“வேலைக்கு சென்ற காதல் கணவர்…” 1 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!
தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை…
Read more