ரூ.20,000-க்காக தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தந்தை… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி…
Read more