ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…

Read more

தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்.. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் கணவன்…

Read more

1200 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு…!! அணிகலனுக்கு அணி சேர்க்கும் தவ்வை சிலை..!!

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே அப்பம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செங்குட்டவன் என்ற கல ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் தற்போது தவ்வை என்ற பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார். இது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

நான் காதலிச்ச பொண்ணு… வேற ஒருத்தர கல்யாணம் பண்ண போறா.. வேதனையில் வாலிபர் தற்கொலை…!!

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ஒரு தற்கொலைக்கான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பிரதீப் என்ற இளைஞர், தனது காதலி வேறு ஒருவருடன் திருமணம் செய்ததை கண்டுக் கொள்ள முடியாமல் கடந்த 25-ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

கிரிக்கெட் விளையாடிய ‌ வாலிபர்…. நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… அதிர்ச்சியில் நண்பர்கள்.. நடந்தது என்ன..?

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 32 வயதான பாலாஜி என்ற இளைஞர், திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நொளம்பூர் என்ற அணியைச் சேர்ந்த பாலாஜி, பந்துவீச சென்றபோது…

Read more

ஆக்கிரமைப்பு பகுதியில் இருந்த மாதா கோவில் இடிப்பு… கதறி அழுத பெண்கள்….!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் கால்வாய் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிபதி உத்திரவிட்டார். இலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“இரவு நேரம்” ரெயில்வே ஸ்டேஷன் பிளட்பாமில் காத்திருந்த பயணி… தீடீரென 4 பேர் செய்த பகீர் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சலூரின் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் தாம்பரம் செல்வதற்காக கடந்த 8ந் தேதி இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நோக்கி 4 பேர் வந்துள்ளனர். இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக…

Read more

“இனி லத்தி அவசியம்”… காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… மீறினால் சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ‌ வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி…

Read more

கடை இருக்கு பொருள் இல்ல.. ரேஷன் கடையில் தொடரும் அவலம்… பொதுமக்கள் வாக்குவாதம்..!!!

மரக்காணத்தில் ஒரு மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி நியாய விலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலை கடைகள் இயந்திர கோளாறு…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“2022 – ல் கொடுத்திருந்தா ரூ. 25 தான்… இப்போ ரூ.35,000” – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில்…

Read more

“நான் சொன்னதை போய் வாங்கிட்டு வாடா”… மகனை திட்டிய தந்தை… இறுதியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே சாலமேடு என் ஜி ஜி ஓ காலனி சேர்ந்த மங்கள்ராஜ் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில்…

Read more

லஞ்சம் வாங்காதீங்க…! கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இந்தியன் 2 வாசகம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட  வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை… 5 பேர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ராஜாங்குலம் என்ற பகுதி உள்ளது. இங்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக …

Read more

“நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச”… மனைவி சண்டை போடுவதால் புரோக்கரை தாக்கிய வாலிபர்…!!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது…

Read more

Flipkart-ல் ரூ.12 லட்சம் பரிசு…. உடனே இதெல்லாம் அனுப்பிடுங்க… மாணவரிடம் பலே மோசடி… பரபரப்பு புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் சந்துரு (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் flipkart-ல் இருந்து…

Read more

பிளிப்கார்ட்டில் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சம் விழுந்திருக்கு…. நம்பிய இளைஞர் ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்…!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு  உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய  இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார்…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர…

Read more

“மின்சாரம் தாக்கி உயிரிழந்த காதலன்”… கதறி துடித்த காதலி… வேதனையில் திடீர் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

Read more

பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று பள்ளி சிறுவர்கள் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் சிறுவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற 8…

Read more

காதல் கல்யாணத்தில் கூட நிம்மதியே இல்ல… வீடியோ வெளியிட்ட வாலிபர்… திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு பகுதியில் சங்கர் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோமலா கோபித்துக்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாநில அந்தஸ்தை பெற்ற…நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து…

Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது- இந்திய தேர்தல் ஆணையம்

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய…

Read more

“கடனை வசூலிக்க நெருக்கடி”… மன உளைச்சலில் ஊழியர் எடுத்த அதிர்ச்சி முடிவு… கதறும் மனைவி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடூர் புது காலனி பகுதியில் அருண்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுலிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு…

Read more

அது எப்படி சார்…? சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல்லில் இருக்கும் ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறி இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read more

மேலாளர் சொன்ன ஒரு வார்த்தை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஊழியரின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா மேட்டூர் அடுத்த புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில்…

Read more

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்… திருமணமாகி ஒரே மாதத்தில் காதல் கணவன் செய்த வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரனாமூரை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் சுகுமார் (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக பழக்கம்…

Read more

10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம்… காலையில் பிறந்த குழந்தை… மாலையில் கணவர் நல்லடக்கம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே அகரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சரவணன் மகன் சாரதி (28) கடந்த 23ஆம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பி ஒன்றை…

Read more

தந்தையின் கடனை அடைக்க குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு சென்ற நபர்…. இறுதியில் நேர்ந்த கொடுமை….!!!

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் பத்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… லாரி ஓட்டுநர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்காக கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே…

Read more

கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!

விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

விழுப்புரம் (தனி) தொகுதியில் 17 பேர் போட்டி…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம்(தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை என 31 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் திரும்ப பெற பிற்பகல் 3 மணி…

Read more

அம்மாடியோ! ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள்… அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…???

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் இருந்த வேலை கொடுக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள் சுமார் 2,36,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டணந்தல் கிராமம் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர…

Read more

Other Story