பெரும் அதிர்ச்சி…! மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் திருவெறும்பூர் என்ற பகுதி உள்ளது. அங்கு மத்திய அரசின் பொதுத்துறை பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழக மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் பொது மேலாளராக…

Read more

பெல் நிறுவன மேலாளரை தேடி சென்ற குடும்பத்தினர்…. அலுவலக அறையில் கண்ட காட்சி…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் எஸ்.எஸ்.டி.பி என்ற ஸ்டீல் ட்யூப் பிரிவில் சண்முகம் என்பவர் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்ற சண்முகம் மீண்டும் வீட்டிற்கு…

Read more

“ப்ளீஸ்… எங்கள விட்ருங்க…” சிறுமிகளை கதற கதற சீரழித்த இரட்டை சகோதரர்கள்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் 25 வயதுடைய ஹரிஷ், ஹரிஹரன் என்ற இரட்டை சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கின்றனர். அதே பகுதியில் இரண்டு சிறுமிகள் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில்…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

“பிரசவ அறையில் மனைவி”… பிணவறையில் கணவன்… சொல்ல முடியாமல் தவிக்கும் உறவினர்கள்.. தீராத துயரம்… அடக்கடவுளே இப்படியே ஆகணும்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவலர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் செங்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விவேக்(32) திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்ததும் விவேக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி…

Read more

“12 வயசு தான் ஆகுது”.. மகள் வயசில் இருக்கும் குழந்தைக்கு… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் ஆண் குழந்தை இருக்கிறார்கள். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 12…

Read more

ஐயோ பாவம்…! ரத்த வெள்ளத்தில் துடித்த நாய்…. இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்திய தூய்மை பணியாளர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்களும், ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காமராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாயை காமராஜர் இரும்பு…

Read more

கர்ப்பமா இருக்கியா…? ரத்த காயத்துடன் முட்புதரில் கிடந்த பெண்…. அதிர வைக்கும் பின்னணி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பைபாஸ் ரோட்டில் முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

வகுப்பறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின்  உறவினர்கள் சூறையாடினர்.…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

“மாந்திரீகம் செய்து கோடீஸ்வரனாக்குவேன்…” பேருந்து நிலையத்தில் சாமியார் செய்த காரியம்…. திகில் சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருபெரும்பூரில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவரம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகு என்பவர் தனது சொந்த ஊர் கேரளா எனவும், சென்னையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.…

Read more

“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு  மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…

Read more

ஜிம்முக்கு சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் என்ற பகுதியில் உள்ளது. இங்கு அன்பு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை…

Read more

பரபரப்பு….! பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொன்ற நபர்கள்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

கொடூரம்….! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நான்கு மர்ம நபர்கள் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

நாக்கை இரண்டாக பிளந்து ஆப்ரேஷன்… “தமிழகத்தை அதிர வைத்த டாட்டூ ஆர்ட்டிஸ்டின் தற்போதைய நிலை என்ன”..? வைரலாகும் வீடியோ..!!

டாட்டு ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தவர். இவர் திருச்சியில் டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயராமன் என்ற பணியாளரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இணையதளங்களில் வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். சிலர்…

Read more

தீராத வயிற்று வலி… முதியவரின் கல்லீரலில் மிகப்பெரிய புற்றுநோய் கட்டி… வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்…!!

திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் கல்லீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தது…

Read more

13 வயது சிறுமியை மாறி மாறி…. டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் குமார்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலம்பட்டி பகுதியில் இருக்கும் டீ கடையில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 10-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

திருச்சி மாவட்டத்திற்கு ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மொத்தம் 21 நாட்கள்…

Read more

“என் காதலனை பார்க்கணும்…” நண்பனின் காதலியை நடுகாட்டில் சீரழித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வசிக்கும் 20 வயதுடைய இளம்பெண் செங்கல்பட்டில் இருக்கும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலிக்கிறார். கடந்த வாரம் அண்ணன் திருமணத்தில் பங்கேற்பதற்காக இளம்பெண் சொந்த ஊருக்கு…

Read more

சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

உயிர் மின் கோபுரத்தில் பழுது… நொடிப்பொழுதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலி…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த நிலையில் இவர்கள் நேற்று ரிங்க்…

Read more

உஷார்…! மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி… சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியில் எருதுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 வயது சிறுவன் அவரது வீட்டில் கீழே கிடந்த கொலுசின் திருகாணியை விழுங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் செய்வதறியாது திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…

Read more

“அரசு பேருந்தை விரட்டி வந்து”.. வாலிபரை கீழே தள்ளி துடிக்க துடிக்க கொன்ற கும்பல்… பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்.. திருச்சியில் பயங்கரம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு (24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் கொடியாலம் பகுதியில் இருந்து…

Read more

“உல்லாச வீடியோவை காட்டவா…?” தாலி கட்டி சிறுமியை மிரட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல்…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கழுத்தை நெரித்த கடன்…. “மனவேதனையில் தவித்த தம்பதி”…. திடீரென கேட்ட அலறல்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியில்சுரேஷ் மற்றும் சங்கீதா  தம்பதி வசித்து வருகிறார்கள். வீட்டில் திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், சொந்த வீடு கட்டுவதற்கான நிதி தேவை காரணமாக, அவர்கள் தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு…

Read more

தொழில்நுட்ப கோளாறு…. பத்திரமாக தரையிறங்க செய்த விமான உழியர்கள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு….!!!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் தரை இறங்கியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்த கேப்டன் மற்றும் குழுவினர் மீண்டும் திருச்சியில் விமானத்தை…

Read more

மகிழ்ச்சி..!! “141 பயணிகள்”… விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி..!! – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.!

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். விபத்து நடக்காமல் விமானத்தை சரிவர தரையிறக்க செய்த கேப்டன் மற்றும் குழுவினரின் செயல்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையின்போது,…

Read more

குட் நியூஸ்…!! திக் திக் நிமிடம் கடந்து… ” வெற்றிகரமாக தரை இறங்கியது”… மகிழ்ச்சியில் பயணிகள்..!!!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், டயர்கள் உள்ளே செல்லாத கோளாறு காரணமாக, பத்திரமாக (Belly Landing) திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்வில் 141 பயணிகளும் பாதிப்பு இன்றி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…

Read more

திருச்சியில் பரப்பரப்பு 141 பயணிகளின் நிலை? வானில் வட்டமடிக்கிறது விமானம்… திக் திக் நிமிடம்…!!

திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சுமார் 1 மணி நேரமாக வானில் வட்டமடிக்கிறது. விமானத்தின் சக்கரங்கள் இழுக்கப்படாததால், தரையிறங்க முடியாமல் இருக்கிறது. விமானத்திற்கான எரிபொருள் குறைந்த பிறகு அவசர தரையிறக்கம் செய்யப்படலாம் என்று…

Read more

தாயின் தங்க நகைகளை திருடி பைக் வாங்கிய மகன்…. இப்படி கூட நடக்குமா…? திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் தாயின் நகைகளை திருடிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது உசேன் (40) என்பவர், தாயின் 14 பவுன் நகைகளை திருடி, அதை அடகு வைத்து புதிய பைக் வாங்கியதாக தெரிய வந்தது. பரிதா (60)…

Read more

BREAKING: திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…. முழுவீச்சில் சோதனை..!!

திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டுள்ளது. இந்த மிரட்டல் ஹோலி கிராஸ் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, மற்றும் சமது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 இடங்களில் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலிஸார் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் மூலம்…

Read more

Breaking: திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை… புல்லட்டில் வந்த எஸ்.ஐ மகன்…‌ நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி..!!

திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர…

Read more

“ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் படுகொலை”… பிரபல ரவுடியை சுட்டு பிடித்தது திருச்சி போலீஸ்…!!!

திருச்சியில் ரவுடிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா, இன்று காலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அடங்குவதற்குள், ஸ்ரீரங்கத்தில் மற்றொரு ரவுடி ஜம்புகேஸ்வரன் மீது…

Read more

உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

“பட்டப்பகலில் மிரட்டி வழிப்பறி”… பிரபல ரவுடி உட்பட இருவர் அதிரடி கைது…!!!

திருச்சியில் திருவெறும்பூர் அருகே உள்ள கார்ட்டூன் கைலாஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர்  ஆறுமுகம் (54). இவர் கடந்த 9ம் தேதி  அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அங்கு வந்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற வெங்கடேஷ்,…

Read more

உணவகத்தில் வாங்கிய பார்பிக்யூ மற்றும் பிரைட் ரைஸ்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி…

Read more

யாரோ ஒருத்தர் இப்படி பண்ணிட்டாங்க..! ஆனா அது உண்மை இல்லை… அருமையான கூட்டணி.!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை ஒட்டி நேற்று, திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், லால்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டு…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கனகாம்பரம் பூவின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கனகாம்பரம்…

Read more

  • September 5, 2024
பெண்களுக்கு எதிரான வன்முறை : கமெண்ட் போட்ட ஒருத்தரையும் விடாதீங்க…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அருவருக்கத்தக்க கருத்துக்கள் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதி பரத சக்ரவர்த்தி, அனைத்து கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இது பெண்களுக்கு எதிரான…

Read more

Other Story