மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கில் சென்று நவீன் தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மிட்டாளம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத்துக்கு தகவல் கிடைத்தது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.…

Read more

அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த…

Read more

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. திருவிழாவிற்கு வந்த வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மதனாஞ்சேரி பகுதியில் பவுலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் பெங்களூரில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கனகராஜ் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர்…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமரேசனும்(23) தர்ஷினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பட்டாசு கடை அருகே தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-நியூடவுன் பைபாஸ் சாலையில் பட்டாசு கடை மற்றும் குடோன் அமைந்துள்ளது. இதன் அருகே இருக்கும் காலி இடத்தில் காய்ந்து போன முட்புதர்கள் இருந்தது. நேற்று மதியம் முட்புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்திவேல்(15) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவரது உறவினர் மகள் யோகேஸ்வரி(15), நண்பர்களான நிஷாந்த்(14), அஸ்வினி(14)…

Read more

தலைக்கேறிய போதை…. பெண்ணை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆசிம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குடிபோதையில் ஆசிம் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த வீட்டிலிருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் ஆசிம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சின்ன கொல்லகுப்பம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சர்மிளா நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.…

Read more

கோவிலில் மாலை மாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து நாலு ஆண்கள் உட்பட 15 பேர் சுற்றுலா வந்தனர். நேற்று அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் கோவிலில் ஒரு தம்பதியினர் தமிழ் கலாச்சாரப்படி மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்களது…

Read more

ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்…. மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள குடியானகுப்பம் பகுதியில் ரயில்வே மேம்பால பணிக்காக பில்லர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்…

Read more

காணாமல் போன காதல் கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைபட்டி கிராமத்தில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கீர்த்திவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 9-ஆம் தேதி கீர்த்திவாசன் தனது பெற்றோரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து…. பரிதாபமாக இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாய்க்கனேரி மலைப்பகுதியில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளைகுட்டை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி- செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பள்ளி…

Read more

குப்பை அள்ளுவது போல நடித்து…. பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் மோகன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேலை செய்வது…

Read more

சார்ஜ் போட்ட வியாபாரி…. பற்றி எரிந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜங்களாபுரம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகுமார் அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்நிலையில் சசிகுமார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும்…

Read more

சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்…. பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கும்…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரை…. மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ள நாயகனேரி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

தாய் இறந்தது தெரியாமல்…. சடலத்துடன் தூங்கிய 2 குழந்தைகள்…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாதனவலசை கிராமத்தில் திருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா (29) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் மகன்கள் இருக்கின்றனர். திருநாதன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தாய்-மகன் பலி…. கோவிலுக்கு சென்ற போது நடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை…

Read more

சொட்டு நீர் பாசன அமைக்க விவசாயிகளுக்கு 75% மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு…

Read more

பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைசாமி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த…

Read more

ஜவ்வாது, ஏலகிரி மலை பகுதிகளில் “மிளகு” உற்பத்தி செய்ய நடவடிக்கை…. கலெக்டரின் கூறிய தகவல்…!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு குறித்து அறிந்து கொள்ள விழிப்புணர்வை…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. கோவிலுக்கு சென்ற 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை லொகேஷன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை …

Read more

துப்புரவு பணியாளர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சந்தோஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை பெரிய முக்கனூர் சிலிப்பி…

Read more

100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக தேவராஜ் கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிராகுப்பம் பகுதியில் பெயிண்டரான சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு…

Read more

பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார்.…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா…

Read more

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

Read more

#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம்…

Read more

பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சியான அனுபவங்கள் பகிர்வு….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கரும்பூர் என்ற பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1992-93-ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே…

Read more

இலக்கை நோக்கி ஓடி…. முதல்பரிசை வென்ற காளைக்கு நேர்ந்த சோகம்… 4 அறுவை சிகிச்சை செய்து…. மருத்துவ குழுவினர் சாதனை….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த மாட்டை  மாடு விடும் விழாவுக்காக  தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல போட்டிகளில் அந்த காளை கலந்து கொண்டு முதல்பரிசினை…

Read more

தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

Other Story