தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

நிரம்பி வழிந்த கண்மாய்…. வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. 80 வயது மூதாட்டி மரணம்…!!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கண்மாய், வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் இருந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வாகைக்குளம்பட்டியில் முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால்,…

Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி…

Read more

கார்த்திகை அமாவாசை : மலையேற தடை….. பக்தர்கள் ஏமாற்றம்….!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், அமாவாசை மற்றும் பௌர்ணமி என மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில்,…

Read more

பெரியப்பாவின் சொத்து பிரச்சனை…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாகாந்த். இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சொத்து தகராறு வேறு வெகு நாட்களாக நீடித்து வந்த நிலையில்…

Read more

வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…

Read more

காணாமல் போன மூதாட்டி…. கண்மாயில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள் சென்ற பெண்…. பின்னால் வந்த மர்ம நபர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விருதுநகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து சிவகாசி…

Read more

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. விவசாயிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால்…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

சிவகாசியில் சோகம்.! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து 30க்கும்…

Read more

BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பரிதாப பலி…. 2 பேர் படுகாயம்.!!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் கனிஷ்கா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தில்  சில இடங்களில் உள்ள பட்டாசு ஆலையில்  விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட…

Read more

விவசாயியை கலால் எட்டி உதைத்து சம்பவம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை…

Read more

விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் தேவராஜ் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை கார்த்திக் மோட்டார்…

Read more

பள்ளி குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கரைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

அரசு பள்ளி குடிநீர் தொட்டில் மாட்டுச்சாணம்…. வேங்கைவயலை போல விருதுநகரில் பரபரப்பு சம்பவம்!!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி  குடிநீருக்குக்கும்,  சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ்…

Read more

மோட்டார் சைக்கிள் கேட்ட வாலிபர்…. பெற்றோர் கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடி கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் சிறுது நாட்கள் கழித்து வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் மன…

Read more

மாமியாரை கொன்ற வாலிபர்…. மனைவி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி, உஷாராணி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…. தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பெரியார் நகரில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்று…

Read more

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு…. மினி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி பகுதியில் மினி பஸ் இயங்குகிறது. இதன் டிரைவராக கதிரேசன் என்பவர் இருக்கிறார். கண்டக்டராக தங்கபாண்டி என்பவர் உள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மினி பஸ் வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

பணம் இல்லை என கூறிய தம்பி…. சிறுவனை வெட்டிய அண்ணன் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை…

Read more

மகளை அடித்து சித்திரவதை செய்த வாலிபர்…. மருமகனை கொன்ற மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது தகராறு…. முதியவரை தாக்கிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்கூண்டு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கம்பால் செல்வராஜை தாக்கினார். இதில் படுகாயமடைந்த…

Read more

புற்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர்.…

Read more

மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விருதுநகர் மாவட்டம் சூலைகரையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை விருதுநகர் மாவட்டம்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து….. உடல் கருகி இறந்த பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 40 அறைகள் இருக்கிறது. இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை…. கோவில் பூசாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அச்சம்பட்டி தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மது போதை மறுவாழ்வு சிகிச்சை…

Read more

கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காள்-மாமா கொலை…. சகோதரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆசிரியரான சோலைமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது செலவுக்கு அக்காளிடம்…

Read more

மூளைச்சாவு அடைந்த ஐ.டி ஊழியர்…. உடல் உறுப்புகள் தானம்…. மறுவாழ்வு பெற்ற 6 பேர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

Read more

சிவகாசி வெடிவிபத்து : உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு…

Read more

ஓட, ஓட விரட்டி கடித்த வெறி நாய்…. குழந்தை உள்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13…

Read more

தகராறு செய்த தந்தை…. வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் 41 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வீட்டில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்து செலவு…

Read more

இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ஆம்…

Read more

2000 ஆண்டுகள் பழமையான பானை கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிய தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தோடு இருந்ததற்கு சான்றுகளாக பல தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வில் சற்று பெரிய அளவிலான…

Read more

அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆண் உருவ சூடுமன் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் தலை அலங்காரமும், உதட்டு சிரிப்பும், கயல் வடிவில் அமைந்த கண்களும், புருவங்களும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

மது போதையில் இருந்த தொழிலாளி….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின்…

Read more

தாய் இறந்த துக்கம்…. மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் சமுத்திரக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சமுத்திரக்கண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சமுத்திரக்கண்ணன் தனது…

Read more

Other Story