பள்ளி குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கரைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த…
Read more