ஆத்தாடி இத்தனையா…? கல்லூரி கழிவறையில் பாம்புகள்….. தி. மலை அருகே அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு மகளிர் கலைக் கல்லூரியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கல்லூரி கழிவறை கோப்பைகளில் ஏராளமான பாம்புகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரத்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது…

Read more

ஐயோ..! ஒரு பாம்பு குடும்பமே வசிக்குது போலயே…? அதுவும் கழிவறைக்குள்… தி.மலை அரசு கல்லூரியில் அவலம்… பீதியில் மாணவிகள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த…

Read more

பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியதாக நினைத்த பெற்றோர்… விடிய விடிய கடைக்கு முன்பு நின்று பரிதவிப்பு…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற…

Read more

பக்தர்களே..! இன்று ‌திருவண்ணாமலை போறீங்களா…? பௌர்ணமியில் ‌கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதம் முதல் பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள…

Read more

“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த 6 வயது குழந்தை பரிதாபம் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

செம ஷாக்…! 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… கதறும் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி காவியா ஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம்…

Read more

உஷார்….! முதல்ல இப்படிதான் பேச்சி கொடுத்தாங்க..! என்னன்னவோ நடந்து முடிஞ்சிட்டு..! – போலீஸ் அதிரடி கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை பார்த்த அவர் மது அருந்துவதற்காக…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

நான் சாகப் போகிறேன்…. விளையாட்டாக கூறிய தந்தை… மகன் கண் முன்னே துடிதுடித்து பலியான பரிதாபம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல செங்கம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி…

Read more

மாற்றுத்திறனாளி மனுகொடுத்த அடுத்தநொடியே MLA எடுத்த நடவடிக்கை.. குவியும் பாராட்டு..!!!

திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன…

Read more

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில்….. அம்மனுக்கு ‌ரேஷன் சேலை…. வைரலாகும் புகைப்படம்….!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன்…

Read more

வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!

வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம்…

Read more

செம ஷாக்… 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 32 வயது வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பில் தேர்வில்  தோல்வி அடைந்ததால் வீட்டில் இருந்தார். இந்த மாணவியின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி. இந்நிலையில் விடுமுறை தினத்தில் மாணவி தன்னுடைய தாத்தா…

Read more

நள்ளிரவு 12 மணி… “ஜல் ஜல் சத்தம்”… வா வா என அழைத்த பெண்… தலை தெறிக்க ஓடிய வாலிபர்…. திக் திக் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் அருகே உள்ள பகுதியில் பாலாஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். இதையடுத்து வேலை முடிந்தவுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12…

Read more

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த வாலிபர்… காதலியை கரம்பிடித்த 2 நாளில் நடந்த விபரீதம்…. வேதனையில் தவிக்கும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா…

Read more

கணவன் இறந்த 2 நாளில்…. 4 மாத கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் ஒரு வயது குழந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சோரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான அஜித்குமார் என்பவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார். தற்போது திவ்யபாரதி நான்கு மாத…

Read more

“சினிமா டைரக்டர்”… என் கணவர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. மனைவி பரபரப்பு புகார்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியில் பூர்ணிமா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 18ஆம் தேதி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில்…

Read more

16 வயது நர்சிங் மாணவி… தொடர்ந்து தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்…. அலேக்காக தூக்கி போலீசார்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்ற 24 வயது இளைஞர், நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 16 வயது மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்…. திருவண்ணாமலை அருகே பரபரப்பு…..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக…

Read more

சுற்றி மண்டை ஓடுகள்… திகிலான காரில் தி.மலைக்கு வந்த “அகோரி நாகசாகி”… பீதியில் பொதுமக்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் நிலையில் நேற்று முன்தினம் அகோரி ஒருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர் ஒரு காரில் மண்டை ஓடுகளுடன்…

Read more

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி… பார்த்ததும் பீதியடைந்த பொதுமக்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் காரை…

Read more

கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…

Read more

“சுடுகாட்டுக்கு அழைப்பு”… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாத்தாவை தூக்கி வீசிய பேரன்… உச்சகட்ட கொடூரம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு அருகே தண்டபாணி (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் ஏழுமலை (90)-முத்தம்மாள். இவர்கள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இதில் தண்டபாணியின் மைத்துனர் பரமசிவம் என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக…

Read more

வலியில் அலறி துடித்த கர்ப்பிணி… பிறந்த சில நொடிகளில் குழந்தை இறந்ததால் பரபரப்பு…!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை…

Read more

உச்சகட்ட கொடூரம்… 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… 4 வாலிபர்கள் வெறிச்செயல்… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…

Read more

சொத்து வரி மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

நெற்றியில் கொம்பு… ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட அதிசய மாடு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும்…

Read more

கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…

Read more

“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…

Read more

“35 வயசாகியும் திருமணமாகல”… மது போதையில் மகன் தகராறு… ஆத்திரத்தில் தாய்-பெரியம்மா எடுத்த கொடூர முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு…

Read more

மது போதையில் ரகளை…. ஆத்திரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி…. திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் செந்தில் பிரபு (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளி. இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு…

Read more

“சித்ரா பௌர்ணமி” கிரிவலம் செல்ல சரியான நேரம்…? கோவில் நிர்வாகம் தகவல்…!!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான பிரதான நேரத்தை ஆலயம் அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சித்ரா பௌர்ணமியில் (தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமி) எதிர்பார்க்கப்படும் திரளான பக்தர்களுக்காக தயாராகிறது. இந்த புனித பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள்…

Read more

ஷாக்..! அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 15 பயணிகள் படுகாயம்… தி.மலையில் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.…

Read more

தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து… 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில்…

Read more

விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள்…. 3 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று…

Read more

தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு… அதுவும் எங்கு தெரியுமா..??

திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலான புதைவிடங்கள் மென்ஹிர் என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாக உள்ளன. இறந்த பின்னர் உணர்வுடன் வைத்து புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி: ஐடி-யில் பணியாற்றும் திருநங்கைக்கு நேர்ந்த அவலம்…!!

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய…

Read more

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது…

Read more

2 வருடங்களாக பொதுக் கழிப்பறையில் வசிக்கும் பழங்குடியின தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.…

Read more

களைகட்டிய எருது விடும் விழா…. முதல் பரிசு 50,000….!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு…

Read more

கொக்கை சுட முயன்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை…

Read more

7 வருடமாக திறக்கப்படாத கோவில் உண்டியல்…. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிபட்டி பகுதியில் பழமையான காளியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதோடு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த கோவிலின் உண்டியல் காணிக்கை வரவு செலவு…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி தொடர்பாக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு…. மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்….!!

திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி தலைமறைவாகினர். அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை அவரது கணவர் ராணுவ வீரரான செல்வம் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

Other Story