ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

மூதாட்டியின் உடலை வீட்டிலிருந்து மின் மயானம் வரை தூக்கிச் சென்று… இறுதி சடங்கு செய்த பெண்கள்… வியந்த ஊர் மக்கள்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி. 83 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான…

Read more

என்னப்பா சொல்றீங்க…? இரவு நேரத்தில் குட்டி சாத்தான்கள் தொல்லை…. பீதியில் கோவிலில் தங்கும் கிராம மக்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ஒட்டப்பாளையம் காலனி.  இங்கு இரவு நேரத்தில் குட்டிசாத்தான்கள் நடமாடுவதாகவும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் கூரைப் பகுதியில் கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் பீதியில்…

Read more

“மகளை காதலித்து ஆபாச படம்”…. வாலிபரின் நண்பன் மூலமாகவே தீர்த்துக்கட்டிய தந்தை… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் ‌ வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…

Read more

15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி…. பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அம்மாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (19), யுவராஜ் (22) ஆகிய இருவரும் 15 வயது பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த…

Read more

“பேரனை பிரிந்த மனைவி”… வேதனையின் உச்சத்தில் தாத்தா… அடுத்து நடந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மண்டல் புதூர் பகுதியில் கருப்பசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன்‌ மகேஷ் அரவிந்த் (30). இவருக்கு கடந்த 21ஆம் தேதி சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள்…

Read more

செம ஷாக்…! பக்கெட் நீரில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு… கதறும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் பாபி-ப்ரியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரகல்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதி அளவு இருந்த ஒரு தண்ணீர் பக்கெட்டில் தலைகுப்புற விழுந்தது. இதை பார்த்து…

Read more

“தொடர் தொல்லை”… போன் நம்பர் கேட்டு டார்ச்சர்… 15-ஐ மிரட்டிய 51…. பதறிய பெற்றோர்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியில் சாதிக் பாட்ஷா (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்த நேரத்தில் சாதிக் பாட்ஷா பாலியல்…

Read more

குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…

Read more

காதல் விவகாரம்… வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டிய கும்பல்… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை…

Read more

சாக்கு முட்டையுடன் அரசு பேருந்தில் ஏறிய முதியவர்… வயதானவரை தாக்கி கீழே தள்ளிய நடத்துனர்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் சாக்கு முட்டையுடன் ஒரு முதியவர் ஏறினார். அந்த முதியவரை பார்த்ததும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தாக்கி கீழே…

Read more

இன்ஸ்டா காதல்…. உனக்கு 17 எனக்கு 15…. காதலன் ஆசையை நிறைவேற்ற அம்மாவின் நகைகளை திருடி வீட்டை விட்டு ஓடிய சிறுமி…!!!

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று அவருடன் பேசி வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் காதலை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த சிறுவன் சிறுமியிடம் ஐபோன் வாங்கித்தா என்று கேட்டுள்ளார். இதனால்…

Read more

பள்ளி மாணவியை சீரழித்த வாலிபர்… 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண…

Read more

ரூ.40000 கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்…. ஏமாந்து போனதால்…. குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் சிறுமி பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

ஆசையாக 2வது திருமணம் செய்த நபர்…. மறுநாளே காத்திருந்த பேரதிர்ச்சி…. இப்படி கூடவா நடக்கும்….????

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனத்தூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 29 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த புரோக்கர் அவருக்கு பெண் பார்த்து…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

கடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் ‌17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது – பேனர் வைத்த விவசாயிகள்…. பரபரப்பு…!!!

திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கோவில் திருவிழாவில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதிமுக நிர்வாகி கைது…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி என்ற கோயில்ஒன்று  உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து ஒரு கார் ஏலகிரி மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த…

Read more

தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…

Read more

பிப்ரவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க…

Read more

16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…

Read more

ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…

Read more

போட்டி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு…

Read more

கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஹேமச்சந்திரன் என்பவர் படித்து வந்தார். இவர் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 20-ஆம் தேதி ஹேமச்சந்திரன் கண்ணம்பாளையத்தில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது.…

Read more

ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

Other Story