நிற்காமல் சென்று அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.…

Read more

வங்கியில் திடீர் தீ விபத்து… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வங்கியில் இருந்து கருப்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் , தீயணைப்பு…

Read more

Relief: திருவண்ணாமலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்திரிப்பாளையம் பிரதான சாலையில் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,  பெங்களூர் நோக்கி வந்த வந்த காரும்,  கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரியும் நேருக்கு…

Read more

காய்கறி வாங்கி வந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் நடந்து…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் பேரூராட்சி அருந்ததியர் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் சன்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக திவ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட அரசம்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று அருணாச்சலம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய்…

Read more

காருக்கு டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் டீசல் நிரப்புவதற்காக வந்தது.…

Read more

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை…. 4,000 கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்த படி செல்லும் சீடர்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் கங்காப்பூரில் கோலோகோதரம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தின் சீடர்கள் மூன்று பேர் உலக நன்மை வேண்டியும், கொடிய நோய் மீண்டும் பரவக் கூடாது என்பதற்காகவும் ஊர்ந்து சென்ற படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து…. ரூ.22 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்ட போது அருகே அடையாளம் தெரியாத நபர்…

Read more

திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற இளம் பெண்… புகழ்ந்து தள்ளும் மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த நடன மாணவியான பவ்யா ஹாஸினி என்ற 25 வயது இளம் பெண் உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் நடனமாடியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி நாட்களில் அந்த மலையைச் சுற்றி கிரிவலப்…

Read more

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்…. ரூ.21 ஆயிரத்திற்கு ஏலம்…. விமர்சையாக நடந்த திருவிழா….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. காலை சக்தி ஹோமத்துடன் அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணம், 9 மணிக்கு பக்தர்கள் முதுகில்…

Read more

14 கி.மீ தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி…. ரசித்த பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவில் பின்புறம் மலையை சுற்றி இருக்கும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர…

Read more

மைத்துனர் கத்தியால் குத்தி படுகொலை…. அக்காள் கணவர் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பாண்டியன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின் மூத்த மகள் சுகுணா அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாகனங்களை விற்று மோசடி…. ஹோட்டல் உரிமையாளர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரசம்பட்டு கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரவீன் குமார் தனக்கு சொந்தமான வாகனத்தை திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் கொடுத்துள்ளார். மாதம் தோறும் மோகன்ராஜ்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. மோட்டார் சைக்கிளால் வந்த வினை…. கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன் இருவரும் கிராம பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது தந்தையிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித்…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

Read more

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் இருக்கும் கண்ணப்பன் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி சரவணனின் மனைவி ஜெயலட்சுமி மண்ணெண்ணெய்…

Read more

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக…

Read more

இன்று பௌர்ணமி…… கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது….? கோவில் நிர்வாகம் தகவல்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் எனப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையை சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை எனும் மலையை பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வணங்குவார்கள். இந்நிலையில் இன்று ஆனி மாதத்திற்கான…

Read more

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜூன் 16ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

Justin: திருவண்ணாமலையில் சாராய விற்பனையை தடுக்காத 5 போலீசார் சஸ்பெண்ட்…!!!

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

பிளஸ் 2 தேர்வு முடிவு…. தோல்வி பயத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி…. கிராம மக்களின் பலநாள் கோரிக்கை நிறைவேற்றம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

சைக்கிள் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் இளைஞர்…. ‘யூத் ஐகான்’ என்ற விருது…. பாராட்டிய மாநில அரசு…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி நரசிம்மல்லு– அஞ்சலிதேவி தம்பதியின் மகன் பாஞ்சாலா சைதன்யா (23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படிப்பை முடித்துள்ளார். இவர் சிறுவயது முதலே பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த…

Read more

செல்போனில் படம் பார்த்த பள்ளி மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

வாய் திறக்காத ATM கொள்ளையர்கள்! துப்பு துளைக்காமல் திணறும் போலீசார்..!!!

திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறையினர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகாஜனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாரிசெல்வி, மஞ்சுளா, மல்லிகா, செல்வி ஆகிய நான்கு பேருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டதற்காக அரசு போக்குவரத்து கழகம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 575 ரூபாய் நஷ்ட…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

“புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்”…. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம்…. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….!!!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி,…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

ஒரே இரவில் அடுத்தடுத்த சம்பவம்…. உச்சகட்ட பரபரப்பு….. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!!!

திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மூன்று ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 70 லட்சம், இந்தியா ஒன் ஏடிஎம் ஐ உடைத்து…

Read more

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்…. அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு….!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்த உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட…

Read more

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய காவல் நிலையம்…. பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம்…

Read more

மனநலம்  குன்றிய சிறுமி…. பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியில்  வசிப்பவர் மனுநீதி (55). தொழிலாளியான இவர் கடந்த 2015 மார்ச் 19-ல் வாய்பேச முடியாத மற்றும் மனநலம்  குன்றிய 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

விவசாயிகள் மீன்கள் வளர்க்கும் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ எளிய டிப்ஸ்….!!!

கடந்த 2021-22 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மீன்வளர்க்கும் ஆர்வம் இருந்தால் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை செயல்படுத்த 3 சென்ட் நிலம் போதுமானது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சிறிய…

Read more

மின்தடை உங்கள் பகுதி இருக்கா….? மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்….!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும். தண்டராம்பட்டு, ராதாபுரம்,…

Read more

நீங்க ரெடியா… முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…. இதோ முழு விவரம்…!!!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13- ஆம் தேதி தொடங்குகிறது. இவ்வறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விளையாட்டு போட்டிகள் 2022-23-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு வேன் டிரைவர். நேற்று காலை ராஜேஷ் லோடுவேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்ற 2018 ஆம் வருடம் ஜனவரி…

Read more

மாநில பொதுக்குழு கூட்டம்…. 50 சதவீத இடஒதுக்கீடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன்,…

Read more

“ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்”… தலைமை தாங்கிய எம்.எல்.ஏ..!!!

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…

Read more

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி…

Read more

Other Story