“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…

Read more

முருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!

விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…

Read more

“10-ம் வகுப்பு படிக்கிற”… ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணாத… கண்டித்ததால் சிறுமி எடுத்த முடிவு… குற்ற உணர்வில் அத்தையும்… ஒரே நேரத்தில் 2 மரணம்… வேதனையில் குடும்பத்தினர்…!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா…

Read more

பரபரப்பு…! தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி…. அடுத்த நொடியே அத்தையும்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…

Read more

“வழக்கம்போல் கல்லூரிக்குப் போன மாணவி”… மதிய இடைவேளையில் 3-வது மாடிக்கு சென்று… அடுத்து நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீன த்ரிஷா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில்…

Read more

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறாங்க…! “திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்”… மனவேதனையில் இருந்த பெண் போலீஸ்… துணி காய போடுவதாக சொல்லிவிட்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் தற்போது சென்னை…

Read more

“காதலனுடன் ஊருக்கு சென்ற பெண்….” போலீஸ் என கூறி காதலனை அடித்து விரட்டி…. அதிகாலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…

Read more

“மூதாட்டினு கூட பார்க்காமல் வாலிபர் செய்த கொடூரம்”… தட்டி தூக்கிய போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

Breaking: பெரும் அதிர்ச்சி..! விழுப்புரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரத்தில்…

Read more

“65 வயதில் வந்த ஆசை…” மறுப்பு தெரிவித்த மனைவி…. கொன்று உடலை எரித்து நாடகமாடிய முதியவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவரது மனைவி ஞானாம்பாள்(65). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஞானாம்பாள் தனது வீட்டில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை…

Read more

“குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகுது”… மனைவியுடன் அடிக்கடி சண்டை… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து… கணவன் விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“கோயிலுக்கு சென்று கயிறு கட்டி வரலாம்…” மனைவி அழைத்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் அலசல் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன்(48) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியினருக்கு பவித்ரா(25) என்ற மகளும், அஜய் (18) என்ற…

Read more

“ஒரே கன்பியூஸனா இருக்கே…” ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தாய்-மகன் துடிதுடித்து பலி…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(45) பட்டுக்கோட்டையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா(40). இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்(17), என்ற மகனும் அபி ஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

சுவாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்தினர்… விபத்தில் சிக்கி 2 பேர் துடிதுடித்து பலி… பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(45)- சத்யா(40) தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீராம்(17) என்ற மகனும், அன்பிஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமார் குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று…

Read more

சித்திரை முழுநிலவு மாநாடு…!! “2 மாவட்டங்களில் 63 டாஸ்மாக் கடைகள் மூடல்”… ஆட்சியர் அறிவிப்பு.!!

விழுப்புரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று நடைபெறுகிறது. பாமக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டு பெருவிழாவிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து…

Read more

பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…

Read more

“15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 19 வயசு வாலிபர்”… செங்கல் சூளையில் வைத்து அடிக்கடி உல்லாசம்…‌ 8 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தில் கொத்தமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஒரு…

Read more

“20 நாட்கள் தான்…” காதல் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் புனிதன். இவர் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புனிதன் பௌசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.…

Read more

“கண்டிப்பா குழந்தை பிறக்கும்…” தாய்-மகன் செய்த காரியம்…. ஏமார்ந்து நின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூரில் குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி மர்ம நபர்கள் ஒரு பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை ஏமாற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடந்த 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார்…

Read more

“20 நாட்களே ஆன குழந்தை….” மகனை கொன்று தாய் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன்(22). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பௌசியா(19) கடந்த 20 நாட்களுக்கு முன்பு பவுசியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலையில் இருந்த பவுசியா தனது பெற்றோர்…

Read more

“ஐயா… தயவு செய்து இதை பண்ணுங்க…” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்ட பெண்….. நடந்தது என்ன….?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார். ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் மாரியம்மாளை அதிகாரிகள்…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

Breaking: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு… பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாமி வழிபாடு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அதாவது ஐகோர்ட் உத்தரவின் படி இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று…

Read more

“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…!

விழுப்புரம் மாவட்டம் பணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இந்த மாணவன் பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று ஊரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் பாலாஜி நீரில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து…

Read more

நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… அதிக மாத்திரங்களை விழுங்கியதால் நேர்ந்த விபரீதம்‌‌‌… போலீஸ் விசாரணை…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காட்டு சித்தா ஊர் கிராமத்தில் நீலமேகன்(42) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மலர்விழி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு…

Read more

அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

“எல்லா ஆபீசரையும் எனக்கு தெரியும்…” தொழிலாளியிடம் வேலையை காட்டிய டிரைவர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள திருக்கை கிராமத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவரான சுரேஷ் (36) என்பவர், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனது ஊரான கூலி தொழிலாளி விசு (30) என்பவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த…

Read more

“தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி”…! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மது போதையில் வாலிபர் அட்டூழியம்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னைக்கு நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் சென்னையைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் பயணம் செய்தார். இந்த ரயில் அதிகாலை 2.30 மணி அளவில் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

பைக் மீது மோதிய அரசு பேருந்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரைக்காலை சேர்ந்த தினேஷ்(21) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த ராகவன்(20) என்பவர் படுகாயங்களுடன்…

Read more

எச்சரித்த ரயில் ஓட்டுனர்…! ஹெட்போன் அணிந்து இயற்கை உபாதை கழித்த வாலிபர்…. தூக்கி வீசப்பட்டு பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலத்தின் மகன் பரணி (வயது 19), கடந்த சில நாட்களாக ஸ்டாலின் நகரில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி, அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை…

Read more

எங்கள விட்டு போயிட்டியே… மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் தீபிகா(12). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா செஞ்சியை நோக்கி செல்லும் சாலையோரமாக…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்”…. சாலையில் கத்தி கூச்சலிட்ட மாணவி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… நடந்தது என்ன..?

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…! அக்காள்-தங்கை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஷாலினி என்ற பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கைப்பையில் இருந்து 5 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து ஷாலினி காவல் நிலையத்தில்…

Read more

குற்றவாளியை துரத்தி சென்ற போலீஸ் ஏட்டு…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீனிவாசன்(40) என்பவர் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சீனிவாசன் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3 நபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சீனிவாசன் அவர்களிடம்…

Read more

அதிர்ச்சி…! கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மூச்சுத்திணறி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் திரண்டனர். இந்த நிலையில் காரைக்குடியைச்…

Read more

பைக் மீது மோதிய அரசு பேருந்து…. தாய், தந்தை, தங்கை துடிதுடித்து பலி…. கதறி அழுத வாலிபர்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு(50). இவரது மனைவி பச்சையம்மாள்(46). இந்த தம்பதியினருக்கு கோபிகா(18) என்ற மகளும், குணசேகர்(21) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் துரைக்கண்ணனின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துரைக்கண்ணு…

Read more

வலியில் அலறி துடித்த 6-ஆம் வகுப்பு மாணவர்… உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் மூளையில் இரத்தக்கசிவு…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் வே.அகரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாது சுந்தர் என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சாது சுந்தர் சக மாணவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது உடல் கல்வி ஆசிரியரான செங்கேணி…

Read more

“ஒரு வாரத்தில் திருமணம்….” துடிதுடித்து உயிரை விட்ட புதுமாப்பிள்ளை…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டம் மழவராயனூர் சேர்ந்தவர் தவமணி. இவர் திமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கலாநிதி சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வருகிற 16-ஆம் தேதி கலாநிதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால்…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

“காதலனுக்கு டீ யில் எலி பேஸ்ட்”… அண்ணன் தங்கை உறவு முறை… சாகுற மாதிரி நடிச்சா தான் கல்யாணம் செஞ்சு வைப்பாங்க… கைதான காதலி பரபரப்பு வாக்குமூலம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு டீ யில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் காதலனுக்கு எதற்காக விஷம் கலந்து கொடுத்தார் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது…

Read more

எலிபேஸ்ட் கலந்த தேநீரை குடித்து காதலன் கவலைக்கிடம்…. காதலியை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

தேநீரில் எலி பேஸ்டை கலந்து கொடுத்த காதலி…. காட்டி கொடுக்காத காதலனுக்கு கிட்னி செயலிழப்பு…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…

Read more

“முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள்…” காதலனுக்கு தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த பெண்….. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலனுக்கு காதலி தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்….!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே போல ராணுவ நர்சிங் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

Other Story