ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…
Read more