“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 6 வயது சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. காலை வரை மின்சாரம்…
Read more