சங்க கால பெண்கள் பயன்படுத்திய…. சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன…

Read more

பேருந்தை சுத்தம் செய்த போது….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம்…

Read more

அரசு கல்லூரியில் பொங்கல் விழா…. பேருந்தின் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்…

Read more

“மொத்தமும் டூப்ளிகேட் தான்”…. ரூ.7 லட்சத்தை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பக்கிரி. இவரது  மகன் அழகுநாதன் (39) டிராவல்ஸ் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் அழகுநாதன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடக…

Read more

போலி ஆவணம் தயாரித்து… 7,75,850 அபகரிப்பு… போலீசார் விசாரணை…!!!!

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுகந்தி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் சக்கராபுரம் பகுதியில் 3 1/2…

Read more

BREAKING: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து…

Read more

70 வருட பழமை வாய்ந்த கோவில்…. 4 வழி சாலைக்காக நகர்த்தும் பணி தீவிரம்..!!!

நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது. விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை…

Read more

டியூஷனுக்கு சென்று வந்த மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் புவன்சங்கர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு டியூஷன் சென்று விட்டு வீட்டிற்கு வந்த…

Read more

பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு…. சிவனின் 28-வது அவதாரம்…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, சோழர் கால சைவ, வைணவ கோவில்கள் இந்த கிராமத்தில்…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

Other Story