கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் மனைவி… வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… இளைஞருடன் ஓட்டம் பிடித்த சிறுமி… இறுதியில் நடந்தது என்ன..???

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த தோழிகளான 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெணாகிய இருவரும் சேர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும்போது இரண்டு வாலிபர்களுடன் தனித்தனியாக பழக்கம். அதில் 17 வயது சிறுமி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… அலறி துடித்த குழந்தைகள்… கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும்…

Read more

75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் இறப்பிற்கு காரணமான தனியார் பஸ் ஓட்டுனர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

6 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து 13-வது…

Read more

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இடம்… ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

மேட்டூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த அவடத்தூர் பஞ்சாயத்து காமராஜர் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா…

Read more

வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. எனக்கு அவ 2வது மனைவி, அவளுக்கு நான் 3வது கணவர்… போலீசை தலைச்சுற்ற வைத்த நபர்….!!!

சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பேண்ட் சட்டை அணிந்து டிக் டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை விசாரித்த போது தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்க…

Read more

வலிப்பு வந்தது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்… தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி மரணம்… சேலம் அருகே பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காமராஜபுரம் குருச்சியை சேர்ந்த பொன்னர் (31) திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அறிஞர்…

Read more

ஒரே ஒரு ஊசி… 7 வயது மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கீர்த்தி வாசன்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி சிறுவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனுக்கு அவரது…

Read more

பல பெண்களுடன் பேச்சு… கணவரை கண்டித்தும் பலனில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பெருமாம் பட்டி பகுதியில் சந்துரு (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜீவா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு…

Read more

கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!

சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

தண்டவாளத்தில் கிடந்த உருவம்…. அதிர்ச்சியில் உறைந்த பைலட்…. 20 நிமிடம் நின்ற ரயில்…!!

சென்னையில் இருந்து விருதாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது நேற்று திடீரென்று சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்பேட்டை…

Read more

நடு ரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டியது ஏன்….? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் விஜய கணேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு சேலம் 4 ரோடு பகுதியில்…

Read more

காதலுக்கு No சொன்ன கணவரை இழந்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

காதலிக்க மறுத்த விதவைப் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்ற கணவரை இழந்த இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

பேருந்துக்காக நின்றிருந்த பெண்… நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…

Read more

ரயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்…. நொடி பொழுதில் சுதாகரித்த என்ஜின் டிரைவர்… சேலம் அருகே பரபரப்பு….!!!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கும் வரும் மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று…

Read more

மூன்றே வருடத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை…. 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை…. சேலம் அருகே சோகம்….!!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி…

Read more

வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…

Read more

ரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…

Read more

திருமண ஆசை காட்டி காதலியுடன் உல்லாசம்… கடைசியில் இடியாய் விழுந்த செய்தி… போலீசில் பரபரப்பு புகார்….!!!

சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் நீட்டிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள்…

Read more

“ஐஸ்கிரீமில் விஷம்”… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை… கணவர் கைது… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக…

Read more

ஐஸ்கிரீமில் விஷம்.. 2 குழந்தைகளை கொன்று தாய் விபரீத முடிவு… சேலத்தில் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புல்லாகவுண்டம்பட்டி அக்ரகாரம் பகுதியில் கோகுல் மற்றும் சுகமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இது…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற தாய்-மகள்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன்…

Read more

அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…

Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்புடன் வந்த இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்பரை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்று திரிந்த நல்ல பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றியபடி திரிந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி மக்களும் தொண்டர்களும் அச்சம்…

Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த தொழிலாளி…. சேலத்தில் பகீர் சம்பவம்…!!

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை… சேலத்தில் 2 நாட்களுக்கு தடை… அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 30ஆம் தேதி நாளை திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று மற்றும்…

Read more

யாருப்பா இவரு?.. 238 முறை தேர்தலில் தோற்றவர் மீண்டும் போட்டி..!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்தவர் டயர் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் கே.பத்மராஜன். இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் இருந்து எம்பி மற்றும் எம்எல்ஏ என அனைத்து வகை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் 2024…

Read more

BREAKING: திமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்திவைப்பு… திடீர் பரபரப்பு…!!!

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் இரண்டு இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இரட்டை வாக்குரிமை குறித்து விளக்கம் கொடுக்கும் வரை…

Read more

மார்பில் மனைவி…. கையில் கள்ளக்காதலி…. டாட்டூவால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

பூண்டு விலை அதிகரிப்பு: மணமக்களுக்கு “பூ” மாலைக்கு பதில் “பூண்டு” மாலை…!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. எனவே பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும்,…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

55 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன்… அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!

சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத…

Read more

இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்…

Read more

சிறப்பு போலீஸ் எஸ்ஐ நடைபயிற்சியின்போது திடீர் மரணம்…. சோகம்…!!

சேலத்தை அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (57). சேலம் மாநகர காவல் துறையில் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர், அயோத்தியாப்…

Read more

எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலையாள பட்டி கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி சிவசங்கர் நேற்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். அந்த பேருந்து சேலம் திட்டக்குடி இடையே ஆத்தூர் வேப்பூர் தொழுதூர்…

Read more

மாவட்ட அளவிலான போட்டி… வெற்றி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் பொருட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம் குறிஞ்சி…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

Other Story