சிவகங்கை புத்தகத் திருவிழா… புத்தக விற்பனை எத்தனை கோடி தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!
சிவகங்கை மாவட்டத்தில் மன்னார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்…
Read more