நெல்லிக்காய் என நினைத்த விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

திருப்பூரில் நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த யோகிதா(6), சித்தார்த் (4), மோனா ஸ்ரீ (4), கவினேஷ் (3) ஆகிய நான்கு குழந்தைகளும் நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய்…

Read more

வெறிநாய்களின் வேட்டை : ரூ2,50,000 மதிப்புள்ள ஆடுகள் மரணம்…. திருப்பூர் அருகே மரணம்…!!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள காத்தாங்கன்னி பகுதியில், விவசாயி நாகராஜ் தனது 35 ஆடுகள் கொட்டகைக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து கிடந்ததால், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் உற்று நோக்குகையில்  இரவில் வெறிநாய்களால் ஏற்ப்பட்ட தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது.…

Read more

உடல் நல பாதிப்பால் அவதி…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் தாயாத்தாள். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயாத்தாள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவரை கணவர் பழனிச்சாமி தேடி…

Read more

20 வருஷமா பரிசலில் பயணிக்கிறோம்…. தரைப்பாலம் அமைத்து தாங்க…. கிராம மக்கள் கோரிக்கை….!!

வெள்ளியங்கிரி பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வட்டம் வழியாக சுமார் 172 கிலோமீட்டர் தூரம் கடந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் அணை அருகே வயக்காட்டுப்புதூர், காத்தாங்கண்ணி, வெங்கலபாளையம் கணபதிபாளையம்…

Read more

“குடி குடியை கெடுக்கும்” அதிகமாக மது அருந்திய பெயிண்டர் பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் இவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன்பு திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலையில் சந்திரகுமார் திண்ணையில் இருந்து…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நவம்பர் 2ம் தேதி காலை…

Read more

பேருந்தில் அமர்ந்திருந்த நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூருக்கு வந்துள்ளார். அவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் இரண்டாம் தேதி காலை 8…

Read more

திருமண மண்டபத்தில் தகராறு…. வாலிபர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது…

Read more

அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாமல் தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?…. எங்கு தெரியுமா….???

பொதுவாகவே ஒரு ஊரில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர்கள் என இடம்பெற்று இருக்கும். இதனை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் போஸ்டர் மற்றும் கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிதுதான். அப்படி அரிதான ஒரு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

ஆயுதபூஜை: கல்லூரியில் மதம் சார்ந்த படத்தை பயன்படுத்தக்கூடாதா…? உண்மை தகவல் என்ன…???

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் இன்னும் இரு தினங்களில் வரவிருக்கின்றன. பொதுவாக, ஆயுத பூஜை அன்று தங்களின் தொழில் சார்ந்த பொருட்களையும், சரஸ்வதி பூஜையன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் சாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபடுவது இந்துக்களின்…

Read more

தாறுமாறாக ஓடிய கார்… விபத்தில் சிக்கி பெண் பலி; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற…

Read more

சற்றுமுன் கோர விபத்து…. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி…..!!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும் லாரும் நேருக்கு நேர் மோதி விபத்து கொள்ளானது. இதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 50 ஆடுகளை தங்கவேல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக விஜி ஒரு வாலிபரை காதலித்ததாக…

Read more

“காதலன் மீது நடவடிக்கை”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார்…

Read more

பல்லடம் கொலை; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்!!

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன ராஜ்குமார் என்ற  குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள். பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முதல் குற்றவாளி வெங்கடேசன் என்ற ராஜ்குமார் இந்த கொலையை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம்…

Read more

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து…

Read more

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பாலமுருகன் என்பவர் தமிழ் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

பலமுறை கெஞ்சியும் நிற்காததால்…. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து மாணவன் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் சிறுவன் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த…

Read more

கிணற்றுள் தவறி விழுந்த முதியவர்…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளாமரத்தப்பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கணபதி தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கணபதி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது…

Read more

“இப்படி” செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. போக்குவரத்து துறை அதிகாரி எச்சரிக்கை…!!

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த தலைமை தாங்கினார். இந்நிலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்துக்களை தடுக்கும் வகையில்…

Read more

ரூ.3 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதற்கு…

Read more

வகுப்பறைக்கு சென்ற மாணவி…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் காந்தேஸ்வரி(13) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் இடது காலில்…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் கார்த்திகேயன் விசைத்தறி மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன்…

Read more

காதலன் இறந்த துக்கம்…. புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரும் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்து…

Read more

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும்…

Read more

பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…

Read more

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை,…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமார்ந்த 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. ஹெல்மெட் கழன்றதால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா ஸ்கூட்டரில் மாதம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கருகிய நிலையில் கிடந்த பனியன் நிறுவன தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளை…

Read more

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில்…

Read more

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை…

Read more

மக்களே ஜூலை 7 ரெடியா இருங்க…! திருப்பூரில் இதுவே முதல்முறை…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறுகிறது. திருப்பூரில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து…

Read more

பூட்டப்பட்டிருந்த கோவிலில் அதிசயம்….. சிவலிங்கத்தை சுற்றிய பாம்பு….. தாராபுரத்தில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு எதுவும் நடக்காமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று…

Read more

“செல்பி” எடுக்க முயன்ற நண்பர்கள்…. ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…

Read more

“குடும்ப தகராறு” தலையை துண்டித்து…. கணவனின் கொடூர செயல்….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பவித்திராவிற்கும் இது இரண்டாவது திருமணம். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக…

Read more

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

போலியான விசா வழங்கி…. ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூரில் இருக்கும் தனியார் மில்லில் இலங்கையை சேர்ந்த மங்கலநிசாந்தா(48) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு மங்கலநிசாந்தா தனக்கும் தனது உறவினர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை ஆர்.எஸ் புரத்தில்…

Read more

Other Story