“என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்”… பெண் சத்துணவு அமைப்பாளர் மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!
வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…
Read more