ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…

Read more

“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”… வசமாக சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”… வாலிபர்கள் செய்த காரியம்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது…

Read more

“பொது மக்களுக்கு அச்சுறுத்தல்”… 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது…

Read more

“அம்மா… அவர் என்னை”… சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போலீஸ் அதிரடி …!!

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“என்னை அடிச்சி மிரட்டுறாரு….” பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைமணி(57) சமுத்திரகனி(47) தம்பதியினர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த…

Read more

“மாணவியாக இருந்த போது சில வருடமா…” ஆசிரியர் ஆகிட்டேன்… ஆனால் இப்பவும் அவர்…. பேராசிரியர் மீது பரபரப்பு புகார்…!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இளம்பெண் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்தார். இவர் படித்து முடித்துவிட்டு அதே பல்கலைகழகத்தில் தற்காலிக…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

சீச்சீ….! புகழ்பெற்ற கோவிலில் கட்டிபிடித்து ரீல்ஸ் எடுத்த ஜோடி…. போலீசில் புகார் அளித்த கோவில் நிர்வாகம்….!!

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாள் சன்னதி தனி தனியாக அமைந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் ரிலீஸ் வீடியோ என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில்…

Read more

“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

“3 பேருடன் மாறி மாறி உல்லாசமாக இருந்த தாய்”… தண்ணீர் கேட்ட குழந்தை… மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள்… கொடூர கொலைக்கு பின் மீண்டும் உடலுறவு… பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன் குளம் பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பிருந்தா (24) என்ற மனைவியும் இரண்டரை வயதில் தர்ஷினி என்ற பெண்…

Read more

பயங்கர அதிர்ச்சி…!! “பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு”… நெல்லையில் பரபரப்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு…

Read more

சேர்மன்-கவுன்சிலர் இடையே மோதல்…. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு…. திடீர் பதற்றம்….!!

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மன் மாமன்ற உறுப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாலை விபகாரத்தில் இரண்டு வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக திமுகவைச் சேர்ந்த மண்டல சேர்மன் பேசியனர். அப்போது சம்பந்தப்பட்ட வார்டு தனக்கு…

Read more

“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…

Read more

நெப்போலியன் மகன்-மருமகள் பற்றி அவதூறு…. ஆக்ஷனில் இறங்கிய நெல்லை போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…

Read more

“வரதட்சணையா இருட்டு கடை வேணுமாம்…” மருமகனுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

4 பிள்ளைகளின் தாய்…..! “வேற கல்யாணம் பண்ண போறேன்…” மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நவீஷா(3), வைதிகா (2) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வேறு திருமணம்…

Read more

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

திடீரென அலறிய மூதாட்டி…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 6 வயது சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. காலை வரை மின்சாரம்…

Read more

“என்கிட்ட பேசிட்டு இருந்தியே மா…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(19). இவர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி மானூரில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் கடந்த…

Read more

“நண்பரின் சகோதரிக்கு திருமணம்….” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). இவர் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கேசவனேரி சாலையில் சென்ற போது வேகத்தடையில் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள்…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

மக்களே கவனமா இருங்க….! ஜிப்லி புகைப்படங்கள்…. நெல்லை போலீஸ் எச்சரிக்கை….!!

மக்களுக்கு ஜிப்லி புகைப்படங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நெல்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நம்பகமான…

Read more

பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்…. இருக்கையிலேயே மயங்கி விழுந்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இருந்து அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மாரியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போதே மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மாரியப்பன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலேயே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

கொளுத்தும் வெயில்..!! “கலெக்டர் ஆபீஸில் மயங்கி விழுந்து 55 வயது நபர் மரணம்”… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று 98.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில்…

Read more

பெரும் சோகம்…!! 6, 2 வயது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்… போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). இவர்களுக்கு சுதர்சன் (6) மற்றும் முகிலன் (2) மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… வாலிபரின் கொடூர செயல்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது தோட்டத்தில் வயர் திருடு போனது. அதனை அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(35) என்பவர் திருடியதாக வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) முருகனிடம் கூறினார். இதனை…

Read more

“கணவரும், சகோதரரும் மிரட்டுறாங்க….” பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரமநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முத்துலட்சுமி தனது பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை…

Read more

“தங்க வேலுக்கு வயசு 75″… செப்பு பட்டயத்தில் தெரிந்த ஆச்சரிய உண்மை… அசத்திய கல்லூரி மாணவி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மீது மக்கள் கொண்ட பக்தியால் நேர்த்திக்கடனாக விலை உயர்ந்த பொருட்களை நன்கொடையாக செலுத்தி வந்தனர். அந்த வகையில் வைரம் பதித்த தங்கவேல் ஒன்று…

Read more

“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…

Read more

“ரீல்ஸ் மோகம்”… இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போஸ்… தட்டி தூக்கிய போலீஸ்… இதெல்லாம் தேவைதானா…?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதற்பநல்லூர் அருகே வேளாண்குளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (26). இவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம்…

Read more

“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

“கணவர், சகோதரர்கள்….” கருணை கொலை செய்யுங்க ஐயா…. இளம்பெண் அளித்த மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலையை விவரித்து அதற்கான தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை நாடி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை அளித்த மகாலட்சுமி, பின்னர் செய்தியாளர்களிடம் தனது துயரத்தைக்…

Read more

Other Story