வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆர்.என்.டி காம்பவுண்ட் பகுதியில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்புவிளையை சேர்ந்த மாலதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வங்கியில் கடன்…

Read more

குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி…. உறவினர்கள் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பசுமலர்கள் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனலட்சுமியின் உறவினரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவர்…. அரிவாளால் வெட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவில் ஆண்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா, மீனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில்…

Read more

திசையன்விளை அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

திசையன்விளை அருகே கடலில் குளித்த போது உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், த/பெ.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி இண்டன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென்…

Read more

புது மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து…. தம்பதி உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை அசோகர் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளவரசன் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணகி இளவரசன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து…

Read more

மாணவர் கைகளில் “பிளாஸ்டிக்” அறுவை சிகிச்சை…. மருத்துவ குழுவினரின் தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

இட பிரச்சினை காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 7 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜய நாராயணம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்துதுரை ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணனுக்கும் முருகன், முத்துதுரை ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளியூருக்கு வந்தது அந்த ரயிலில் மாரியப்பன் என்பவர் தனது 8 வயது மகள் அகிலா ஸ்ரீ மற்றும் குடும்பத்தினருடன் பயணித்தார். இந்நிலையில் வள்ளியூர் ரயில்…

Read more

மகனுடன் சென்ற பெண்…. சேலை சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கட்டபொம்மன் தெருவில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மகனுடன்…

Read more

பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார் இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்தினருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த…

Read more

சிறுவனின் தலையில் மாட்டி கொண்ட சில்வர் பாத்திரம்…. லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அணைத்தலையூரில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேவியர்(4) என்ற மகன் உள்ளார். நேற்று இரவு விளையாட்டுத்தனமாக சேவியர் சில்வர் பாத்திரத்தை தலையில் மாட்டிக் கொண்டான். அதன் பிறகு அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை.…

Read more

குற்றாலத்தில் சுற்றுலா பயணி கொடூரமாக வெட்டிக்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்ன மூலைக்கரைபட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முருகேசன் மூன்று பேருடன் குற்றாலத்திற்கு வந்துள்ளார். பின்னர் முருகேசன் உட்பட 4…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே கல்லூரி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் ஆலைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்று பாலத்தை…

Read more

மனைவியை அவதூறாக பேசிய பெண்…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளம் நேரு தெருவில் கூலி வேலை பார்க்கும் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக கீழதுவரைகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும்…

Read more

வீட்டை இடிக்க விடாமல் தடுத்த தந்தை-மகன்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏர்வாடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் தனது வீட்டை இடித்து அப்புறப்படுத்தி தருமாறு சித்திக்கிடம் கேட்டார்.…

Read more

டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால்…. சுற்றுச்சுவர் மீது மோதிய தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கோட்டியப்பன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பேட்டை- சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென கோட்டியப்பனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை…

Read more

மண்ணுளிப் பாம்பை விற்க முயற்சி…. ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசிய 6 பேர் கைது…. வனத்துறையினர் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் சந்தேகப்படும்படியாக இரண்டு…

Read more

கை கழுவ சென்ற 7 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகரில் பந்தல் போடும் தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் விபத்தில் சிக்கிய சக்தி வெல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார்.…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று வடிவேல்…

Read more

பயங்கரமாக மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் ஜெயராம்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உச்சி மாகாளி(18) என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மானூர் அரசு கலை கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம்…

Read more

கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி…. வலியில் அலறி துடித்த முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ ஓமநல்லூரில் சாமுவேல்(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே இடப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 12-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு…

Read more

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஜெ.ஜெ நகர் கீழ காலணியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் கடைசி மகன்…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போராடி மீட்கப்பட்ட உடல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷ் நண்பர்களுடன் ஆலடியூரில் இருக்கும் சுடலைமாடசாமி கோவில் அருகே…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. மின் கம்பங்கள் மீது மோதி டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தென்காசி நகர எல்லையில் வாய்க்கால் பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் இடது புறம் இருக்கும் இரும்பு மின் கம்பங்கள்…

Read more

பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்த வாலிபர்…. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி மடத்தப்பட்டு பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை விஷயமாக அக்காள் வீட்டில் தங்கி இருந்த சிவக்குமார் தினமும்…

Read more

அடக்கடவுளே..! உணவு விடுதிகளில் கழுகு இறைச்சியா…? சோதனையில் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, டவுன் பாறையடி பகுதிகளில் கழுகுகள் வேட்டையாடப்பட்டு அவைகள் விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பேட்டை மற்றும்…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே வேனில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டி…

Read more

மாணவியை இறக்கி விட்ட விவகாரம்…. அரசு நடத்துனர் சஸ்பெண்ட்…!!

நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த பறை உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதுகுறித்து துறை ரீதியாகா நடத்துனரிடம்…

Read more

இசை வாத்தியங்களுடன் மாணவி…. தரக்குறைவாக பேசிய கண்டக்டர்…. பாதி வழியில் இறக்கி விட்டதால் பரபரப்பு….!!

நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். நெல்லை வண்ணார்பேட்டையில் இசைக்கருவிகளுடன் அழுது கொண்டு இருந்த…

Read more

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும்…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

“திருமணம் செய்து வையுங்க”…. தந்தையை தாக்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் செந்தில் நகரில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில்…

Read more

காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த பைக்”…. கோர விபத்தில் இருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டுர்  பகுதியில் நண்பர்களான கணேசன் மற்றும் சர்க்கார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இதில் கணேசன் விவசாயம் செய்து வந்த நிலையில், சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகள்…. 3 மணி நேரத்தில் நவீன சிகிச்சை…. நெல்லை மருத்துவமனை டாக்டர்கள் சாதனை…!!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி இதயத்தில் ஓட்டை இருந்த 9 குழந்தைகள், தமனி பிரச்சனை…

Read more

“என்னை யாரும் தொட வேண்டாம்”…. உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை…. கடிதத்தை பார்த்து கதறிய குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அனிதா போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

சேவை வரி வசூலித்த விவகாரம்…. வாலிபருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு…. நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் 24 வயது உடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது நண்பருடன் திருநெல்வேலியில் இருக்கும் ஹோட்டலுக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர்கள் 1600 ரூபாய்க்கு மது குடித்தனர். அந்த ஹோட்டல்…

Read more

களக்காடு தலையணைக்கு செல்ல தடை….? சுற்றுலா பயணிகளுக்கு எப்போது அனுமதி….? வெளியான தகவல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியிலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி…

Read more

கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…

Read more

மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம்…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…

Read more

மது குடித்ததை தட்டி கேட்ட நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற தொழிலாளி…. கைவரிசை காட்டிய தாய்- மகள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூர்-மதுரை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உசேன் பையில் இருந்த 400 ரூபாய்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே…

Read more

காதல் மனைவி அளித்த புகார்…. விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால்…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துராஜ் பொக்லைன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏராளமான வரன்கள் பார்த்தும் முத்துராஜுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

Other Story