கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி காலனியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சம்பாளையத்தில் இருக்கும் கோவிலில் ராதாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம்…

Read more

பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாய நீர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த…

Read more

வெந்நீர் பாத்திரம் மீது விழுந்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. அக்காள்-தங்கை உள்பட 4 பேர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம்…

Read more

ரூ. 16 லட்சம் மோசடி…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மேட்டு தெருவில் வசிக்கும் உசைன் அலி என்பவர் திருச்செங்கோட்டில் பழைய வாகன…

Read more

ஜவுளி வாங்கிய 3 பேர்…. வியாபாரியிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குகை பகுதியில் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பாபு, விவேகானந்த, மோகன் ஆகிய மூன்று பேரும் கடந்த 2016-ஆம்…

Read more

எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி…. கணவன்- மனைவி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

பாதயாத்திரை செல்வதாக கூறிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி…

Read more

ஜீப் டிரைவர் பணியிடை நீக்கம்…. கணவருடன் தகராறு செய்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் ஜெயேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில்…

Read more

“அரை நிர்வாணத்துடன்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

ஓடும் ரயிலை நிறுத்திய பெண்கள்…. காரணம் இதுதானா…? பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக பயணிகள் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்-தின்னப்பட்டி…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை தின்று…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கார் ஓட்டுநர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள்…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு…

Read more

குளியலறையில் கேட்ட சத்தம்…. 4 வயது சிறுமிக்கு தொந்தரவு…. பள்ளி மாணவனுக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இதனையடுத்து திடீரென குளியலறையில் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

எப்படி அபராதம் விதிக்கலாம்…? இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த ஜெகநாதன் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.…

Read more

“யாரையும் விடுவதில்லை”…. வெறிநாய் கடித்து 19 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு திடீரென வெறி பிடித்தது. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் ஒருவரையும் விடாமல் கடிப்பதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வெறிநாய் கடித்ததால்…

Read more

பாம்பை கவ்வி கொண்டு பறந்த கழுகு…. டிரான்ஸ்பார்மரில் சிக்கி பலி…. மின்வாரிய ஊழியர்களின் செயல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்காடு பகுதியில் கழுகு நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பை கவ்விக்கொண்டு உயரமாக பறந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் ஒயரில் பாம்பின் உடல் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பும், கழுகும் உயிரிழந்தன. இதுகுறித்து…

Read more

“பத்திரப்பதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்”…. சார்பதிவாளரை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொழிஞ்சிபாடி பகுதியில் தனது தாய் பெயரில் இருக்கும் 17 சென்ட் நிலத்தை பழனிவேல் தனது பெயருக்கு பத்திரப்பதிவு…

Read more

“ரூ. 2 லட்சம் கேட்கிறார்”…. தீக்குளிக்க முயன்ற கணவன்- மனைவி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் மனு கொடுப்பதற்காக…

Read more

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்….. சோகத்தில் மூழ்கிய கடலூர் மக்கள்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இவர் ஏழை எளிய மக்களுக்காக தனது 91 வயது வரை மருத்துவ சேவையாற்றியுள்ளார். இவருக்கு…

Read more

மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த வாலிபர்…. பயிற்சி டாக்டருக்கு மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாமலை நகரில் இருக்கும் டைமண்ட் ஜூப்லி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

“பதில் சொன்னால் பரிசு கிடைக்கும்”…. வாலிபரிடம் ரூ.11 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை திறந்து கேள்விகளுக்கு சரியான பதில்…

Read more

“ஏழைகளின் ஊட்டி”…. கடும் குளிரால் சிரமப்படும் பொதுமக்கள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி…

Read more

பாட்டி! ஆதார் பதிவு பண்ணீட்டியா வீட்டை சூறையாடிய தில்லாலங்கடி பெண்..!!!

சேலம் அருகே ஆதார் எண் பதிவு செய்ய வந்துள்ளதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி பெரிய கிணறு தெருவில் லட்சுமி என்ற மூதாட்டி தனியாக…

Read more

அருமையாக நடைபெற்ற பூனைகள் கண்காட்சி… ஜெயித்த பூனைக்கு பரிசு என்னன்னு தெரியுமா?

சேலம் அருகே நடைபெற்ற சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். சேலம் மாவட்டம் வின்சென்ட் பகுதியில் சர்வதேச அளவிலான பூனை கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட…

Read more

தெருக்களில் சுற்றித்திரிந்த வாலிபர்…. “திருடன்” என நினைத்து தாக்கிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர், தாதகாப்பட்டி கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்களில் சுற்றி திரிந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபர் மோட்டார்…

Read more

மர்மமாக இறந்த சமையல் தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் கோ.மு நகரில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சேலம்…

Read more

காதல் மனைவியை பிரித்து அழைத்து சென்றதால்…. கணவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் ராகதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று ராகதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

Salem: கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்கணும்”… விவசாயிகள் வலியுறுத்தல்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்…

Read more

வெற்றி கோப்பைகளை வைத்து வழிபட சென்ற வீரர்கள்…. ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட 20 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா தலைமை தாங்கியுள்ளார். இதில் சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனாவை சந்தித்து…

Read more

மக்களே உஷார்…! ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கதிர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலவரப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்காக முடிவு செய்து கட்டிட காண்ட்ராக்டரான சுரேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டது. பின்னர் கதிர்ராஜ் 1…

Read more

தந்தையின் கழுத்தை இறுக பற்றிய மகன்…. நீச்சல் கற்று கொடுத்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும்…

Read more

தங்கையை விடுதியில் சேர்க்க ஏற்பாடு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

முறையான சிகிச்சை அளிக்கவில்லை…? திடீரென இறந்த பெண் குழந்தை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார்…

Read more

அடேங்கப்பா…. ரூ.12 1/4 கோடி அபராதம் வசூல்…. ரயில்வே அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…

Read more

கடைகளில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் மளிகை கடை நடத்திவரும்…

Read more

மது அருந்திய “தாயை” கண்டித்த மகன்கள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரோஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

சேலம் மக்களே உஷார்..! பட்டப்பகலில் பெண் போல் வேடமணிந்து வீடு புகுந்து நகை பறிக்க முயற்சி… அன்னதானப்பட்டியில் பரபரப்பு..!!!

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் இருக்கும் அகத்தியர் தெருவை சேர்ந்த அலமேலு என்ற எழுபது வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அவரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெறும்…

Read more

எடப்பாடி அருகே… கொங்கணாபுரத்தில் 1 1/4 கோடி பருத்தி ஏலம்…!!!!

கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி  அருகே கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 4,850 பருத்தி மூட்டைகள் 1020…

Read more

கணவன் மனைவி போல வாழ்ந்து…. காதலியை ஏமாற்றிய பி.எச்.டி பட்டதாரி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த…

Read more

கொன்று வீசப்பட்ட தெருநாய்கள்…. ஏரியில் மிதந்த உடல்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும்…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு… பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்..!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

அம்மா உணவகதிற்கு மூடுவிழாவா?… கொதித்தெழுந்த ஊழியர்கள்..!!!

அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

Other Story