கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற 21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…
Read more