ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…
Read more