“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…
Read more