மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடி…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கில் சென்று நவீன் தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள்…
Read more