“மாமியார் வீட்டில் மலர்ந்த காதல்”…. மனைவி சம்மதத்தோடு தங்கையை கரம்பிடித்து கர்ப்பமாக்கிய வாலிபர்…. பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபர் மற்றும் 20 வயது இளம்பெண் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு…

Read more

திடீரென வெடித்த டயர்… தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய கார்… கல்லூரி மாணவி பலி… 3 பேர்‌ படுகாயம்…!!!

சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர்.…

Read more

சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு… வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஏலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

BREAKING: தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்…பரபரப்பு ….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும்…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

அதிவேகமாக வந்து லாரி மீது மோதிய பேருந்து… காயமடைந்த 10 பேர்… கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதி விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருகம்புதூர் என்ற ஊர் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் லாரி ஒன்று…

Read more

காற்றில் முறிந்து விழுந்த திருமண விளம்பர பலகை… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்…!!

விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

2 திருமணம்… பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தை..‌.. 3 பிள்ளைகளின் அப்பா செய்ற வேலையா இது…? பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது…

Read more

50 ஆண்டுகளாக தவிக்கும் கிராம மக்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு…?

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கும் லட்சுமிபுரம் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில்…

Read more

“மகளை விட்டுவிட்டு மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்”…. போலீசில் மாமனார் பரபரப்பு புகார்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் என்னுடைய…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

வேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!

வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

“ஏக் மால் தோ துக்கடா”… கறிக்கடையில் சிக்கன் வெட்டி மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரம்….!!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

தலைக்கேறிய போதை: நண்பனின் மூக்கையே பதம் பார்த்த இளைஞர்…. கடைசியில் நடந்தது என்ன…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.…

Read more

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஊராட்சி தலைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் அடுத்த ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 20 பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும்…

Read more

விபத்தில் சிக்கிய பேருந்து…. படுகாயமடைந்த பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை…

Read more

வாலிபர் கொடூர கொலை…. நண்பருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது…

Read more

தொடர் திருட்டு சம்பவம்…. வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து…

Read more

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம்…

Read more

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள்…. வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயக்குமார், ரஹீம் என்பது தெரியவந்தது.…

Read more

சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் சிறைக் கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் – மேயர் அறிவிப்பு.!!

சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் சிறை கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என வேலூர் மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். கால்நடை உரிமையாளர்களுக்கு இனி கால அவகாசம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவது தொடர்பாக…

Read more

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில் வெற்றி…

Read more

மோட்டார் சைக்கிள் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வெங்கடேசபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக ஒருவரை சந்தித்து விட்டு வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார்…

Read more

கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்…. எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் வி கோட்டா சாலையில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டி…

Read more

தீவிர ரோந்து பணி…. தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல்…

Read more

லேசான நில அதிர்வு…. அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்… மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர்.…

Read more

குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை…. வாலிபர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தி கொல்லை பகுதியில் நிவேதிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு புது வசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

மாலை 6 மணிக்கு மேல்…. “இந்த பாதை வேண்டாம்” அதிகாரிகள் எச்சரிக்கை…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாய்கனேரி, சேரங்கல், பத்தலப்பள்ளி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடுகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள அரவத்லா, பஸ்மர் மலை கிராமங்களுக்கு குட்டி யானை…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து…

Read more

வீட்டு சிறையில் காதலி…. அலைபாயுதே பாணியில்…. கெத்தாக மீட்ட காதலன்….!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான பிரசாந்த் , நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரியும் செல்வி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின் இது வீட்டிற்கு தெரியவர,   செல்வி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக நேற்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

தமிழகத்தில் நாளை இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக இன்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

நாள் ஒன்றுக்கு 20 பாதிப்பு…. 33 மருத்துவ முகாம்கள்…. டெங்குவை அடக்க தீவிர நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் 8 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் தினமும் 15 முதல் 20 பேர் இக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு,…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் குமரகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமரகுரு திணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி பாதிய வழியிலேயே…

Read more

Other Story