கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!
விழுப்புரம் மாவட்டம் கோட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் ஓரமாக ஐந்து துண்டுகளாக அரிய வகையில் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அது திமிங்கிலத்தின் எச்சம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்…
Read more