வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்…. போலீஸ் வலைவீச்சு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில்…
Read more