வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆர்.என்.டி காம்பவுண்ட் பகுதியில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்புவிளையை சேர்ந்த மாலதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வங்கியில் கடன்…
Read more