கொடூரம்…! மனைவியை உயிரோடு எரித்து நாடகமாடிய கணவர்…. பரிதவிக்கும் 3 பெண் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கலைஞர் குடியிருப்பில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8,6,2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த…
Read more