இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை & நாளை மறுநாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி…

Read more

கனமழை…. தமிழகத்தில் முதல் மாவட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பூ பறிக்க போன பெண்…. நொடியில் நடந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு….. திடீரென தீக்குளித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொற்கை மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் ஊராட்சிக்கு சொந்தமான…

Read more

கறி விருந்துக்கு சென்ற தம்பதி…. விபத்தில் சிக்கி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. பரபரப்பு சம்பவம்…!!

காரைக்கால் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி சாவித்திரியுடன் மன்னார்குடியில் நடக்கும் உறவினர் வீட்டு கறி விருந்துக்கு காரில் சென்றனர். அந்த காரை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றார் இந்நிலையில் திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் என்ற இடத்தில் கார்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள்…. குப்பையில் மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் அருகே வடிகால் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் வடிகாலில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் மண்டை ஓடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

சடலமாக தொங்கிய புதுமாப்பிள்ளை…. தாய் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சுடுகாடு அருகே நேற்று வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

மந்திரம் சொல்ல மைக்கை எடுத்த அர்ச்சகர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இருக்கின்றனர். இதில் ஞானசுந்தரம் உதவி அர்ச்சகராக இருக்கிறார். நேற்று முன்தினம்…

Read more

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகள் இயங்கும்… எந்த மாவட்டத்தில் தெரியுமா?… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வழக்கமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் மழை மற்றும் பண்டிகை காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் அதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதனைப் போலவே…

Read more

நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி வேலூர் கிராமத்தில் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த…

Read more

வெளிநாட்டுக்கு அனுப்ப ரூ.1 1/2 லட்சம் பணம்…. தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சந்திரகலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!;

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். வேலை கிடைக்காததால் மணிகண்டன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து…

Read more

21 குண்டுகள் முழங்க…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகனம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வ.உ.சி நகரில் ரமேஷ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரமேஷ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை…

Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… மனதை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

அரசுப்பள்ளியில் சேர்ந்தால் 1 கிராம் தங்கம்…. தொடக்கப்பள்ளி ஆசிரியையின் அசத்தல் அறிவிப்பு…!!!

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023 – 2024-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. இன்று (ஏப்ரல் 1) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… துணை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த…

Read more

உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கப்படுமா…?? வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேளவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு அமைந்துள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கிறது. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவு சந்திப்பில் வாகன…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் என்பவர் இங்கு வந்துள்ளார். எந்த விதமான ஆதரவும் அவருக்கு இல்லாத…

Read more

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் விநியோகம்… அதிகாரி தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்…

Read more

100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்ககோரி… கோட்டூரில் 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் இந்த…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி வேலை அட்டை…

Read more

தேசிய அறிவியல் தின கட்டுரை போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில்  வட்டார அளவில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “சுற்றுச்சூழல் காப்போம்” என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

என்னால வலி தாங்க முடியல…? அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண்… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே நாடாக்குடி பகுதியில் மலர்க்கொடி(49) என்பவர் வசித்து வந்தார். இவர் சர்க்கரை நோய் வியாதி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை…

Read more

எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

நெடுவாக்கோட்டை வீர மணவாளன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம் …!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி…

Read more

கிரேன் உதவியுடன் ஆழிதேரின் கட்டுமான பணி தீவிரம்… போக்குவரத்து சேவையில் மாற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் காலடி அறுவடை பணி தீவிரம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால்  விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து…

Read more

10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் என்னென்ன…? வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்…!!!!

தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் பற்றி வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் உளவியல் வல்லுநர் கருணாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை மனு…!!!!!

திருவாரூரில் விளமல் கடை தெரு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜனநாயக…

Read more

திருவாரூரில் பொது மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை…. இந்த மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை…. அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் புறப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் அவர்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் நேற்று குடமுழக்கு நடைபெற்றது.  இதனையொட்டி கடந்த 17-ஆம்…

Read more

Other Story