அடுத்தும் பெண் குழந்தையா…? கர்ப்பிணியின் கருவை கலைக்க முயன்ற குடும்பம்….. குழந்தையுடன் உயிரை விட்ட பரிதாபம்….. பகீர் பிநண்ணி….!!

திருவண்ணாமலை மாவட்டம், கீர்பெனாத்தூர் அருகே கரிக்கலாம்பாடி கிராமத்தில், தாயும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் – உமாதேவி தம்பதியர் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

“என் காதலனை மறக்க முடியல”… காதலுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு… மனவேதனையில் பெற்றோர் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்… வேதனை சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல் பூண்டி கிராமத்தில் வேல்முருகன்-இளங்காளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேணுகாதேவி ‌(24), சந்தியா மற்றும் சரண்யா ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேணுகாதேவி பிகாம் முடித்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

மறுபடியும் பெண் குழந்தையா..? கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்ததால் கலைக்க சொன்ன கணவன் குடும்பம்… 1 வயது மகளோடு கர்ப்பிணி தாய் எடுத்த விபரீத முடிவு..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கரிகாலன் பட்டி வீரபத்திரன் நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி (25) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் மோனா ஸ்ரீ என்ற குழந்தை இருந்த நிலையில் திடீரென உமாதேவி…

Read more

1 வயது மகளை காப்பாற்ற ஓடோடிய கர்ப்பிணி…. மனைவி, பிள்ளையை இழந்து கதறும் கணவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வீரபத்திர நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய மோகனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் மோகனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த விவசாய…

Read more

என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…

Read more

  • June 22, 2025
“குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக கூறி… 5 மாத பிள்ளையை கடத்திய திருநங்கை.! 6 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!!”

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வசிக்கும் 24 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்ற இளைஞர் காதலிப்பதாகக்…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

“நம்ம காதலிக்கிறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டு”… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… காதலனிடம் சொல்லியபடியே மாணவி எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

“இப்படி பண்ணலாமா…?” கோவில் வளாகத்திற்குள் தம்பதியினர் செய்த காரியம்… புனிதம் கெட்டு போனதாக கூறி செய்யப்பட்ட பரிகார பூஜை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் பலத்த சோதனை மேற்கொண்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் அருகில் கணவன் மனைவி இருவரும் முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து…

Read more

“செல்போனில் நெருக்கமான போட்டோ…” பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவர்…. மனைவியை துடிதுடிக்க… பகீர் சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி தாட்சாயிணி. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர் யாரிடமாவது செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.…

Read more

“பயமா இருந்துச்சு சார்…” தடுப்புகளை இடித்து சென்ற ஓட்டுனர்… 15 கி.மீ துரத்தி சென்று பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஞான முருகன் பூண்டி பகுதியில் போலீஸ் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் தடுப்புகளை இடித்து கொண்டு…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி வந்த 17 வயது சிறுமி…. இறுதியில் நடந்த அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். இதையடுத்து…

Read more

வளர்க்க வேற செடியே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார்…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

“வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய 6 வயது சிறுமி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஈபி நகர் பகுதியில் முருகன்-ரேகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் பாக்கியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் கணவர்…! மகளை “அந்த” நிலையில் கண்டு கதறிய தாய்…. அடுத்து கணவரும்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யாவுக்கு(19) பிரதாப்(25) என்ற வாலிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரதாப் தனியார் லாரி கம்பெனி மேலாளராக வேலை பார்ப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு…

Read more

“10 நாட்களாக தாய் வீட்டில் இருந்த 4 மாத கர்ப்பிணி மனைவி”… யாருமில்லாத நேரம் பார்த்து… வேதனையில் கணவனும்… அடுத்தடுத்து நடந்த விபரீதம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யாவுக்கு (19) பிரதாப் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 10 நாட்களாக திவ்யா தன்…

Read more

மனைவியுடன் தகராறு… பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி…. 3 வயது குழந்தை படுகாயம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க…

Read more

“முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் மரணம்”… மகன் இறந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தாயும் மரணம்… பெரும் சோகம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாகுளம் கிராமத்தில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி பேபி சரோஜா என்ற மனைவியும், ராஜன் மற்றும் ராஜேந்திரன் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜன்…

Read more

சுட்டெரித்த வெயில்….! ஆலமரத்தடியில் ஒதுங்கிய 3 பெண்கள் பலி…. குழந்தைகள் உள்பட 10 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் கழனிபாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 49 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 12 மணிக்கு வெயில் சுட்டெரித்ததால் அப்பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றனர். அந்த சமயம் லேசான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“சிறுமியின் இறப்பில் சந்தேகம்….” 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில்…

Read more

“6 மாதங்களுக்கு முன்பு இறந்த 14 வயது சிறுமி”… உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… தெரிந்த பகீர் உண்மை… தாத்தா கைது….!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஒரு 14 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். இந்த சிறுமிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடலை புதைத்து விட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை…

Read more

“ரீல்ஸ் மோகம்…” கெத்து காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் வாலிபர்கள் அத்துமீரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் டேல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் ஆபத்திலும் சிக்கி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் நெசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.…

Read more

“திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்”…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு வலைவீச்சு…. தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில்…

Read more

இதெல்லாம் தேவையா சார்… 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார். இதனால் ஓய்வு…

Read more

“சிறுமியை டார்ச்சர் பண்ணிருக்காங்க…” 6 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை. இந்த தம்பதியினருக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2- வது மகள் துர்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்துவிட்டார். அதன்…

Read more

ஆசிரியர்களின் கேள்வி… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது…

Read more

65 வயதில் திருமண ஆசை… பெண்ணை நம்பி சென்ற சித்த மருத்துவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை சேர்ந்த ராமநாதன்(65) என்பவர் சித்த மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதால் ராமநாதன் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து…

Read more

மண் கடத்துவதாக வந்த தகவல்… விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர்… போலீஸ் அதிரடி…!

திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.…

Read more

“உன்னால என்ன பண்ண முடியும்….?” சிறுவனை கொலை செய்து…. 2 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்த உண்மை…. சிக்கிய உறவினர்கள்…. பகீர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி…

Read more

பெரும் சோகம்…! 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி… நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது நடந்த விபரீதம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேனரின் மேல்…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

“வயக்காட்டில் குத்துச்சண்டை”… கட்டிப்பிடித்து உருண்டு பயங்கரமாக தாக்கி கொண்ட மாமியார்-மருமகள்… பரபரப்பு சம்பவம்..!!

சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும்…

Read more

“அப்பா… வேண்டாம் பா…” மகளை நெருங்கிய தந்தை… உயிரை விட்ட மனைவி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இருக்கும் கிராமத்தில் 49 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியை வீட்டில் இல்லாத நேரம் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு பாலியல்…

Read more

புகழ்பெற்ற கோவில்…! பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு…. கோவில் இணை ஆணையரின் அதிரடி உத்தரவு….!!

கோயில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…

Read more

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய விவகாரம்…! சத்துணவு ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

முட்டை ஏன் தரல…? தட்டி கேட்ட மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

நீச்சல் கற்றுக்கொள்ள கிணற்றுக்கு சென்ற 2 மாணவிகள்…. நொடி பொழுதில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷா, விடுமுறை நாளை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு சென்றனர். அவர்களுடன் தோழிகளான தன்ஷிகா மற்றும் ஹன்சிகாவும் சென்றிருந்தனர்.…

Read more

பெரும் அதிர்ச்சி…! “வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு”… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தமாள் என்ற மனைவியும் குமரேசன் மற்றும் லோகேஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பாக…

Read more

“அடிக்காதடா… வலிக்குது…” கெஞ்சிய தாய்…. தலைமுடியை பிடித்து அடித்து, உதைத்து தூக்கில் தொங்க விட முயன்ற மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஒடுகத்தூர் அருகே சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு, ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருடைய மகன் அருண்குமார், வேலைக்கு செல்லாமல் மதுபழக்கத்தில் முழுமையாக அடிமையாகி விட்டார். திருமணமாகி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! கதறும் குடும்பத்தினர்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். அவரது மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் தேவனேஷ். நேற்று பரத்தும், தேவனேஷும் வீட்டின் அருகே…

Read more

“வாங்க… தியானம் செய்யலாம்…” சுற்றுலா பயணியை துன்புறுத்தி பலாத்காரம் செய்த வாலிபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புகாரின் பேரில் சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் (36) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம்…

Read more

“எங்கள் உயிருக்கு ஆபத்து”… தொடர்ந்து மிரட்டல் வருது… காதல் மனைவியுடன் சமூக ஆர்வலர் போலீசில் தஞ்சம்.. பரபரப்பு புகார்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில்…

Read more

“காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு”… ஆத்திரத்தில் காதலியை அடித்து கிணற்றில் தள்ளி கொலை… போலீஸ் கனவோடு படித்து வந்த காதலன் கைது..!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷ்னி என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். இவர் காலேஜ் படிப்பை முடித்த நிலையில் போலீஸ் வேலையில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் இதற்காக ஒரு…

Read more

ஐயோ.. இப்படி பண்ணிட்டாங்களே…! கணவரை பார்த்து கதறி அழுத கர்ப்பிணி பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். தற்போது விக்னேஷின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் விக்னேஷின் நெருங்கிய நண்பர்…

Read more

“படிக்க போன பிள்ளையை காணலையே…” பரிதவித்த பெற்றோர்… காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் வேலையில் சேர்வதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்கார மங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் படித்தார். இந்த…

Read more

17 வயது சிறுமியின் உடல் நிலையில் திடீர் மாற்றம்… தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய வாலிபர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த மாணவி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் 9-ம்…

Read more

“3 சென்ட் நிலம்”… வயதான மூதாட்டின்னு கூட பார்க்காம… உயிரோடு தீ வைத்து எரித்த 4 பேர்… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.…

Read more

Other Story