பலத்த காற்றால் சாய்ந்து விழுந்த கோபுரம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக கேமரா கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவரான தினேஷ்குமார் அந்த வழியாக கல்லூரி முடிந்து வீடுக்கு சென்றார். அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கேமரா கோபுரம்…

Read more

வெளியே சென்ற குடும்பத்தினர்…. பள்ளி ஆசிரியர் வீட்டில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கைவண்டர் கலைஞர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

டோக்கன் விநியோகம்…. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை….!!

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணையாக வழங்குகிறது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் நியாய விலை…

Read more

இரும்பு குழாயை தொட்ட அண்ணன்-தம்பி…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னியம்பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஸ்வா, சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு நுண்பு சோழவரம்…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சி பெரியார் நகர், முத்தமிழ் நகர், கம்பர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதனை ராட்சத மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

பள்ளி வளாகத்தில் சாய்ந்து விழுந்த மரம்…. 12 மாணவர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்தனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர்…

Read more

பள்ளி குழந்தைகள் மீது சரிந்த மரம்…. 12 பேர் படுகாயங்களுடன் அனுமதி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருவானூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதிய உணவு நேரத்தில் மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் உணவு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அருகே…

Read more

திருமணமான 15 நாட்களில்…. புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரஞ்சித் குமார்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி(18) என்ற பெண்ணும் காதலித்து உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…

Read more

மழை வெள்ள பாதிப்பு பணிகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்தார்.…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

விட்டு, விட்டு பெய்த மழை…. சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி…

Read more

புயல் எதிரொலி…. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

மழைக்கு ஒதுங்கி நின்ற வழக்கறிஞர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூரில் திமுக பிரமுகரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் சம்பத்குமார் அந்த பகுதியில் நடை பயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணிக்கு…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

தங்க கவசத்தில் காட்சியளிக்கும் வீரராகவ பெருமாள்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு மூலவர் நேற்று முன்தினம் முதல் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு…

Read more

கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ்…

Read more

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஊராட்சி மடவிலாசம் காலனி பெருமாள் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார்…

Read more

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை…. பரபரப்பு.!!

 அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும்…

Read more

மாடுகள் சாலைகளில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு நகர சபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கியுள்ளார். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 24 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற இந்த…

Read more

படிக்கட்டில் தொங்கி விபத்தில் சிக்கிய மாணவன்…. சேதமடைந்த கால்கள் அகற்றம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

தாயை பார்க்க சென்ற போது…. மின்சார ரயிலில் அடிபட்டு தந்தை; மகள்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் பட்டு பகுதியில் மனோகரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தர்ஷினி(18), தாரணி(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். குறைவால் பாதிக்கப்பட்ட மனோகரனின் மனைவி வில்லிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக மனோகரன் தனது இரண்டு…

Read more

திருட்டு வழக்கில் மகன்கள் கைது…. தாய் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொத்தியம்பாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய வெள்ளவேடு…

Read more

பூச்சி தாக்குதலால் நெற்பயிர் பாதிப்பு…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பொன்னேரியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு…

Read more

கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வீடியோவை வைத்து மிரட்டிய திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காந்திநகரில் உதய பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று…

Read more

தலையில் காயத்துடன் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

குடிநீரில் கலக்கும் கழிவு நீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவில் குட்டியம்மா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். வெல்டரான கோகுல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோகுலை…

Read more

அடுத்தடுத்த பெண்களிடம் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். அந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 6 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொழில்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 11 மணிக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முப்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார்…

Read more

மரத்தின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் ஹரிகிருஷ்ணன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி டெம்போவில் தென்மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

சாலையை கடக்க முயன்ற போது…. தாய் கண்முன்னே 4-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் பெற்றோர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் கிராமத்தில் சிலம்பரசன்-பொன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் பிரதீபா கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி தனது…

Read more

லிப்ட் கேட்டு வந்த கொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தில் மீன் வியாபாரியான தனஞ்செயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்களை விற்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகிரி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. தலையில் இருந்த ஹெல்மெட்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

திடீரென தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர…

Read more

திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது. இந்நிலையில் திருத்தணி…

Read more

மலேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல்…. ஏமாற்றி மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து… பெண்ணிடம் தங்க சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து…

Read more

மனைவியிடம் கடைசியாக பேசிவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…

Read more

வாலிபரின் நுரையீரலுக்கு அருகே சிக்கிய கத்தி…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தமிழ்செல்வன் அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

Other Story