அடுத்தும் பெண் குழந்தையா…? கர்ப்பிணியின் கருவை கலைக்க முயன்ற குடும்பம்….. குழந்தையுடன் உயிரை விட்ட பரிதாபம்….. பகீர் பிநண்ணி….!!
திருவண்ணாமலை மாவட்டம், கீர்பெனாத்தூர் அருகே கரிக்கலாம்பாடி கிராமத்தில், தாயும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் – உமாதேவி தம்பதியர் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு…
Read more