நிஷா (6)…

Read more

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும்,…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…

Read more

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள்…

Read more

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம்…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

BREAKING : பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து… மரணம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம்…

Read more

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி…

Read more

ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும். இந்நிலையில் யூனியன்…

Read more

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்…. தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. இதனால் பெண் தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் வலியில் அலறி துடித்தனர். அவர்கள்…

Read more

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால்…

Read more

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர்…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல்…

Read more

முளைப்பாரி போடும் இடம் ஆக்கிரமிப்பு…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததால் முளைப்பாரி போட…

Read more

ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக அக்ஷயா படங்களை படித்து வந்துள்ளார். சமீபத்தில்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூலிப்பட்டியில் பாண்டி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(33) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பாண்டியும், கணேசனும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 மாதங்களாக வனிதா தனது கணவரை விட்டு…

Read more

மர்ம நபர்களின் செயலா….? நள்ளிரவில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருக்கும் முருகன் காலனியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.…

Read more

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஜெயவர்த்தனி பள்ளி, மாவட்டம், மாநில அளவிலான 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில்…

Read more

கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரகு(22), ராஜலிங்கம்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுவும், ராஜலிங்கமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாயிடம்…

Read more

Other Story