இரவில் 10-ஆம் வகுப்பு மாணவருடன் பேச்சு…. பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில்…

Read more

“எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிப்பேன்”…. லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த…

Read more

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக்  கொலை செய்யப்பட்டார். எம் ஆர் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீடு புகுந்து சண்முகசுந்தரம் கொல்லப்பட்ட…

Read more

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் எம்.எஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி. இந்த நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள்…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடை பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ரிசானா தஸ்ரின் என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சதாம்…

Read more

பக்தர்களை கோவிலுக்குள் அனுப்பிய விவகாரம்…. 2 காவலர்கள் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு பின் வாசல் வழியாக கோவிலுக்குள் அனுப்புவதாக கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு…

Read more

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதம்…. திருச்சி ரயில்வே கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் சிலர் டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால் பணம் செலுத்திய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி ஏஜெண்டிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில்…

Read more

இன்னும் வேலை கிடைக்கலையா….? உதவித்தொகை பெற வாய்ப்பு…. கலெக்டர் கூறிய குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தீஷ் குமார்(14) என்ற மகன் இருந்துள்ளார். இளச்சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு நித்தீஷ் குமார்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது . அதனை போலவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகம்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 பட்டதாரி வாலிபர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 8…

Read more

வீட்டிற்கு வர மறுத்த சகோதரி….. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்துப்பட்டியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்தியமூர்த்தி கேட்டரிங் முடித்துள்ளார். இவரது சகோதரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சத்தியமூர்த்தி தனது சகோதரியை…

Read more

பணம் வைத்து சூதாட்டம்…. போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு…

Read more

முள்வேலி அமைப்பது தொடர்பாக தகராறு…. தந்தை-மகன் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பேர் வீட்டிற்கு நடுவே இருக்கும்…

Read more

திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழாக்களை  முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்…

Read more

பொது தேர்வு முடிந்தவுடன்…. வகுப்பறையை சூறையாடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 10- ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 140 மாணவர்கள் உட்பட 320 பேர் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.…

Read more

இனி திருச்சியிலும் மெட்ரோவில் போகலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

சென்னை, கோவை மற்றும் மதுரையை தொடர்ந்து திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயிலுக்காக திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருக்கிறது என்றும் வயலூர், துவாக்குடி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஜோன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகவுண்டனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மாதம்தோறும் கோவிலில் இருக்கும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். நேற்று கருட மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 65 லட்சத்து 25…

Read more

பிறந்தநாளை கொண்டாட சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் துறையூர் கோவிந்தாபுரத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புளியஞ்சோலைக்கு…

Read more

பலத்த சூறாவளி காற்று…. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பலூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முத்துசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை முத்துசாமி மிதித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்து…

Read more

பட்டா கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள்…. மதுபான பார் ஊழியர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்கரை அருகே இருக்கும் சினிமா தியேட்டர் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு செயல்படும் மதுபான பாரில் சக்திவேல், பெத்தமலை, பெருமாள், சிவக்குமார், சங்கர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் நேற்று…

Read more

மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவர்…. நவீன கருவி மூலம் சோதனை…. போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஸ்ரீ ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன…

Read more

ஆடுகளை கொன்ற தெருநாய்கள்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலிபுரம் பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று காட்டுகொட்டகை பகுதியில் வசிக்கும் மல்லிகா, ஜெயராமன் ஆகியோரின் ஆடுகள், கன்று குட்டி ஆகியவற்றை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம்…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.புதுபட்டி நடுத்தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளிதரன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முரளிதரன் கல்லூரியிலிருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் முரளிதரன் மீண்டும் வீட்டிற்கு…

Read more

உஸ்பெகிஸ்தான் நாட்டில் வேலை…. திடீரென இறந்த தொழிலாளி…. குடும்பத்தினர் அளித்த மனு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது…

Read more

“ஹெல்மெட் ரொம்ப முக்கியம்”…. இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து…

Read more

அரசு கல்லூரிக்குள் நுழைந்து…. மாணவியை கடித்த கட்டு விரியன் பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொலை…. சக மாணவர்கள் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பாலசுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மவுலீஸ்வரன்(15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுவன் காலை வணக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இதனையடுத்து நேற்று மதியம் 10- ஆம் வகுப்பு…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.…

Read more

மைதானத்தை சீர்படுத்தும் பணி…. மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமிளூரில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் கல்லூரியில்…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

Read more

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி…. பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர். அதனை…

Read more

1982-ல் பிறந்தவருக்கு 122 வயசா?…. 4 வருஷமா தவிக்கும் பெண்…. செவி சாய்க்குமா அரசு?….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூரில் வசித்து வருபவர் கவிதா. இவர் ஆதார் கார்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 1982 ஆம் வருடம் பிறந்த கவிதாவுக்கு ஆதாரில் 1900 என அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை…

Read more

“மருந்தை குடித்து விடுவேன்”…. குடும்பத்தினரை மிரட்டிய விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான குமரன்(38) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரன் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு…

Read more

விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கல்பனா சாவ்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்பனா சாவ்லா கோவையிலிருந்து திருச்சிக்கு…

Read more

குடிபோதையில் வந்த வாலிபர்…. தாய்-மகள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள பூலாங்குடி காலணியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஹரிஹரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடன் தொல்லை…

Read more

“பாரமாக இருக்க கூடாது”…. வறுமையால் வாடிய தம்பதி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு…

Read more

மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஐதராபாத்தில் இருந்து இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மற்றொரு டிரைவர் பிரசாத் (22) இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. 2 வயது குழந்தையுடன் தந்தை பலி…. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா…

Read more

1 1/2 வயது குழந்தை கொடூர கொலை…. தாய் மாமனுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ,…

Read more

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ…? அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில்…

Read more

Other Story