• July 1, 2025
“‘அம்மா, என்னால் தாங்க முடியல…’ – நான்கே நாளில் நொறுங்கிய திருமண வாழ்க்கை! திருவள்ளூரை பரிதாபத்தில் ஆழ்த்திய சோக மரணம்!”

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொன்னேரியை சேர்ந்த 23…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி..! “ஒரு சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை”… திருமணமான 4 நாட்களில் இளம் பெண் தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி லோகேஸ்வரி என்பவருக்கு பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அந்த…

Read more

“ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் இழப்பீடு பணம் கிடைக்கும்”… ரூ.75000 பணம் வாங்கிய அரசு வட்டாட்சியர்.. ஸ்பாட்டில் வைத்து தூக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை… நண்பர்கள் படுகாயம்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து…

Read more

“ரூ.35,000 போச்சு”… விவோ 5ஜி செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டிலை அனுப்பிய அமேசான்… நியாயம் கேட்டவருக்கு காத்திருந்த ஷாக்… டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

திருவள்ளூர் மாவட்டம் நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேசான் செயலி மூலம் ‘விவோ V50 5ஜி’ மொபைல் போன் ஒன்றை ₹35,000 செலுத்தி ஆர்டர் செய்தார்.…

Read more

ஐயோ காப்பாத்துங்க…!! சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து… லாரிகளின் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர்…

Read more

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள்… அதிவேகமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்… அடுத்த நொடியே பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

இனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…

Read more

10-ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்… பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் கருணா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் திருத்தணி அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர், அந்த சிறுமியை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த மாணவி பெண்…

Read more

பல நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள்…. தீமிதி திருவிழாவுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

“முட்புதரில் கேட்ட அழுகுரல்…” தொப்புள் கொடியுடன் குழந்தையை பார்த்து…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பொதுமக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுததை பார்த்து…

Read more

பக்ரீத் கொண்டாட்டம்…! “தாய்க்கு பிரியாணி வாங்கி வந்த 16 வயது சிறுவன்…” நொடியில் துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை…

Read more

“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

  • May 23, 2025
விபத்தில் சிக்கிய பைக்… 50 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் என்பவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தினம்தோறும் பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வழியாக வேலைக்கு சென்று வருவார். நேற்று சரண்ராஜ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“வேண்டாம்.. ப்ளீஸ் விட்ருங்க….” நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஜியா. இந்த நிலையில் ஹரிஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…

Read more

சீச்சீ…. பேத்தி வயசு குழந்தையிடம் இப்படியா…? மழலை மொழியில் கூறிய 3 வயது பிள்ளை…. ஷாக்கான தாய்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் விடியற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…

Read more

மக்களே உஷாரா இருங்க…! ரூ.78 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. தவிக்கும் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர்…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…

Read more

“அக்கா, மாமாவுடன் தங்கி…” வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அன்னம்பேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூனையில் கடந்த 2007-ஆம் ஆண்டு வாய் பேச முடியாத காது கேளாத 20 வயது இளம்பெண் தனது அக்கா, அண்ணன், மாமா என் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.…

Read more

மொத்தம் 9 கிலோ….! வலியில் துடித்த பெண்…. 3 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மணவாள நகரில் இருக்கும் எம் வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி…

Read more

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்…. அதிரடியாக என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்…. சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் கிராமத்தில் 17 வயதில் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் போலீஸ் சாரும்…

Read more

“கரெக்டா அந்த இடத்தில் பேப்பர்”…. ஏடிஎம் மிஷினில் பலே தில்லாலங்கடி வேலை… இப்படி ஒரு மோசடியா…? பெரும் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

புகைப்பிடித்து கொண்டிருந்த முதியவர்…. சட்டென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே…

Read more

பரபரப்பு….! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவல் ஆணையர்…. கோர விபத்து….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே….! சிறுமியின் உடலை வாங்க மறுத்து கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இஸ்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் (45). இவரது மகள் பவித்ரா (14) 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பவித்ராவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் உடனடியாக தனியார்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” அம்மா, அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுத மகன்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் செல்வராஜ்(59). இவர் தனியாக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி இந்திரா(51). இவர்களது இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வராஜ் இந்திரா தம்பதியினர் தங்களது மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா…

Read more

கடன் தருவதற்கும் லஞ்சமா…? வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற சென்றுள்ளார். கடந்த 27-ஆம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில்…

Read more

திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த கால்வாய்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

பைக்கை திருடிய நபர்…. அடுத்த நொடியே விபத்தில் சிக்கி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிள் நின்றது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார். அப்போது அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் நிலை தடுமாறியது. இதனால்…

Read more

1 1/2 வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்…. பதறிய பெற்றோர்…. உதவிக்காக தவிக்கும் குடும்பம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெற்றிவேல் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

“என்ன விட்டு போய்ட்டீங்களே…” கணவரை பார்த்து கதறி அழுத காதல் மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், புச்சிரெட்டிபள்ளி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள மரத்தில் புடவையால்…

Read more

“சங்கிலியால் கட்டி போட்டு…” குழந்தை போல அடம்பிடித்த மூதாட்டி… சுத்தியலால் அடித்தே கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. மனநலம் குன்றிய சரஸ்வதியை அவரது மகள் பிரேமா கவனித்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள்…

Read more

கள்ளக்காதல்… “அம்மாவை அடிக்கிறாங்க அப்பா…” கணவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கற்பகத்திற்கு பெரம்பூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன்…

Read more

சமையல் செய்யாமல் செல்போனில் பேசிய இளம்பெண்…. மருமகளை கண்டித்த மாமியார்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் செத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ரம்யாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்யா…

Read more

இறப்பு சான்றிதழ் வாங்கிய மகன்… நேரில் வந்து புகாரளித்த தாய்…. சிக்கிய விஏஓ… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் ஜானகி உயிருடன் இருக்கும் போது சொத்துக்காக அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி பட்டா மாற்றியுள்ளார். விக்னேஷின் தந்தை இறந்த பிறகு ஜானகி காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

“ப்ளீஸ்… என்னை விட்ருங்க…” மனைவியை துடிக்க துடிக்க கொன்ற 2-வது கணவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் கண்ணபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி 8 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரிதா தனது கணவரை பிரிந்து விட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு சரிதா மேம்பாகம் பகுதியைச்…

Read more

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்து…. கால்களை இழந்த வாலிபர் இறப்பு…. 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி கண்டிகை பேருந்து நிலையம் அருகே திருத்தணி நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் மீது எதிரே வந்த டிப்பர் லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

1200 ஆண்டுகள் பழமையான கோவில்…. ஆஹா… ஆய்வு செய்யும் போது தெரிந்த அதிசயம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 18-ஆம் தேதி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தபோது கோவிலின்…

Read more

Other Story