தூக்கில் தொங்கிய பெண் டாக்டர்…. மகள் சாவில் மர்மம் இருக்கிறது…. தந்தை போலீசில் புகார்…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மணிமாலா. 38 வயதான இவர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மணிமாலா நேற்று காலை வீட்டின் அறையில்…

Read more

பிரிந்து சென்ற மனைவி… திடீரென பாதித்த நோய்… வேதனையில் தவித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை…

Read more

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி… வேகமாக வந்த ரயில்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.…

Read more

2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண்…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

“காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்”… தொழிலாளியால் +2 மாணவி கர்ப்பம்…. நிலைகுலைந்த பெற்றோர்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்…

Read more

தமிழகத்தில் இந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடல்…. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!

தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றமானது இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

10 வயது சிறுவன், 28 வயது இளம்பெண்…. காப்பகத்தில் நடந்த கொடூரம்…. போக்சோவில் கைது….!!!

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் உள்ள குழந்தை காப்பகத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு பல்லவராயன் பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு…

Read more

தந்தை வாங்கிய கடன்.. கந்து வட்டி கும்பலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை..!!

தந்தை வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது…

Read more

“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

வைகை அணையில் குளிக்க சென்ற தீயணைப்பு வீரர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…

Read more

“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…

Read more

“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…

Read more

“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…

Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ…. 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது. இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில்…

Read more

ஊழல் பணம்…! திமுக- காங்கிரஸின் பிளான் இதுதான்…. பாஜக அண்ணாமலை கடும் தாக்கு…!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தேனியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, டிடிவி தினகரனை குறி வைத்து காங்கிரஸ்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

அடகு வைக்கப்பட்ட அம்மன் நகை…. திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தில் உள்ள திருமூலம்மாள் கோவிலில் பரம்பரை பூசாரிகளாக இருப்பவர் ராஜன். இவர் கோவில் அம்மனுக்கு நன்கொடைகள் மூலமாக செய்யப்பட்ட 11 பவுன் தங்க நகைகளை பொருளாளர் முத்துசாமியின் மகன் அழகர்சாமியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியுள்ளார். இந்நிலையில் அம்மனுக்கு…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு பழனிசெட்டிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் குச்சனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் முத்துதேவன் பட்டி பிரதான சாலையில் சென்றபோது…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. 13 வயது சிறுமிக்கு கடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். கடந்த 13-ஆம் தேதி சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்திலுள்ள தி.சேடப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள பைக்காரா காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அஜித் குமாரை தேனி…

Read more

சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே சிஐடியு அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி…. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் இருக்கும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதோ சமூக நல சங்கம் சார்பில் காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய பள்ளி வாகனம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வாழையாத்துப்பட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கந்தசாமிபுரம் எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

குறைந்த வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

Read more

ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தையில் அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உழவர்…

Read more

மகனின் சாவில் மர்மம்…. கிணற்றில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குள்ள புரம் கிராமத்தில் தனியார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தீபக் சந்திரன் என்பவர் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில் தீபக்சந்திரன் தண்ணீரில் மூழ்கி…

Read more

மக்களே எச்சரிக்கை… முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் செல்லும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெள்ள நீர்…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கீழ பூசனூத்து பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினோத்குமாரின் மண் வீடு திடீரென…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்…. சிறுமி உட்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த தெரு நாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 7 வயதுடைய மோனிஷா ஸ்ரீ என்ற சிறுமி, ஜெயசித்ரா, சுபத்ரா தேவி, ரேவதி உள்பட 13…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…!!

தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு…. ஆற்றைக் கடக்க வேண்டாம்…. தேனி மக்களுக்கு எச்சரிக்கை….!!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி பகுதிகளில் பெய்த கன மழையினால் அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார்.  கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ராஜா  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் கம்பம் குமுளி – தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தியின் உருவ சிலை உள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் பல்வேறு அமைப்பினர் மகாத்மா காந்தியின் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்நிலையில்…

Read more

மகன்கள் இருந்தும் பலனில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அன்னை இந்திரா நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் முத்து மன…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வ.உ.சி நகர் நான்காவது தெருவில் பவதாரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கிஷோர் என்ற வாலிபரை காதலித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த பவதாரணி திடீரென மாயமானார். இதுபற்றி அக்கம்…

Read more

கோழியால் வந்த சண்டை…. கொலையில் முடிந்த கொடூரம்…. ஆறு பேர் கைது….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டிற்கு பின்னால் வசித்து வருபவர் குமார். முருகன் வீட்டில் உள்ள கோழி அவ்வப்போது குமார் வீட்டிற்கு சென்று விடுவதால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி  வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நுரை வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

வேலைக்கு சென்ற ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சரத்து பட்டியில் வீரமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரெஜினா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் வீர முருகன் தேனியில் இருக்கும் நகை கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தங்கபாண்டி தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக தங்கப்பாண்டி…

Read more

பணியிட மாற்றம் கிடைக்காததால்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா மூன்றாவது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்துச் சொந்த ஊரில் பணி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிபட்டியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேசவன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மருமகள் இருக்கின்றனர். நேற்று மாலை கேசவன் தனது பழைய வீட்டிற்கு சென்று பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்யும்…

Read more

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மார்ட்டின் அரசு பள்ளியில்  11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மார்டின் தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது…

Read more

பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 10 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நோக்கி தனியார் பேருந்து பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இன்னாசி என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் 24 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காதோப்பு பிரிவு அருகே சென்ற பொது…

Read more

Other Story