“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

தமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகிதா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

“விடுதி வளாகத்தில் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி”… சந்தேகம் கிளப்பும் பெற்றோர்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒச்சந்தட்டு கிராமத்தில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆண்டிச்சியூரணி பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில்…

Read more

  • July 1, 2025
“அரசே தன் குடிமகனைக் கொன்றதா? “44 காயங்கள்… நீதிபதிகள் கடுமையான விமர்சனம்..!!”

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 1) முக்கியமான திருப்பத்தை எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்-அப் மரணம்… உடல் முழுவதும் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது… உயர் நீதிமன்ற நீதிபதிகள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…

Read more

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…

Read more

“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… உயிரிழந்த அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்- அப் மரணம்… 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… அவர் என்ன பயங்கரவாதியா இல்லை ஆயுதம் வைத்து தாக்கினாரா..? காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க…

Read more

தென் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த முக்கிய புள்ளி கைது… சிவகங்கை போலீஸ் அதிரடி…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த…

Read more

நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…

Read more

“பாடம் நடத்திய ஆசிரியர்…” திடீரென மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு இன்று காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் அமர்ந்திருந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பிலிருந்து வெளியே வந்த…

Read more

“ஜாதகம் பொருந்தாததால் பின்வாங்கிய பெற்றோர்…” குடும்பத்தை மீறி திருமணம் செய்த வாலிபர்…. 2 மாதங்களில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதி சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வினோத் குமார்(22). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வினோத்குமாருக்கு சொட்ட தட்டியைச் சேர்ந்த பவித்ரா(18) என்பவரை பெண் பார்த்தனர். ஜாதகம் பொருந்தவில்லை என்பதால் இரு வீட்டாரும் திருமண பேச்சை…

Read more

தோப்பிற்குள் ஆடு, கோழி திருட வந்ததாக சகோதரர்கள் அடித்துக் கொலை… 13 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில்…

Read more

“தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…” முகம், கை,கால்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. நெருங்கி வந்த பூனை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா  (70) என்ற மூதாட்டி தன்னுடைய பேரனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு முனீஸ்வரி மற்றும் பாண்டி செல்வி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த…

Read more

பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த 6 பேர்… குவாரியின் உரிமையாளர் கைது… உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52),…

Read more

“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! டியூஷனுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்… டீச்சரின் கணவன் வெறிச்செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவியை ஆசிரியை ஒருவரது கணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு 11ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவி ஆசிரியை ஒருவரது வீட்டில் டியூஷன் படித்து…

Read more

“கட்டாயப்படுத்திய 47 வயது ஆசிரியர்….” 15 வயது சிறுமிக்கு உடல்நல பாதிப்பு…. பரிசோதனை செய்து ஷாக்கான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் அரசு குடியிருப்பில் ஆரோக்கியதாஸ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 4 ஆண்டுகளாக ஆரோக்கியதாஸ் வேலைக்கு செல்லவில்லை. இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பெரும் சோகம்….!!

சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்…

Read more

பரபரப்பு…! திமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்…. 3 வாலிபர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று மதியம் தோட்டத்திற்கு சென்ற பிரவீன் குமாரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…!! “திமுக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை”…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாமியார் பட்டி பகுதியில் பிரவீன் குமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று சாமியார்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு… பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் ஆயுத படை பிரிவில் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

“வீட்டுப்பாடம் செய்யாத மாணவி…” 400 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்…. மனித உரிமை ஆணையத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவின் எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராத காரணத்தால், ஆசிரியை சித்ரா 400 முறை தோப்புக்கரணம் போட கட்டாயப்படுத்தியதாக…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

பட்டப்பகலிலே திருட்டு… சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சிவகங்கை மாவட்டம் ஓசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்- ஜெயலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் கடந்த மார்ச் 27ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்றபோது வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டியின் உள்ளே வைத்தனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேகரன் வீட்டினுள்…

Read more

அதிர்ச்சி…! மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை… தற்கொலை முயற்சி செய்த தம்பதியினர்… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் லிங்கம்(37). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பானுமதி(33). குழந்தை விஷாலினி (9). பிறவியிலேயே குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தையாகவே பிறந்ததால் இருவருக்கும் வளர்ப்பதற்கு சிரமமாக இருந்தது. இதனால் இருவரும் மன…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

7 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட 61 வயது முதியவர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(61). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

அடப்பாவி….! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் கீழக்குளத்தில் யூடியூப் பார்த்து ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…!!வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…பரபரப்பு சம்பவம்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மனோஜ்(27). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக மனோஜின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த…

Read more

அவமானம் தாங்காமல் இறந்த தந்தை… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட மகள்… கணவர் உள்பட 4 பேருக்கு கிடைத்த தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செந்தில் குமாரவேலு. கடந்த 2018-ஆம் ஆண்டு செந்திலுக்கு கனகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், 2.50 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த…

Read more

பயங்கரம்….! நண்பர்களுடன் கையெழுத்து போட சென்ற வாலிபர் வெட்டி படுகொலை…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கஞ்சா கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் (23) என்ற இளைஞர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்பு வீட்டுக்குச் செல்வதற்காக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இந்த நிலையில், காரில் வந்த ஒரு…

Read more

கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்… 6 கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் வயிற்று வலியை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டாங்களே…” நடுரோட்டில் கதறி அழுத தாய்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆதிஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆதிஸ்வரன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

“20 வருஷமாக கொத்தடிமையாக இருந்த ஆந்திர நபர்”… தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவமா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர், தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க ரயிலிலிருந்து இறங்கிய அப்பாராவ், தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிவிட்டார். பின்னர் விவரம்…

Read more

11ம் பொதுத்தேர்வு அறையில்… லேப்டாப்பில் படம் பார்த்தபடியே வேலை செய்த தலைமை ஆசிரியர்… உடனே பாய்ந்தது ஆக்ஷன்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் என்பவர் வேலையில் இருந்துள்ளார். அவர் தேர்வு எழுதும் மாணவர்களை…

Read more

“ரகசிய தகவல்…” 2 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

விசிக – வின் புல்லட் பேரணி…. பெண்கள் உட்பட 170 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் அவரைத் தாக்கினர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ‘சமத்துவ புல்லட்…

Read more

45 வயதில் 2-வதாக காது குத்தி கொண்ட நபர்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா….? நெகிழ்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் சேகர்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு விஸ்வநாதன் (10) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு…

Read more

Other Story